1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

கிபி ஆறாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் மக்கா என்னும் நகரில் முகம்மது என்ற பெயர் கொண்ட உயர்குல வணிகரால் தொடங்கப்பட்ட மதம் இஸ்லாம். ஆனால் அவரைப்பின்பற்றும் இஸ்லாமியர்கள் அல்லது முஸ்லீம்கள் இதை இப்படி ஏற்றுக்கொள்வதில்லை. அனைத்து ஆற்றல்களையும் தன்னகத்தே அடக்கிக்கொண்டுள்ள தங்களின் ஏக இறைவனான அல்லா களிமண்ணிலிருந்து முதல் மனிதனை படைத்தபோது, அந்த முதன் மனிதனிலிருந்து தொடர்ச்சியாக மனித குலத்தை உருவாக்க நினைத்தபோது, அப்படியான மனித குலத்திற்காக இறைவன் உண்டாக்கித்தந்ததுதான் இஸ்லாம் எனும் மதம் என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை.
மனித குலத்திற்கான அந்த இஸ்லாம் எனும் ஒரே மதம் உருவான சில கணங்களிலேயே சைத்தான் எனும் அல்லாவின் எதிரியால் சிதைவுக்கு உள்ளாக்கப்படுகிறது. பின்னர் தொடர்ந்து சைத்தானால் சிதைக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு அதனால் மனிதர்கள் மனம்போன போக்கில் பின்பற்றக்கூடிய நிலையானது. உருவாக்கித்தந்த ஆண்டவனே தான் உருவாக்கிய மதம் இப்படித்தான் அப்படி இல்லை என்று போதிப்பதற்காக இறைத்தூதர்களை அனுப்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டது. ஆனால் அவைகளும் சைத்தானின் வினையாக்கலுக்கு ஆட்பட்டு தனித்தனி மதங்களாக உருமாறி இறைத்தூதர்களையே கடவுளாக கொண்டாடும் நிலையாகி நிற்கிறது. இப்படி அனுப்பப்பட்ட  அனேகம் அனேகம் தூதர்களில் முகம்மது தான் கடைசியாக வந்த தூதர் அதாவது நபி. இனி உலகம் உள்ளளவும் மனித குலம் வாழும் வரையிலும் அந்த முகம்மது நபி தான் இறுதித்தூதர், அவர் சொன்னதும் செய்ததும் தான் இஸ்லாமின் வேதமும் வழிகாட்டுதலும். இதுவும் முஸ்லீம்களின் நம்பிக்கை.
முஸ்லீம்களின் இந்த நம்பிக்கை வேதம் படித்த, மத ஆச்சாரங்களின்படி ஒழுகும் சில மேல்மட்ட முஸ்லீம்களிடம் மட்டும் இருப்பது, ஏனைய சாதாரணமானவர்களுக்கு இதெல்லாம் தெரியாது என்று யாரும் கருதிக்கொள்ளலாகாது. அடிமுதல் முடி வரை, ஏழையானாலும் பணக்காரனானாலும், நல்லவன் கெட்டவன் எனும் பேதமின்றி முஸ்லீம்கள் அனைவரிடமும் இந்த நம்பிக்கை நிலை கொண்டிருக்கும். இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கும் சமூகவியல் ஒழுங்குகளை முஸ்லீம்கள் எல்லோரும் கடைப்பிடிப்பார்கள் என்று சொல்லமுடியாது. இஸ்லாம் கூறும் மதச்சடங்குகளை எல்லோரும் ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால் முஸ்லீமாக இருப்பவர்கள் அனைவரும் மேற்கண்ட நம்பிக்கையை தவறாமல் கொண்டிருப்பார்கள் என அறுதியிட்டு சொல்லிவிடலாம். ஏனென்றால் இது தான் அந்த மதத்தின் அடிப்படை.
பிற மதங்களில் வேறொன்றிலிருந்து தங்களின் மதத்திற்கு மாறுபவர்களை அடையாளப்படுத்த சில சடங்குகளை செயல் வடிவங்களை கொண்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப் பொருத்தவரை மேற்கண்ட நம்பிக்கைதான் வழிமுறை. அதை கண்டிப்பாக நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும், அப்படி ஏற்றுக்கொள்ளாதவரை ஒருவனை முஸ்லீமாக கருத மாட்டார்கள். “அல்லாவை தவிர வேறு ஆண்டவன் யாருமில்லை. முகம்மது நபி அல்லாவின் தூதர் தான்” இப்படி ஒருவன் நம்பிவிட்டால் போதும் அவன் முஸ்லீமாக ஆகிவிடுவான். இதனைத்தொடர்ந்து இன்னும் சில நம்பிக்கைகள் வருகின்றன. சொல்லப்போனால் தொடர்ந்து வரும் இந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் தான் மேற்கண்ட சூத்திரமே வடிவமைக்கப்பட்டுள்ளது.
௧) இதில் முதலில் வருவது ஆண்டவனின் சக்தி அல்லது அதிகாரம். ஆண்டவன் யாராலும் பெறப்படவில்லை, சுயம்பு என்பது எல்லோருக்கும் தெரியும், சுற்றிவழைத்து எல்லா மதங்களும் சொல்வது தான். ஆனால் இஸ்லாத்தின் விளக்கம் வேறானது, ஆண்டவனான அல்லாவைத்தவிர வேறு யாருக்கும் எதற்கும் எந்த சக்தியும் இல்லை என்பதுதான். ஒரு பொருளுக்கு ஒரு குறிப்பிட்ட ஆற்றல் இருக்கிறது என்றால் அது அல்லாவைத்தவிர வேறு எவற்றினாலும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அல்லாவின் உத்திரவை மீறி அது செயல்படவும் முடியாது. பிரபஞ்சம் முழுக்க நாம் காணும், காணாத; அறிந்த , அறியாத அனைத்தும் அல்லாவின் கட்டளையை ஏற்று செயல்படுத்தும் விதத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.
௨) மறைவானவற்றின் ஞானம். அதாவது இந்த உலகத்திலோ அல்லது பிரபஞ்சத்திலோ ஏதோ ஒன்று அல்லது அதைப்பற்றிய ஞானம் மனிதனுக்கு தெரியவில்லை என்றால் அது இல்லை என்று கூற முற்படுவதோ, ஆதாரம் உண்டா எனக்கேள்வி கேட்பதோ அல்லாவின் சமஸ்தானத்தில் மிக மிகக்கடுமையான தண்டனைக்குறிய குற்றமாகும். உதாரணமாக எதிர்காலத்தில் பூமியிலிருந்து ஒரு மிருகம் வெளிப்பட்டு மக்களுடன் பேசும் என்றால் அதை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஒரு மிருகம் வருமா? பரிணாமத்தில் அதற்கு வாய்ப்பிருக்கிறதா? பேசும் மிருகம் என்றால் அது சமூக வயப்பட்டிருக்கவேண்டுமே என்பன போன்ற சிந்தனைகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் அல்லாவைப்பற்றிய பயமற்ற காபீராக இருக்கவேண்டும். ஏனென்றால் அனைத்து ஞானங்களும் அறிந்தவன் அல்லா ஒருவனே. அல்லா இப்படிக்கூறியிருக்கிறான் என்று யாரேனும் கூறினால் அல்லா அப்படி கூறியிருக்கிறானா? என்று குரானின் பக்கங்களை நீங்கள் புறட்டிப்பார்க்கலாமே தவிர அதற்கு சாத்தியமிருக்கிறதா என்று நீங்கள் சிந்திக்கக்கூடாது. மொத்தத்தில் அல்லாவின் இருப்பையோ, ஆற்றலையோ நீங்கள் சந்தேகிக்கவே கூடாது.
௩) குரான். இது ஆண்டவனால் முகம்மதுக்கு வழங்கப்பட்ட வேதம். இதை நீங்கள் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். இதில் எந்த ஒரு முரண்பாட்டையும் நீங்கள் காணமுடியாது.  இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் மனிதன் வாழ்ந்தாலும் தங்களின் ஐயங்களை இதிலிருக்கும் ஆறாயிரத்துச் சொச்ச வாக்கியங்களுக்குள்ளிருந்துதான் தீர்த்துக்கொள்ளவேண்டும். இதற்கு வெளியே மனிதனுக்கு எந்த ஒரு தீர்வும் இல்லை. இதிலிருக்கும் எதிர்காலக் கணிப்புகள் அப்படியே புள்ளி மாறாமல் நிகழும். இதில் கூறப்பட்டிருக்கும் வரலாறுகள் அத்தனையும் அப்படியே நடந்தவை. எந்த மாறுதலோ திருத்தமோ தேவையில்லாத, அல்லா கூறியது போன்றே அப்படியே பாதுகாக்கப்படும் அதி அற்புத வேதம் திருக் குரான்.
மேலே கூறப்பட்ட நம்பிக்கைகள் அனைத்தும் ஒரு முஸ்லீமுக்கு கட்டாய அவசியமாகும். இதனால் தான் முஸ்லீம்கள் ஏனைய மதங்களை பின்பற்றுபவர்களை விட அதிகமான பற்றும் பிடிப்பும் நம்பிக்கையையும் தங்கள் மதத்தின் மீது கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கைகள் அவர்களுக்குள் ஆழமாக வேரோடியிருப்பதால் தான் இஸ்லாம் கூறும் ஒரு செய்திக்கு மாறாக ஒன்றை எவ்வளவு ஆதாரங்களுடன் நிரூபணமாக விளக்கினாலும் ஏற்றுக்கொள்ள பிடிவாதமாக மறுக்கிறார்கள். காரணம் அவர்கள் மனதில் சரியாக இருக்குமோ என்று சிறிய ஐயம் வந்தாலும் செத்த பிறகு ஆண்டாண்டு காலத்திற்கும் எண்ணெய்க்கொப்பரையில் வறுபட வேண்டியதிருக்கும். மறுபரிசீலனை என்ற வார்த்தையே இஸ்லாத்தின் அகராதியில் கிடையாது.
ஆனால், எந்த நம்பிக்கைகள் அவர்களின் மதத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பை ஏற்படுத்துகிறதோ அந்த நம்பிக்கைகள் முரண்பாடுகளின் தொடக்கமாகவும் இருக்கின்றன என்பது அவர்களுக்கு விளங்குவதில்லை. காரணம் எந்த முஸ்லீமும் அந்த நம்பிக்கைகளை உரசிப்பார்த்ததில்லை. அந்த நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்தியதில்லை. எல்லாவற்றையும் சிந்திப்பது இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டுள்ளது என்பவர்கள் கூட தங்கள் சிந்தனையை உள்வசமாய் இஸ்லாத்தை நோக்கி திருப்புவதில்லை. திருப்பினால் அவன் முஸ்லீமல்ல என இஸ்லாமியர்களால் தீர்ப்பளிக்கப்படுவது மட்டுமல்ல, ஊர்விலக்கம், சமூகப்புறக்கணிப்பு, பொருளாதாரத் தனிமைப்படுத்துதல் என்பவை தொடங்கி கொலை மிரட்டல் வரை எதிர்கொள்ள நேரிடும். சிலர் கொலை செய்யப்பட்டதும் உண்டு. அமெரிக்காவின் ஆமினா வதூத், கனடாவின் இர்ஷாத் மஞ்சி, எகிப்தின் நவ்வல் சதாவி, லெபனானில் சாதிக் ஜலால் அல் அஸ்ம், மஹ்தி அமில், பாகிஸ்தானின் தாரிக் அலி, சோமாலியாவின் ஹிர்ஸ் அலி இவர்களெல்லாம் இஸ்லாம் பற்றிய தங்களின் மாற்றுக்கருத்துகளால் கடுந்துன்பங்களுக்கு ஆளானவர்களில் சிலர். இவர்கலெல்லாம் இஸ்லாத்தை விட்டு விலகியவர்கலல்ல. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டே அதன் கொள்கைகளைப்பற்றிய தங்கள் ஐயங்களை வெளியிட்டவர்கள்.  தமிழகத்தில் தக்கலையில் கவிஞர் ரசூல் கடந்த சில ஆண்டுகளாக ஊர் விலக்கம் செய்யப்பட்டு சொந்தக்காரரின் மரணத்தில் கூட கலந்து கொள்ள இயலாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இவைகளெல்லாம் இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை பரிசீலிப்பதில்லை என்பதோடு மட்டுமல்லாது அப்படி பரிசீலிப்பவர்களையும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகள். ஆனாலும் மாற்றுக்கருத்துகளை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்பதாலேயே அவர்கள் சரியான இடத்தில் இருப்பதாகப் பொருளாகாது. சரியானதிலேயே தாங்கள் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் முஸ்லீம்களை நோக்கி கேள்விகள் தொடரும்….

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி1

கிபி ஆறாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் மக்கா என்னும் நகரில் முகம்மது என்ற பெயர் கொண்ட உயர்குல வணிகரால் தொடங்கப்பட்ட மதம் இஸ்லாம். ஆனால் அவரைப்பின்பற்றும் இஸ்லாமியர்கள் அல்லது முஸ்லீம்கள் இதை இப்படி ஏற்றுக்கொள்வதில்லை. அனைத்து ஆற்றல்களையும் தன்னகத்தே அடக்கிக்கொண்டுள்ள தங்களின் ஏக இறைவனான அல்லா களிமண்ணிலிருந்து முதல் மனிதனை படைத்தபோது, அந்த முதன் மனிதனிலிருந்து தொடர்ச்சியாக மனித குலத்தை உருவாக்க நினைத்தபோது, அப்படியான மனித குலத்திற்காக இறைவன் உண்டாக்கித்தந்ததுதான் இஸ்லாம் எனும் மதம் என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை.

மனித குலத்திற்கான அந்த இஸ்லாம் எனும் ஒரே மதம் உருவான சில கணங்களிலேயே சைத்தான் எனும் அல்லாவின் எதிரியால் சிதைவுக்கு உள்ளாக்கப்படுகிறது. பின்னர் தொடர்ந்து சைத்தானால் சிதைக்கப்பட்டு, சிதைக்கப்பட்டு அதனால் மனிதர்கள் மனம்போன போக்கில் பின்பற்றக்கூடிய நிலையானது. உருவாக்கித்தந்த ஆண்டவனே தான் உருவாக்கிய மதம் இப்படித்தான் அப்படி இல்லை என்று போதிப்பதற்காக இறைத்தூதர்களை அனுப்பவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்ப்பட்டது. ஆனால் அவைகளும் சைத்தானின் வினையாக்கலுக்கு ஆட்பட்டு தனித்தனி மதங்களாக உருமாறி இறைத்தூதர்களையே கடவுளாக கொண்டாடும் நிலையாகி நிற்கிறது. இப்படி அனுப்பப்பட்ட  அனேகம் அனேகம் தூதர்களில் முகம்மது தான் கடைசியாக வந்த தூதர் அதாவது நபி. இனி உலகம் உள்ளளவும் மனித குலம் வாழும் வரையிலும் அந்த முகம்மது நபி தான் இறுதித்தூதர், அவர் சொன்னதும் செய்ததும் தான் இஸ்லாமின் வேதமும் வழிகாட்டுதலும். இதுவும் முஸ்லீம்களின் நம்பிக்கை.

முஸ்லீம்களின் இந்த நம்பிக்கை வேதம் படித்த, மத ஆச்சாரங்களின்படி ஒழுகும் சில மேல்மட்ட முஸ்லீம்களிடம் மட்டும் இருப்பது, ஏனைய சாதாரணமானவர்களுக்கு இதெல்லாம் தெரியாது என்று யாரும் கருதிக்கொள்ளலாகாது. அடிமுதல் முடி வரை, ஏழையானாலும் பணக்காரனானாலும், நல்லவன் கெட்டவன் எனும் பேதமின்றி முஸ்லீம்கள் அனைவரிடமும் இந்த நம்பிக்கை நிலை கொண்டிருக்கும். இஸ்லாத்தில் சொல்லப்பட்டிருக்கும் சமூகவியல் ஒழுங்குகளை முஸ்லீம்கள் எல்லோரும் கடைப்பிடிப்பார்கள் என்று சொல்லமுடியாது. இஸ்லாம் கூறும் மதச்சடங்குகளை எல்லோரும் ஒழுங்காக செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. ஆனால் முஸ்லீமாக இருப்பவர்கள் அனைவரும் மேற்கண்ட நம்பிக்கையை தவறாமல் கொண்டிருப்பார்கள் என அறுதியிட்டு சொல்லிவிடலாம். ஏனென்றால் இது தான் அந்த மதத்தின் அடிப்படை.

பிற மதங்களில் வேறொன்றிலிருந்து தங்களின் மதத்திற்கு மாறுபவர்களை அடையாளப்படுத்த சில சடங்குகளை செயல் வடிவங்களை கொண்டிருக்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப் பொருத்தவரை மேற்கண்ட நம்பிக்கைதான் வழிமுறை. அதை கண்டிப்பாக நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும், அப்படி ஏற்றுக்கொள்ளாதவரை ஒருவனை முஸ்லீமாக கருத மாட்டார்கள். “அல்லாவை தவிர வேறு ஆண்டவன் யாருமில்லை. முகம்மது நபி அல்லாவின் தூதர் தான்” இப்படி ஒருவன் நம்பிவிட்டால் போதும் அவன் முஸ்லீமாக ஆகிவிடுவான். இதனைத்தொடர்ந்து இன்னும் சில நம்பிக்கைகள் வருகின்றன. சொல்லப்போனால் தொடர்ந்து வரும் இந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் தான் மேற்கண்ட சூத்திரமே வடிவமைக்கப்பட்டுள்ளது.

௧) இதில் முதலில் வருவது ஆண்டவனின் சக்தி அல்லது அதிகாரம். ஆண்டவன் யாராலும் பெறப்படவில்லை, சுயம்பு என்பது எல்லோருக்கும் தெரியும், சுற்றிவழைத்து எல்லா மதங்களும் சொல்வது தான். ஆனால் இஸ்லாத்தின் விளக்கம் வேறானது, ஆண்டவனான அல்லாவைத்தவிர வேறு யாருக்கும் எதற்கும் எந்த சக்தியும் இல்லை என்பதுதான். ஒரு பொருளுக்கு ஒரு குறிப்பிட்ட ஆற்றல் இருக்கிறது என்றால் அது அல்லாவைத்தவிர வேறு எவற்றினாலும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அல்லாவின் உத்திரவை மீறி அது செயல்படவும் முடியாது. பிரபஞ்சம் முழுக்க நாம் காணும், காணாத; அறிந்த , அறியாத அனைத்தும் அல்லாவின் கட்டளையை ஏற்று செயல்படுத்தும் விதத்திலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.

௨) மறைவானவற்றின் ஞானம். அதாவது இந்த உலகத்திலோ அல்லது பிரபஞ்சத்திலோ ஏதோ ஒன்று அல்லது அதைப்பற்றிய ஞானம் மனிதனுக்கு தெரியவில்லை என்றால் அது இல்லை என்று கூற முற்படுவதோ, ஆதாரம் உண்டா எனக்கேள்வி கேட்பதோ அல்லாவின் சமஸ்தானத்தில் மிக மிகக்கடுமையான தண்டனைக்குறிய குற்றமாகும். உதாரணமாக எதிர்காலத்தில் பூமியிலிருந்து ஒரு மிருகம் வெளிப்பட்டு மக்களுடன் பேசும் என்றால் அதை கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படி ஒரு மிருகம் வருமா? பரிணாமத்தில் அதற்கு வாய்ப்பிருக்கிறதா? பேசும் மிருகம் என்றால் அது சமூக வயப்பட்டிருக்கவேண்டுமே என்பன போன்ற சிந்தனைகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் அல்லாவைப்பற்றிய பயமற்ற காபீராக இருக்கவேண்டும். ஏனென்றால் அனைத்து ஞானங்களும் அறிந்தவன் அல்லா ஒருவனே. அல்லா இப்படிக்கூறியிருக்கிறான் என்று யாரேனும் கூறினால் அல்லா அப்படி கூறியிருக்கிறானா? என்று குரானின் பக்கங்களை நீங்கள் புறட்டிப்பார்க்கலாமே தவிர அதற்கு சாத்தியமிருக்கிறதா என்று நீங்கள் சிந்திக்கக்கூடாது. மொத்தத்தில் அல்லாவின் இருப்பையோ, ஆற்றலையோ நீங்கள் சந்தேகிக்கவே கூடாது.

௩) குரான். இது ஆண்டவனால் முகம்மதுக்கு வழங்கப்பட்ட வேதம். இதை நீங்கள் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும். இதில் எந்த ஒரு முரண்பாட்டையும் நீங்கள் காணமுடியாது.  இன்னும் எத்தனை கோடி ஆண்டுகள் மனிதன் வாழ்ந்தாலும் தங்களின் ஐயங்களை இதிலிருக்கும் ஆறாயிரத்துச் சொச்ச வாக்கியங்களுக்குள்ளிருந்துதான் தீர்த்துக்கொள்ளவேண்டும். இதற்கு வெளியே மனிதனுக்கு எந்த ஒரு தீர்வும் இல்லை. இதிலிருக்கும் எதிர்காலக் கணிப்புகள் அப்படியே புள்ளி மாறாமல் நிகழும். இதில் கூறப்பட்டிருக்கும் வரலாறுகள் அத்தனையும் அப்படியே நடந்தவை. எந்த மாறுதலோ திருத்தமோ தேவையில்லாத, அல்லா கூறியது போன்றே அப்படியே பாதுகாக்கப்படும் அதி அற்புத வேதம் திருக் குரான்.

மேலே கூறப்பட்ட நம்பிக்கைகள் அனைத்தும் ஒரு முஸ்லீமுக்கு கட்டாய அவசியமாகும். இதனால் தான் முஸ்லீம்கள் ஏனைய மதங்களை பின்பற்றுபவர்களை விட அதிகமான பற்றும் பிடிப்பும் நம்பிக்கையையும் தங்கள் மதத்தின் மீது கொண்டிருக்கிறார்கள். இந்த நம்பிக்கைகள் அவர்களுக்குள் ஆழமாக வேரோடியிருப்பதால் தான் இஸ்லாம் கூறும் ஒரு செய்திக்கு மாறாக ஒன்றை எவ்வளவு ஆதாரங்களுடன் நிரூபணமாக விளக்கினாலும் ஏற்றுக்கொள்ள பிடிவாதமாக மறுக்கிறார்கள். காரணம் அவர்கள் மனதில் சரியாக இருக்குமோ என்று சிறிய ஐயம் வந்தாலும் செத்த பிறகு ஆண்டாண்டு காலத்திற்கும் எண்ணெய்க்கொப்பரையில் வறுபட வேண்டியதிருக்கும். மறுபரிசீலனை என்ற வார்த்தையே இஸ்லாத்தின் அகராதியில் கிடையாது.

ஆனால், எந்த நம்பிக்கைகள் அவர்களின் மதத்தின் மீது ஆழ்ந்த பிடிப்பை ஏற்படுத்துகிறதோ அந்த நம்பிக்கைகள் முரண்பாடுகளின் தொடக்கமாகவும் இருக்கின்றன என்பது அவர்களுக்கு விளங்குவதில்லை. காரணம் எந்த முஸ்லீமும் அந்த நம்பிக்கைகளை உரசிப்பார்த்ததில்லை. அந்த நம்பிக்கைகளை கேள்விக்கு உட்படுத்தியதில்லை. எல்லாவற்றையும் சிந்திப்பது இஸ்லாத்தில் கடமையாக்கப்பட்டுள்ளது என்பவர்கள் கூட தங்கள் சிந்தனையை உள்வசமாய் இஸ்லாத்தை நோக்கி திருப்புவதில்லை. திருப்பினால் அவன் முஸ்லீமல்ல என இஸ்லாமியர்களால் தீர்ப்பளிக்கப்படுவது மட்டுமல்ல, ஊர்விலக்கம், சமூகப்புறக்கணிப்பு, பொருளாதாரத் தனிமைப்படுத்துதல் என்பவை தொடங்கி கொலை மிரட்டல் வரை எதிர்கொள்ள நேரிடும். சிலர் கொலை செய்யப்பட்டதும் உண்டு. அமெரிக்காவின் ஆமினா வதூத், கனடாவின் இர்ஷாத் மஞ்சி, எகிப்தின் நவ்வல் சதாவி, லெபனானில் சாதிக் ஜலால் அல் அஸ்ம், மஹ்தி அமில், பாகிஸ்தானின் தாரிக் அலி, சோமாலியாவின் ஹிர்ஸ் அலி இவர்களெல்லாம் இஸ்லாம் பற்றிய தங்களின் மாற்றுக்கருத்துகளால் கடுந்துன்பங்களுக்கு ஆளானவர்களில் சிலர். இவர்கலெல்லாம் இஸ்லாத்தை விட்டு விலகியவர்கலல்ல. இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டே அதன் கொள்கைகளைப்பற்றிய தங்கள் ஐயங்களை வெளியிட்டவர்கள்.  தமிழகத்தில் தக்கலையில் கவிஞர் ரசூல் கடந்த சில ஆண்டுகளாக ஊர் விலக்கம் செய்யப்பட்டு சொந்தக்காரரின் மரணத்தில் கூட கலந்து கொள்ள இயலாமல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இவைகளெல்லாம் இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை பரிசீலிப்பதில்லை என்பதோடு மட்டுமல்லாது அப்படி பரிசீலிப்பவர்களையும் ஏற்றுக்கொள்வதில்லை என்பதற்கான எடுத்துக்காட்டுகள். ஆனாலும் மாற்றுக்கருத்துகளை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை என்பதாலேயே அவர்கள் சரியான இடத்தில் இருப்பதாகப் பொருளாகாது. சரியானதிலேயே தாங்கள் இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் முஸ்லீம்களை நோக்கி கேள்விகள் தொடரும்….

60 thoughts on “1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

  1. அளவற்ற அருளாளனும் நிகரற்றஅன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்திருப்பெயரால் (துவங்குகிறேன்)

    (நபியே) ”உண்மை வந்துவிட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது” என்றும் கூறுவீராக! .(அல்குர்ஆன் : 17:81)

    அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.(அல்குர்ஆன் : 9:32)

    செங்கொடிக்கு ஒரு வேண்டுகோள்:

    திருக்குர்ஆன் மொழியாக்கத்தை ஒன்றுக்கு பல தடவை படித்து விட்டு தங்களின் ஆய்வுகளை உண்மையான பகுத்தறிவு கொண்டு தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் முஹம்மது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையைப்பற்றி நன்கு ஆழப்படிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன்.(இந்த தலைவரைப்போல் எவரும் மனித குலத்திற்கு எல்லாதுறையிலும் பங்காற்றியவர்கள் யாரும் கிடையாது) ஆய்வுத்தன்மை மேலும் பகுத்தறிவு அற்ற இஸ்லாத்தைப்பற்றிய காழ்ப்புணர்வு கொண்ட எழுத்தாளர்களின் எழுத்துக்களை தங்களின் இந்த கட்டுரைக்கு பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இஸ்லாத்தை நன்கு அறிந்தவர்களிடம் விபரங்கள் அனைத்தையும் பெற்று பரிபூரணமாக காழ்ப்புணர்வு இல்லாமல் ஆக்கபூர்வமாக வினையாற்றுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இஸ்லாத்தைப்பற்றிய உண்மையான அறிவு அற்ற நுனிப்புல் மேய்ந்தவர்களை ஊர்விலக்கம் செய்கிறார்கள் எதிர்க்கிறார்கள் என்று தங்களின் புலம்பல் தாங்களும் இஸ்லாத்தைப்பற்றி நுனிப்புல் மேய்ந்திருப்பது தெரிகிறது. இஸ்லாத்தைப்பற்றிய உண்மையான பொய் கலப்பில்லாத உண்மையை ஆய்வு செய்து புரிந்து தொடர்ந்து வினையாற்றுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

    _____________________________________
    அன்புடன் சத்தியப்பாதை குழுமம்.

  2. அல்லா என்பது அறபு மொழியில் இறைூவன் அல்லது கடவுள் என்பதாகும். திருக்குரானும் பைபிளின் பழைய ஏற்பாட்டு ஆதியாகமமும் ஒன்றையே சொல்கின்றன. மரியாள் கிறிஸ்துவை பெற்றதும் குரானின் சொல்லபட்டுள்ளது. ஆனால் அவரை சிலுவையில் அறைந்ததை மட்டும் மறுக்கிறது. தேவதுாதர்களின் இரத்தம் நிலத்தில் சிந்துவதில்லை என்பதில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவரை ஈசா நபி என சொல்லபட்டுள்ளது. அத்துடன் இஸ்லாம் ஓர் மதம் அல்ல. அது ஓர் மார்க்கமாகும். முகமது நபி அவர்கள் இதை ஏற்படுத்தவில்லை. ஏற்கனவே இருந்ததை நெறிப்படுத்தினார்.

  3. சகோதரர் அவர்களே!

    உங்களுக்கு ஓரே ஓரு உபதேசம் சொல்லமுடியும் …. அதாவது யார்யாரே சொல்வதைக் கேட்டகாமல் தயவுசெய்து குர்ஆனின் தமிளாக்கதை நன்கு வாசிக்கவும்… அடுத்து நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வரலாறு ஆதாரபுர்வமாக வந்துள்ளது அவைகளை எடுத்து நன்கு வாசியுங்கள்….. அப்போது தான் புரியும் எவையெவை இஸ்லாம் என்று…..

  4. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்திருப்பெயரால்…

    (நபியே) ”உண்மை வந்துவிட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது” என்றும் கூறுவீராக! .(அல்குர்ஆன் : 17:81)

    முஸ்லிம்கள் இஸ்லாத்தை மதம் என்று கூறாமல் மார்க்கம் என்று கூறி வருகின்றனர். மற்ற மதத்தவர்கள் தங்கள் மதங்களை மதங்கள் என்று தான் கூறிக் கொள்கின்றனர். மார்க்கம் எனக் கூறிக் கொள்வதில்லை.

    மார்க்கம் என்றால் பாதை வழி என்பது பொருள். மனிதன் உலகில் வாழும்போது எந்தப் பாதையில் சென்றால் வெற்றி பெறலாம்? அவன் வாழ்க்கையில் சந்திக்கின்ற எண்ணற்ற பிரச்சனைகளின் போது எந்த வழியில் செல்வது தீர்வாக அமையும்? என்பதற்கெல்லாம் விடை இருந்தால் அதை மார்க்கம் எனக் கூறலாம்.

    மலஜலம் கழித்தல் முதல்,மனைவியுடன் தாம்பத்தியம் கொள்வது வரை அனைத்து விஷயங்களுக்கும் இஸ்லாத்தில் வழிகாட்டல் உள்ளது. அரசியல்,பொருளாதாரம், குற்றவியல் சட்டங்கள்,சிவில் சட்டங்கள்,விசாரணைச் சட்டங்கள்,உள்ளிட்ட எல்லாப் பிரச்சினைகளுக்கும் இஸ்லாத்தில் வழிகாட்டுதல் உள்ளது. உலகில் உள்ள ஏனைய மதங்கள் கடவுளை வழிபடும் முறைகளையும்,புரோகிதர்கள் தொடர்புடைய சடங்குகளையும் மட்டுமே கூறுகின்றன. இதன் காரணமாகத்தான் இஸ்லாம் மார்க்கம் எனவும் ஏனையவை மதங்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றன். (நன்றி: அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள் புத்தகம் பக்கம் : 77)

    _____________________________________
    அன்புடன் சத்தியப்பாதை குழுமம்.

  5. இக் கட்டுரை எழுதியவரின் நோக்கம் கடவுள் மறுப்பா அல்லது வெறும் இஸ்லாம் வெறுப்பா என தெரியவில்லை. ஏனென்றால் இவர் திருக்குரான் எனப்படுகிற முஸ்லிம்களின் வேதத்தை சரிவர படிக்கவில்லை என்பது புலனாகிறது. அத்துடன் இக் கட்டுரையில் கூறப்பட்டவை கிறிஸ்தவர்களின் பைபிளிலும் கூறப்பட்டிருக்கின்றன. மத்தேயு 5.19 – ஆகையால் இந்த கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி அவ்விதமாக மனிதருக்கு போதிக்கிறவன் பரலோக ராச்சியத்தில் எல்லோரிலும் சிறியவனாக கருதபடுவான். இவைகளை கைக்கொண்டு போதிக்கிறவனோ பரலோக ராஜ்ஜியத்தில் பெரியவன் என்னப்படுவான். இது ஓர் சிறிய உதாரணமாகும். ஆனால் பைபிளில் பல இடங்களில் உனது கர்த்தராகிய தேவனை குறித்து ஆராயாமல் விசுவாசிக்கும்படி பல இடங்களில் கூறபட்டுள்ளது.

  6. அன்புள்ள ஐயா…

    ‘ஒர் எளிய அறிம்கம்’ தமிழ் இலக்கணப்படி தவறு. ‘ஓர் எளிய அறிமுகம்’ என்பது தான் சரி.

    உயிரெழுத்துக்களில் துவங்கும் வார்த்தைகள் முன் எப்போதும் ‘ஓர்’ தான் பயன்படுத்த வேண்டும். உதாரணங்கள் : ஓர் ஆடு, ஓர் ஓட்டு. மெய்யெழுத்துக்களில் துவங்கும் வார்த்தைகளில் முன் ஒரு பயன்படுத்த வேண்டும். (ஒரு கதவு, ஒரு பட்டுத்துணி).

    இது போன்ற எளிய பிழைகளைக் காணும் போது, மனம் வலிக்கின்றது.

  7. இஸ்லாத்தின் வெற்றியே முதல் படத்திற்கும் இரெண்டாம் படத்திற்கும் உள்ள வித்தியாசம் !!!

  8. அளவற்ற அருளாளனும் நிகரற்றஅன்புடையோனுமாகிய அல்லாஹ்வின்திருப்பெயரால் (துவங்குகிறேன்)

    ‘’உமது இறைவனிடம் அவர்கள் வரிசையாக நிறுத்தப்படுவார்கள். ஆரம்பத்தில் உங்களை நாம் படைத்தது போலவே நம்மிடம் வந்து விட்டீர்கள். எச்சரிக்கப்பட்ட இடத்தை உங்களுக்கு ஏற்படுத்த மாட்டோம் என்று நினைத்தீர்கள் (எனக் கூறப்படும்).’’ (அல்குர்ஆன்: 18:48)

    14 நூற்றாண்டுகளுக்கு முன்னே அருளப்பட்ட திருக்குர்ஆனில் 6666 வசனங்கள் உள்ளன. ஆனால் இன்று ஒரே ஒரு வசனத்தைக் காட்டி இது அறிவியல் உண்மைக்கு மாற்றமாக இருக்கின்றது என்று யாராலும் கூற முடியாது.

    இஸ்லாம் ஒரு உண்மையான மார்க்கம் என்பதற்கு முஸ்லிம்கள் கையில் இன்றைக்கு இருக்கும் ஒரே ஆதாரம் குர்ஆன்தான். இப்படிப்பட்ட ஒரு அருமையான தத்துவம், மனிதர்கள் சிந்திக்க வேண்டிய தத்துவம், அறிவுக்குப் பொருத்தமான தத்துவம், மனிதர்கள் பின்பற்ற வேண்டிய தத்துவம், முரண்பாடே இல்லாத ஒரு தத்துவம் தான் இஸ்லாம். இஸ்லாம் என்பது பிறப்பினால் வருவதில்லை. அதனைப் புரிந்து ஏற்றுக் கொள்ளும் போது வருகிறது. இதனை யாரும் ஏற்றுக்கொள்ளலாம். ஏனெனில் இது அகில உலகத்திற்கும் பொதுவானது. மனிதர்களே! என்றுதான் குர்ஆன் அழைப்பு விடுகின்றது.

    //// புரட்சிகர மார்க்ஸியமே இன்றைய சமூகத்தேவையாக இருக்கிறது என்பதை உணர்த்துவதற்கும் இத்தொடர் பயன்படுமென நம்புகிறேன். ////
    புரட்சிகர மார்க்ஸியம் என்பது ஒரு மனிதரால் உண்டாக்கப்பட்டது. இது உலகை வெல்லும் என்பது கானல் நீரின் கனவு. இஸ்லாத்தையும் – திருக்குர்ஆனையும் — இந்த உலகையும், மனிதர்களையும் படைத்த –இறைவனால் (அல்லாஹ்வால்) அருளப்பட்டது. திருக்குர்ஆனின் சட்டங்களை முஸ்லிம் நாடானாலும் சரி வேறு எந்த நாடானாலும் சரி முழுமையாக பின்பற்றி நடக்கும் பொழுதுதான் உண்மையான சுதந்திரம் உலக மனிதர்களுக்கு கிடைக்கும்.

    _____________________________________
    அன்புடன் சத்தியப்பாதை குழுமம்.

  9. இஸ்லாம் பற்றி அடிப்படை அறிவே இல்லாமல் எழுதப்பட்டுள்ளது. இஸ்லாத்தைப்பற்றி கேள்வி கேட்காமல் யாரும் அதில் இருப்பதில்லை நாள் தோறும் ஆய்ரக்கனக்கான பிரச்சினைகளுக்கும் ,ஐயங்களுக்கும் முஸ்லிம்கள் திருக்குரான் ,ஹதீஸ் மூலமாகவும் தீர்வுகண்டவன்னமே உள்ளனர்.தன் மதத்தை ,திருக்குரானை ஆய்வு செய்யும் படி வேறெந்த மதமும் சொல்லத்தேவை இல்லை ,இஸ்லாமே அதை வலியுறுத்துகிறது.கண்மூடித்தனம்மாக எதயும் நம்பவேண்டும் என்றும் இஸ்லாத்தில் இல்லை.மற்ற மதங்களை இஸ்லாத்தின் அளவுக்கு ஆராயும் எந்த மதத்தையும் நீங்கள் காட்ட முடியாது. திருகுரானில் 1/3 பங்கு அஹ்லே கிதாப் (வேதம் கொடுக்கப்பட்ட மக்களை) பற்றி தான் கூறப்பட்டுள்ளது.சும்மா எங்கேயோ வாசித்து விட்டு கொஞ்சம் கூட இஸ்லாத்தின் ஞானம் இல்லாமல் இது எழுதப்பட்டுள்ளது ஒரு தலை பட்சமாக.குருட்டுத்தன மான காடுறை என்று நான் சொல்வேன் .இஸ்லாமியர்கள் மற்ற மத நம்பிக்கைகளை ஆராயக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது ,ஆனால் நீங்கள் எந்த மதத்தின் எந்த நம்பிக்கையை சொன்னாலும் அது சரியாய் / பிழையா என்று நான் சொல்வேன்.எனென்றால் இஸ்லாம் எனக்கு இவை பற்றி ஆராய சொல்லியே உள்ளது.சொல்லபோனால் நான் இஸ்லாத்தில் உறுதிபெற்றது இவற்றை எல்லாம் படித்தபிறகு தான்.இஸ்லாம் கண்மூடித்தன மான நபிக்கை என்பது கண்மூடித்தனம்.தெரிந்தால் எழுதட்டும் இல்லாவிட்டால் மௌனம் சாதிக்கட்டும்.

    அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.(அல்குர்ஆன் : 9:32)

  10. அல்லாஹ் என்பது கடவுள் என்பதன் அரபு சொல் என கூறியிருந்தேன். அதேபோல் அல்லாஹு அக்பர் என்றால் கடவுளே பெரியவன் என்பதாகும். லா இலாஹ இல்லல்லாஹு என்றால் இறைவனை தவிர வேறு ஒன்றும் இல்லை என்பதாகும். அதாவது இஸ்லாம் அல்லாஹ் (இறைவன்) தவிர்ந்த வேறு எவரையும் வணங்குவது இல்லை. அத்துடன் சமூக ஏற்றத்தாழ்வுகள் இஸ்லாத்தில் கிடையாது.

  11. Dear Sengodi,
    As explained by many Brothers, Please go through the tamil translation of Quraan and the book of the life of the Prophet Muhammad (Peace be upon him).

    Allah asked the Believers to accept which are hidden.
    Even mans knowledge is limited to some area and expertise. Therefore asking more couter questions will expand the difference.

    Before 100 years, if somebody talked with you about the Mobile phone, Will you believe it? At that time it was a hidden knowledge.

    Please read and refer the quran again and again please.
    Regards
    I wish you will get the true knowledge on Isalam

  12. //திருக்குர்ஆனின் சட்டங்களை முஸ்லிம் நாடானாலும் சரி வேறு எந்த நாடானாலும் சரி முழுமையாக பின்பற்றி நடக்கும் பொழுதுதான் உண்மையான சுதந்திரம் உலக மனிதர்களுக்கு கிடைக்கும்.//

    I guess Saudi is the true Islamic country. What do you say about the freedom of women there. They will have to wear ‘burga’ when they come out of their house. They can not leave the country without being accompanied by a male relative. They even can not start any business on their own. They will have to have a sponsor for starting and doing a business in Saudi Arabia.

    A married man can marry another woman without the knowledge of his current wife /wives.

    I guess these are few examples of oppression against women in a country where Islam is followed 100%. Then how do you say that Islam provides freedom for entire mankind.

    Could you please enlighten me what Quran says about freedom for women.

  13. நன்றி திரு. இரா.வசந்த குமார் அவர்களே,

    ஓர், ஒரு இவைகளை எப்படி வித்தியாசப்படுத்தி பாவிப்பது என்று தெரியாமலிருந்தது. உங்கள் மூலம் அறிந்து கொண்டேன். தொடர்ந்து வருகை தந்து இது போல் இலக்கணப்பிழைகளின்றி எழுத உதவுமாறு வேண்டுகிறேன்.

    தோழமையுடன்
    செங்கொடி

  14. //மலஜலம் கழித்தல் முதல்,மனைவியுடன் தாம்பத்தியம் கொள்வது வரை அனைத்து விஷயங்களுக்கும் இஸ்லாத்தில் வழிகாட்டல் உள்ளது//

    The history of mankind is almost half a million years. Islam started 1500 years back. You mean to say that our forefathers did not know how to pass stool or how to make sex until the Islam was born. The indus valley civilization (5000 years back) had wonderful sanitary system.

    You are correct to some extent. There was a need for a ‘margham’ or guidelines for the tribes who lived in the Arabian peninsular around 1500 years back.

    Also, i wonder why you guys refer the followers of other religions as ‘unfaithful’ or non-believers and the pre islamic time as ‘period of ignorance’.

    In this technologically advanced period, people should give the least periority to the relegions and / or ‘marghams’. I encourage the readers to read the article written by Mr. Vithagan in Vinavu blog.

  15. அடடே! இஸ்லாத்தை பற்றி இன்னொரு கட்டுரையா?
    ”இஸ்லாம் பிறப்பும் இருப்பும் – ஓர் எளிய அறிமுகம்” – இந்த தலைப்பே தவறு. உங்கள் கட்டுரை இஸ்லாத்தின் அறிமுகமாய் இல்லை என்பதே காரணம்.

    நான் உங்களுக்கு சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ’இஸ்லாம் பிறப்பும் இருப்பும் – நான் அறிந்தவை” என்ற தலைப்பே பொருத்தமானது.

    நீங்கள் எழுதுவதையே நம்ப வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்து இதை அறிமுகம் என்று தலைப்பிடும் போது இஸ்லாம் தான் கூறிய கருத்துக்களை நம்ப வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறல்ல.

    நீங்கள் சூரியனை பார்க்கிறீர்கள், அதற்கு சக்தி உள்ளது, அதை சூரிய பகவான் என்று வணங்குபவர்களும் உள்ளர். இப்படி எத்தனையோ பகவான்கள் உள்ளனர், உதாரணமாக சனி பகவான் இப்படி.. இவற்றை எல்லாம் சக்தி இருப்பதாகவும் கடவுளாகவும் அனுஷ்டிக்கும் போது இஸ்லாம் மட்டுமே அவை எல்லாம் உருவாக்கப்பட்டவை என்றும் அவற்றை வணங்க கூடாது என்றும் வலியுறுத்துகிறது.

    மனிதர்கள் கடவுள் என வணங்கப்பட்டோர்களின் ஆலயங்கள் இருக்கும் தெருவில் கூட நடமாடக் கூடாது என்று தடுத்து வைக்கப் பட்ட போது, வேதங்கள் மனிதர்களை பாவிகளே என்றும் சூத்திரன் என்றும் விளித்த போது இஸ்லாத்தின் வேதம் மட்டுமே மனிதர்களே என்று அழைத்தது,

    எனக்கு இஸ்லாம் கூறும் கருத்துக்களின் மீது நம்பிக்கை உள்ளது. இத்தகைய நம்பிக்கையை உடையவரே முஸ்லீம் ஆவார்.

    இத்தகைய நம்பிக்கையுடையோர் யாவரும் சகோதரர்கள் தான். புதிதாக நம்பிக்கை கொள்வோர் இந்த நாடு, மொழி கடந்த உலக சகோதரத்துவ நம்பிக்கையில் தங்களை இணைத்து கொள்கிறார்கள். ஒரே திசையை நோக்கி வணங்குவதற்காக நிற்கிறார்கள்.

    இதில் இந்த நம்பிக்கைக்கு வராதவர்களை பற்றியோ அல்லது நம்பிக்கையிலிருந்து வெளியேறுகிறவர்களை பற்றியோ அல்லது நம்ப சொல்கின்ற ஒன்றில் சந்தேகம் கொள்பவர்களையோ பற்றி அது அமெரிக்காவின் ஆமினா வதூத், கனடாவின் இர்ஷாத் மஞ்சி, எகிப்தின் நவ்வல் சதாவி, லெபனானில் சாதிக் ஜலால் அல் அஸ்ம், மஹ்தி அமில், பாகிஸ்தானின் தாரிக் அலி, சோமாலியாவின் ஹிர்ஸ் அலி இப்படி யாராக இருப்பினும் அதனால் இஸ்லாத்திற்கு ஒன்றும் நஷ்டமல்ல, அவர்கள் தான் நஷ்டமடைகிறார்கள்.

    தவிர, உங்களை நம்ப சொல்கின்ற ஒன்றினால் உங்களுக்கு எந்த சமுதாய தீமையையும் விளைவிக்காத போது எதனால் நீங்கள் கவலையடைகிறீர்கள்.

    எங்கள் பண்டிகைகளை பார்த்தீர்கள் என்றால் நோன்பு இருப்போம், ஒரு சத்தம் வராது, மேளம் இருக்காது, கொட்டு சத்தம் அடுத்தவர்களுக்கு தொந்தரவு இருக்காது, ஜகாத் கொடுப்போம், 100க்கு 2.5 சதவீதம் உறவினர்களுக்கு, ஏழைகளுக்கு, வழிப்போக்கர்களுக்கு கொடுக்கிறோம், அவ்வளவு பெரிய கூட்டம் ஹஜ், ஒரு சாராய வாடை இருக்காது, இதெல்லாம் இஸ்லாம் அல்லாத ஒன்றினால் சாத்தியமா? கூறுங்கள்.

  16. In the name of Allah, Most Gracious, Most Merciful.

    My Dear Brother,
    MAY PEACE BE UPON YOU & TO YOUR FAMILY
    First of all by asking question only our misconceptions will be cleared and I am so thankful to you for that. // The history of mankind is almost half a million years. Islam started 1500 years back// . Islam and every muslim believes that Islam is the root of all the religion from the day of universe created and many prophets have been sent to the various parts of the world and prophet Mohammed (PBUH) was the final prophet and who was sent by GOD to the whole mankind and so the Islam as a regligion completed 1500 years back and NOT started. Allah says in Quran “But those among them who are well-grounded in knowledge, and the believers, believe in what hath been revealed to thee and what was revealed before thee: And (especially) those who establish regular prayer and practise regular charity and believe in Allah and in the Last Day: To them shall We soon give a great reward. We have sent thee inspiration, as We sent it to Noah and the Messengers after him: we sent inspiration to Abraham, Isma’il, Isaac, Jacob and the Tribes, to Jesus, Job, Jonah, Aaron, and solomon, and to David We gave the Psalms. Of some apostles We have already told thee the story; of others We have not;- and to Moses Allah spoke direct (Verses 4:163-164) & “We sent thee not, but as a Mercy for all creatures.” ( Verses 21:107). Hope these verses will clear your first doubt.
    Secondly you have asked // Also, i wonder why you guys refer the followers of other religions as ‘unfaithful’ or non-believers//. Dear Brother, For an example You have a friend like your brother and treat him as your own brother, but he is from different faith. Here what is his status, even though you are close friends like own brothers, while identifying definetly you will say he is NOT belongs to your community or we will take it other way you have very good and intimate friend in LONDON, who is the ciitzen of UK, since he is your friend will you identify him as an Indian or Foreigner. Definetly as a foreigner, Why? Because he is NOT bind by the laws of your own country. Same logic will apply here also, we the muslim treat everybody in brotherlihood way, & when the question of belief come, we say such person is the NON BELIEVER OF ISLAM.
    Then you have mentioned // மலஜலம் கழித்தல் முதல்,மனைவியுடன் தாம்பத்தியம் கொள்வது வரை அனைத்து விஷயங்களுக்கும் இஸ்லாத்தில் வழிகாட்டல் உள்ளது// It does not mean that all our ancestors are BARBARIANS, but islam shown the positive & healthies guidelines for each & every activities of our life. For an example in many companies even though lot of experience people are there for manging, they prefer MBA’s why?? It does not mean that other people are not aware of the managment system, but in order to streamline & to get the things done is effective way, specialists are employed. Even in practical life if you notice that muslim (Real Follower) will never urinate in the public place and the muslims used to clean with water if not with clean stone afater urinating, where this will be opposite with others. (You can witness these type of activities in public places like Bus stops etc. in our country). Moreover all medical findings have come out that infectious diseases are caused beacuse of the uncleanliness after urinating etc…
    Fianlly you have asked //Could you tell what QURAN says about freedom for women//. First of all what is the criteria or meaning for FREEDOM as per view. Is it wearing sexy dress??. Exposing nudity in front of others??, Smoking & Drinking along with opposite sex?? Attending night parties other than the family members??. etc. etc.. If you think these are all the freedom of women, then definetly ISALM will say NO to all. Freedom means The condition of being free of restraints, Liberty of the person from slavery, detention/opression. Yes, all these are allowed for the muslim women. For an example Like men, muslim women can divorce his husband anytime without disclosing the reason. But you can’t find this in any religion. Likewise women in Islam has like men, they have equal rights on each & everything. If you feel wearing BURGAH is oppressing the freedom then Is Christian NUNs are oppressed??, Is the sisters who follows the MELMARUVATHUR ADIPARASAKTHIs are oppressed??. Burgah is nothing but the decent dress and identification for them as a muslim and moreover to avoid the teasings of the road side romeos. For an example if two sisters are walking in the busy main street, one with neat fully covered dress and another one with eye catching half dress, here who will be attracted by the other sex & much teased definetly the girl who wears the half & sexy dress only. But where as Islam give the freedom for muslim women to lead a free life with her life partner and NOT with the third person, even the same with the other religion. If any beliefs allow the women to have relation as she likes, then it can not be a true relation, and it should be called in other way only. Then in Islam man marry the other women without the consent of his wife, but this is NOT the compulsion, but it only the permission but with many complicated conditions, but we the common people, we read some text out of the context and finding meaning on our own ways.

    If you think in practical way, Islam legalise the POLYGOMY, because if you notice in the other religion, since it is treated in a criminal offence, you can find most of the men are finding their companion in a wrong way, it leads to many disease like AIDS etc.
    Eventhough polygomys is allowed in islam but not encouraged.

    If you read the quran completly with meaning you will get answer for this. Then you have mentioned about the doing business in SAUDI ARABIA. Brother, first of all would like to clarify that SAUDI ARABIA’s internal policies can not be a LAWS of Islam. To come to some decision about the religion, you have to go with the sacred scriptures, but NOT with the followers of the religion. Becasue every indiviuals have their own will & wishes and we can not guarantee for their acts. For an example some rules & regulations of our country shall not be implemented or forced to implement in other countries, because it is meant for the people who wants to stay in India. Sameway NOT only with Saudi Arabia, we can list out many countries where you can not have 100% ownership, on other hand atleast you factility to start business in islamic countries, where as in many countries you can’t even enter or do business itself, then you will blame the system of the country or the religion followed by the country??.
    _________________
    Sathyapathai Group.

  17. நண்பர் செங்கொடி அவர்களுக்கு,

    உங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக..

    முஸ்லீமாக பிறந்து, முஸ்லீம் பெயர் கொண்ட தாங்கள் இஸ்லாத்தை விமர்சனம் செய்வதன் மூலம் பிறபலம் அடையலாம் என்று தாங்கள் இஸ்லாத்தைப்பற்றி தவறாக எழுதி வருகிறீர்கள்.

    கீழ்க்கண்ட விவாதத்திற்கு தாங்கள் தயாரா?

    இன்ஷா அல்லாஹ் வரும் அக்டோபர் 11,12 ஆகிய தேதியில் சென்னையில் வைத்து TNTJ PJ..அவர்களுக்கும்
    பகுத்தறிவாளர்களுக்கும் விவாதம் நடைபெறவுள்ளது. எனவே தாங்களோ அல்லது தங்கள் இயக்கம் சார்பாகவோ அதில் கலந்து விவாதிக்க விரும்பினால் ஏற்பாடு செய்து தருவேன்.

    தலைப்பு

    1. இறைவன் இருக்கிறான். அவன்தான் இப்பிரபஞ்சத்தை படைத்தான்.

    2.குர் ஆன் இறைவேதம். அதில் மூடநம்பிக்கையோ மனிதனுக்கு கேடு விளைவிப்பவையோ இல்லை.

    3.சொர்க்கம், நரகம், மறுமை வாழ்க்கை உண்டு.

    இந்த ஒப்பந்த விவரம் அறிய http://www.onlinepj.com/vimarsanangal/pakiranga_vivatham/

    என்ற தளத்திற்கு சென்று (விமர்சனங்கள் ‍‍‍பகுத்தறிவாளர்களுடன் பகிர‌ங்க விவாதம் ) பார்க்கவும்.

    அப்துல் லத்தீப்

  18. நண்பர் அப்துல் லத்தீப் அவர்களுக்கு,

    தேதி குறிப்பிட்டு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அழைப்பது தான் முறையா? நீங்கள் தந்திருக்கும் சுட்டியில் பார்த்தேன். சென்னையில் நடைபெறவிருக்கும் இதில் என்னால் கலந்து கொள்ள இயலாது, காரணம் உங்களுக்கு தெரிந்ததுதான். மேலும் திராவிடர் கழகம் போன்ற ஒரு அமைப்பினருடன் சேர்ந்து விவாதத்தில் பங்கெடுப்பதும், அமைப்பிலிருந்து யாரேனும் பங்கெடுக்கலாமா என்பதும் கலந்து பேசித்தான் சொல்லமுடியும்.

    என்னைப்பொருத்தவரை எப்போதும் நான் எழுத்து வடிவ விவாதத்திற்கு தயார். ஒரே நிபந்தனை, உங்களிடம் முன்பே கூறிய்து தான் இஸ்லாம் மட்டும் தான் சரியானது எனும் முன்முடிவை தவிர்த்துவிட்டு உங்கள் கொள்கைகளை பரிசீலனைக்கு உட்படுத்த தயாரா என்பது தான். தயாரென்றால் யாருடனும் எப்பொழுதும். இனி பதில் உங்கள் புறமிருந்து.

    தோழமையுடன்
    செங்கொடி

  19. ஹலோ செங்கொடி,

    எழுத்து வடிவ விவாதத்திற்குத் தயார். நேரடி விவாதத்திற்கு தயாரில்லை எனும்போது, செங்கொடி உண்மையாளராக இல்லை இன்று விளங்குகிறது. பரவாயில்லை.

    இஸ்லாம் மட்டுந்தான் சரியானது என்று முஸ்லிம்கள் உறுதியாக நம்புகிறார்கள். இஸ்லாத்தை விரும்பாத சகோதரர்கள், இதற்கு மாறுபட்டு நிற்கிறார்கள்.

    இஸ்லாத்தை விரும்பாத சகோதரர்கள், இஸ்லாத்தை பரிசீலனைக்கு உட்படுத்துகிறார்கள். இப்பரிசீலனையை முஸ்லிம்கள் வரவேற்கிறார்கள்.

    இப்படிப்பட்ட பரிசீலனைகளைப் பரிசீலிக்க செங்கொடி தயங்குவது ஏனோ?

  20. //First of all what is the criteria or meaning for FREEDOM as per view. Is it wearing sexy dress??. Exposing nudity in front of others??, Smoking & Drinking along with opposite sex?? Attending night parties other than the family members??. etc. etc.. If you think these are all the freedom of women … //

    I have never mentioned freedom means all these things. Your answer is totally irrelevant. Your answer is built on the assumption that the women without Burgha are half naked. This is 100% Parpaneeyam. This is what the Hindu Facists groups like RSS or Sangh Parivar are doing.

    If you think Burgha helps the women from the comments of roadside romeos, then the romeos should be punished and not the women.

    //If you feel wearing BURGAH is oppressing the freedom then Is Christian NUNs are oppressed??, Is the sisters who follows the MELMARUVATHUR ADIPARASAKTHIs are oppressed??. //

    YES – their freedom is curtailed in the name of religion.

  21. Dear Brother,

    When you are NOT clear in the explanation, we have to assume thats all, even in your reply, you are talking about FREEDOM only. Secondly, is it wiseful to be in a side of PREVENTION is BETTER THAN CURE or you will search for the medicine after the hit, even though you are well aware that you will get hit. Finally, as you say all are curtailed by the name of religion, did you ever spoke to the women, who is wearing BURGAH or any other oppressed dress as you mean. After understanding the concept, willingly only they are wearing the dress, we can shout anything as we like, but the women are the one who is getting affected always…….. SO PREVENTION IS BETTER THAN CURE

  22. நல்ல அறிமுகம்.

    இசுலாமிய மதவெறியர்களையும் ஒரு தோழர் அம்பலமாக்குவது அவசியம்.இசுலாம் பற்றி தொடர்ந்து எழுதுங்கள்.

    புரட்சிகர வாழ்த்துக்கள்

  23. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…
    இஸ்லாத்தைப் பற்றிய எந்த அறிவும் இல்லாமல் எளிய அறிமுகம் செய்வது வேடிக்கையாக உள்ளது. மருத்துவத்தைப்பற்றி எதுவும் தெரியாமல் வைத்தியம் பார்த்தால் என்ன நேரும்?????? (இஸ்லாத்தைப்பற்றி நன்கு அறிந்தவர்கள்தான் அறிமுகம் செய்யமுடியும்).

    /// இஸ்லாம் பிறப்பும் – இருப்பும் – நான் அறிந்தவை ///
    என்று தலைப்பு கொடுத்தால் தங்களின் அறை குறை அறிவிற்கு சிறந்ததாக இருக்கும்.

    _____________________________________
    அன்புடன் சத்தியப்பாதை குழுமம்.

  24. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…
    தேசியவாதி தோழரே:

    என்ன நல்ல அறிமுகம் – அறைகுறை அறிவோடு ஒருவர் எழுதுவார் – தங்களின் தோழர் என்றால் வாழ்த்துக்களா???

    மதவெறியர்களாக இருப்பது இஸ்லாமியர்கள் அல்ல. இந்த இந்தியாவிற்கும் – உங்கள் முன்னோர்களுக்கும் நாகரீகத்தையும் -வாழும் கலையையும் – அரசியல் அமைப்பையும் – மனிதர்களோடு சேர்ந்த அனைத்து துறைகளிலும் ஒழுங்கையும் – பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை மனிதர்களுக்கு பயனளிக்கும்
    வகையில் நிர்வாக ஒழுங்கையும் (இப்பொழுது உள்ள கொள்ளை கூட்டங்கள் அனைத்து துறைகளிலும்
    நிர்வாக அமைப்பையே சீர்கெடுத்து விட்டார்கள்) கற்று கொடுத்தது இஸ்லாம்தான். அலிசென்னா (அவி சென்னா என்று இப்பொழுது மேற்குலகம் முஸ்லிம் பெயர் வரக்கூடாது என்று மாற்றி விட்டார்கள்) என்ற அறிஞர் மருத்துவதுறைக்கு சேவையாற்றவில்லை என்றால் – இன்றைய மருத்துவம் பூஜ்யம்தான். வானம் பூமி என்று அனைத்து அறிவியலையும் கண்டுபிடித்தவர்கள் முஸ்லிம்கள் – இஸ்லாம் இல்லை என்றால் இந்தியா முதல் உலகம் முழுவதும் இருண்ட கண்டம்தான் உண்மை வரலாற்றை இருட்டடிப்பு செய்து விட்டார்கள் – ஆனால் சத்தியம் வெல்லும். மதவெறியர்களாக யார் இருக்கிறார்கள் என்று நன்றாக சிந்தித்து பாருங்கள். உலகில் நடக்கும் எந்த கலவரத்திற்கும் இஸ்லாம் காரணம் இல்லை என்று புரியும். இந்த உலகில் மனிதர்களை சமமாக, பூரண சுதந்திரத்தோடு, சுயமரியாதையோடு, மனிதர்களுக்குள் – கருப்பன், வெள்ளையன், ஏழை பணக்காரன் என்ற பேதமில்லாமல் எந்த மூட நம்பிக்கையும் இல்லாமல் – சமமாக வாழ வைக்கும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.

    _____________________________________
    அன்புடன் சத்தியப்பாதை குழுமம்.

  25. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…

    அன்புச்சகோதரர்களுக்கு :

    அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)

    முஸ்லிம் பெயர் தாங்கியாக இவ்வளவு காலமும் இருந்து விட்டு செங்கொடியாக மாறிப்போன சல்மான் ருஷ்டி, தஸ்லீமா இன்னும் இது போன்ற ஏராளமான நிராகரிப்போரின் பட்டியலில் சேர்ந்து விட்ட இந்த கட்டுரையாளரின் கேள்விக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிப்பதை விட இன்றுவரை நிராகரிப்போர் பட்டியலில் உள்ள சகோதரர்களுக்கு சத்திய மார்க்கத்தை எடுத்து வைக்கும் பணியை செய்தால் இன்ஷாஅல்லாஹ் பலன் கிடைக்கும்.

    ”நமது வசனங்களில் (குறை காண்பதற்காக) மூழ்கிக் கிடப்பவர்களை நீர் காணும் போது அவர்கள் வேறு செய்தியில் மூழ்கும் வரை அவர்களைப் புறக்கணிப்பீராக! ஷைத்தான் உம்மை மறக்கச் செய்தால் நினைவு வந்த பின் அநீதி இழைத்த கூட்டத்துடன் நீர் அமராதீர்;!. (அல்குர்ஆன் : 6:68)

    ”அல்லாஹ்வின் வசனங்கள் மூலம் அறிவுரை கூறப்பட்டு, அதைப் புறக்கணித்து, தான் செய்த வினையை மறந்தவனை விட அநீதி இழைத்தவன் யார்? அவர்களின் உள்ளங்கள் புரிந்து கொள்ளாதவாறு அவற்றின் மீது மூடிகளையும், செவிகளில் அடைப்பையும் நாம் ஏற்படுத்தினோம். நேர்வழிக்கு அவர்களை நீர் அழைத்தால் அவர்கள் ஒரு போதும் நேர் வழி பெற மாட்டார்கள். (அல்குர்ஆன் : 18:57)

    நமது சான்றுகளில் வீண் தர்க்கம் செய்வோர் தமக்கு எந்தப் புகலிடமும் இல்லை என்பதை (அப்போது) அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன்: 42:35)

    அல்லாஹ்விடமிருந்து தப்பிக்க இயலாத நாள் வருவதற்கு முன் உங்கள் இறைவனின் அழைப்புக்குப் பதில் கூறுங்கள்! அந்நாளில் உங்களுக்கு எந்தப்புகலிடமும் இல்லை. உங்களுக்கு மறுப்பு தெரிவிக்க எந்த உரிமையும் இல்லை. (அல்குர்ஆன் : 42:47)

    என் இறைவா! அவர்கள் நம்பிக்கை கொள்ளாத கூட்டமாகவுள்ளனர்’ என்று அவர்(முஹம்மத்) கூறுவதை (அறிவோம்). அவர்களை அலட்சியப்டுத்துவீராக! பின்னர் அவர்கள் அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் : 43:89)

    _____________________________________
    அன்புடன் சத்தியப்பாதை குழுமம்.

  26. சர்வ தேசவாதிகள் என்னும் பெயரில் வந்தவர் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இங்கு சமய சிந்தனைகளுக்கு உட்பட்ட விவாதமே நடக்கிறது. தீவிரவாதம் மக்களின் சமய நம்பிக்கைக்கு அப்பாற்பட்டது. தீவிரவாதிகள் அவர்கள் முஸ்லிம் என்ற போர்வையில் இருந்தால் என்ன இந்து என்ற போர்வையில் இருந்தால் என்ன மக்களால் விரும்ப படாதவர்கள். உண்மையில் அவர்கள் அந்தந்த சமய போர்வையில் இருந்துகொண்டு அந்தந்த சமயத்திற்கு எதிர் பிரசார கருவியாக செயல்படுகிறார்கள். இவர்கள் கைக்கூலிகள். இதுதான் உண்மையாகும்.

  27. 1997 மே மாதம் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுடன் தில்லியில் நடந்த மத நல்லிணக்கக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் தேவானந்த சரஸ்வதி ஜெகத்குரு சங்கராச்சார்யா அவர்கள் நிகழ்த்திய உரை…
    இறைவன் அருள் இருப்பதால் நமக்கு மதத்தினைப் பற்றி அறியக் கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. முஸ்லிம்களுக்கு மத்தியில் தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சென்று வருகிறோம். மேலும் இந்திய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை நாம் துவக்கினோம். அதன் காரணமாக சங்கராச்சாரியரும் முஸ்லிம்களின் மத்தியில் சென்றதால் அவர்களின் அன்பை உணர முடிகிறது!
    மேலும் இஸ்லாத்தின் உண்மைகளை அறிந்து, இஸ்லாம் முழு உலகிற்கும் மிகச்சிறந்த மனித நேயத்தின் பாடத்தைப் புகட்டும் மார்க்கம் என்று மக்களுக்கு இதன் மூலம் உணர்த்த முடியும்.
    இஸ்லாத்தை வாளின் அடிப்படையில் நிறுவப்பட்ட மதம் என்றும் முஸ்லிம்களைத் தார்மீக சிந்தனையற்றவர்கள், கடுமையானவர்கள் என்றும் மக்கள் கூறுகின்றனர். இதைக் கேட்கும் போது உலகில் எவருக்காவது அதிகமாக மனவேதனை ஏற்படும் என்றால் அது எனக்குத்தான் (எனும் அளவுக்கு இது எனக்கு வேதனையளிக்கிறது). இதில் உண்மையில்லை, மேலும் இது ஒருக்காலும் உண்மையாக இருக்க முடியாது.
    இஸ்லாம் குர்ஆனின் மூலம் தந்துள்ள முதல் பிரகடனமே ‘வணக்கத்திற்குத் தகுதியுடையவன் ஏக இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை’ எனும் ‘லாஇலாஹா இல்லல்லாஹ்’ என்பதாகும். வேதத்தைப் படித்து அதன் சாரத்தைப் பிழிந்து இறைவனை வழிபட்டு, ஏக இறைவனின் தூதை ஒரே வாசகத்தில் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் நமக்கு தந்து விட்டார்கள். இதை விடப் பெரிய வேதம் உலகில் வேறு எதுவாக இருக்கும்?
    குர்ஆனின் இந்தக் கலிமாவைப் படித்துவிட்டு இந்துக்கள் இதன்படி செயல்பட நாடினால் இதை விடச் சிறந்த ஒரு மார்க்கம் வேறு ஒன்றும் இருக்க இயலாது என்று உணரலாம் அவரை விடச் சிறந்த மதவாதியாகவும் யாரும் ஆக முடியாது.
    குர்ஆனை ஆழமாக ஆய்வு செய்து பார்த்து விட்டு இதை நாம் சொல்லவில்லை, மாறாக, குர்ஆனை நம்புபவர்களின் உள்ளத்தில் ஆழமாகச் சென்று நாம் இதை உணர்ந்தோம்.
    இஸ்லாம் மார்க்கத்தை முழு உலகமும் ஏற்றுக் கொண்டால் அதில் ஒரு தவறும் இல்லை. இஸ்லாம் இறைவனால் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட சித்தாந்தம் ஆகும். இது எந்த ஒரு தனி மனிதனின் கொள்கையோ சித்தாந்தமோ இல்லை.
    ஒரு சிலர் இந்தப் பூமியில் மக்கள் மத்தியில் பிரிவினையையும் வேற்றுமையையும் ஏற்படுத்துவதற்காக, “முஸ்லிம்கள் கடுமையானவர்கள், இரக்கமற்றவர்கள்” என்று இஸ்லாத்தைக் குறை கூறுவதற்காக (முஸ்லிம்களளப் பற்றி)க் கூறுகின்றனர். இப்படிப் பட்டவர்களை விடக் கெட்டவர்கள் யாரும் இல்லை என்று நான் கூறுகிறேன். இவர்கள் ஷைத்தானின் வழித்தோன்றல்கள் ஆவார்கள்; இறைவனின் குழந்தைகள் ஆகமாட்டார்கள்.
    என்னால் இயன்றவரை வேதங்களையும் புராணங்களையும் இந்துமத வேதங்களையும் இதர கிரந்தங்களையும் படித்தேன். அதன் பின்னர் முஸ்லிம்களின் மத்தியில் நான் பழகத் துவங்கினேன். இதனால் என்னை (சிலர்) எதிர்க்கத் துவங்கினர். “முட்டை (புலால்) சாப்பிடுபவர்களுடன் சங்கரச்சாரியர் நட்பு கொள்கிறார்” என்று (கூறினர்).
    நான் அவர்களிடம் கூறினேன் “உங்களுக்குப் புரியவில்லை, அவர்கள் (முட்டை மாமிசம் சாப்பிடுபவர்கள்) ஒரு நாளுக்கு ஐந்து முறை இறைவனை வணங்குகின்றனர், புற்களைத் தின்னும் நீங்கள் ஒரு முறை கூட இறைவனை வணங்குவதில்லை. உங்களைவிட அதர்மத்தில் இருப்பவர் யார்?.
    நீங்கள் உங்கள் அதர்மச் செயல்களைப் பாருங்கள். ஒருவருடைய தூய்மையான நம்பிக்கைக்கும் அவருடைய உணவு வழிமுறைகளுக்கும் எதிராகக் கருத்துக் கூறுவது என்பது முதலில் தார்மீகத்திற்கு எதிரான செயலாகும்.
    நீங்கள் ஒருவருடைய மனதையும் புண்படுத்தவில்லை என்றால் உங்களைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை. நாம் புற்களைத் தின்று கொண்டு அடுத்தவர்களின் மனதைப் புண்படுத்துவோம் என்றால் நம்மைவிடப் பெரிய அநியாயக்காரர்களாக யாரும் இருக்க முடியாது.
    ஆக நான் கூற வருவதன் சாரம் என்னவென்றால், நான் எனது அனுபவத்தில் உங்களிடமிருந்து (முஸ்லிம்களிடத்தில்) கண்ட ஒரு முக்கியமான விஷயம், உங்களிடமிருந்து நான் பெற்ற அன்பு (நேசம்). என்னிடம் இதைப்பற்றி கேட்கப் படுகிறது. “நீங்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏன் செல்கிறீர்கள்? நீங்கள் சங்கராச்சாரியர் ஆயிற்றே?” என்று.
    நான் அவர்களுக்குக் கூறுகிறேன்: முஸ்லிம்களிடம் நீங்கள் கேளுங்கள் இவர்கள் ஏன் இவ்வளவு அன்பை எனக்குத் தருகின்றனர் என்று. எமக்கு இவ்வளவு அன்பும் நேசமும் தருபவர்களிடம் நாம் அவசியம் செல்வோம்.
    அதையும் மீறி என்னிடம் கேட்கப் படுகிறது: “நாங்கள் உங்களுக்கு அன்பு தரவில்லையா?” என்று. நான் கூறினேன்: நான் உங்கள் மத்தியில் பிறந்தவன்; நீங்கள் முஸ்லிம்களை நேசிக்காததால் நான் உங்களை நேசிப்பதில்லை.
    நான் உங்கள் மத்தியில் ஒரு விஷயத்தைக் கூறிக்கொள்கிறேன் சில காலங்களாக இந்து மத்ததின் பெயரில் சில அமைப்புகள் இந்து-முஸ்லிம்கள் மத்தியில் வேற்றுமை ஏற்படுத்துவதற்காகச் சில காரியங்கள் செய்து வருகின்றன. இதனால் பொதுவாக பாமர இந்துக்களால், அப்பாவி இந்துக்களால், ‘இஸ்லாம்’ என்றால் என்ன ‘சனாதன தர்மம்’ என்றால் என்ன என்று அறிய முடிவதில்லை.
    சனாதன தர்மத்திலும் இஸ்லாத்திலும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. மேலும் இந்து மதம் ஒரு மதமே இல்லை. சனாதன தர்மம்தான் தர்மம் ஆகும். சமஸ்கிருத பாஷையில் சனாதனம் என்பதை வேறு விதத்தில் ‘இஸ்லாம்’ என்று கூறலாம். ஏனென்றால் சனாதன தர்மமும் இஸ்லாமும் ஒன்றேயாகும். சனாதன தர்மம் கூறுகிறது “இறைவன் ஒருவனே” என்று. “இறைவன் அனைவருக்கும் இறைவனாவான்” என்ற தூதையே ரிஷிகளும் முனிவர்களும் தந்தனர்.
    இதே தூதைத்தான் இறைவனால் அனுப்பப்பட்ட நம்முடைய தூதராகிய முஹம்மத் அவர்களும் நமக்குத் தந்தார்கள். பின்னர் நாம் ஏன் வேற்றுமை பாராட்ட வேண்டும்?
    இங்கு இந்திய முஸ்லிம்களுக்கு நான் தெளிவாக ஒரு விஷயத்தைக் கூறுகிறேன்: இந்திய முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்திய முஸ்லிம்கள் தூங்கினால் இந்தியா தூங்கிவிடும். ஆகையால் இந்தியாவை விழிப்புடன் வைக்க வேண்டுமெனில் இந்திய முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தியா விழிப்படையின் முழு உலகமும் விழிப்படையும்.
    இன்னுமொரு விஷயம் நான் அறிவேன் அது இந்தியாவின் உண்மையான இந்துக்களுக்கு, உண்மையான சனாதன தர்மிகளுக்கு முஸ்லிம்களின் நேசம் தேவை. அவர்களுக்கு முஸ்லிம்களிடம் வேற்றுமை தேவையில்லை.
    இதோ குர்ஆன் எனும் வேதம் உள்ளது (குர்ஆனை தமது கையில் எடுக்கிறார்) குர்ஆன் ஷரீப், குர்ஆன் ஷரீப். நான் விரும்புவது என்னவென்றால் முழு உலகிலும் இந்த வேதம் சென்றடைய வேண்டும். நான் ஒரு விஷயம் இங்குக் கூறுகின்றேன் இதை நீங்கள் கவனிக்க வேண்டும். உங்கள் அண்மையில் எந்த மொழியைச் சார்ந்த அண்டைவீட்டார் இருந்தாலும் அவருக்கு அவருடைய மொழியில் இந்தப் புனித வேதமாகிய குர்ஆனைத் தர முயற்சி செய்யுங்கள்.
    நான் நினைக்கிறேன், இந்தக் குர்ஆன் முழு உலகிலும் சென்றடைந்தால் முழு உலகிலும் அமைதி நிலவும். சாந்தி நிலவும். அதன் பிறகு இதே போல் முழு உலகிலும் சங்கராச்சாரியர் எங்கு வேண்டுமானாலும் சென்று தமது கருத்துக்களைப் பேசுவதற்கு எந்த ஒரு தடங்கலும் இருக்காது, தயக்கமும் இருக்காது. நீங்களும் அஞ்சாதீர்கள்; தயங்காதீர்கள். நாம் நன்கறிவோம் சில நேரங்களில் இந்தத் தயக்கத்தினால்,
    இந்த நாட்டின் சில பிரிவினைவாத சக்திகளின் சதிகளின் காரணமாக நாம் ஒருவரை ஒருவர் சந்திக்க முடிவதில்லை. நாம் இன்று கைவிரித்து உங்களிடம் வந்துள்ளோம். கைவிரித்து நிற்கிறோம்; உங்களை ஆரத்தழுவுகின்றோம்; அரவணைக்கிறோம். உங்களுக்காக எனது இதயத்தையும் எனது தலையையும் – இஸ்லாத்தைக் காப்பதற்காக எனது தலையை இழக்க நேர்ந்தாலும் இந்த சங்கராச்சாரியர் அதற்கும் தயார்.
    ஏனென்றால் சங்கரச்சாரியார் நன்கறிவார் இஸ்லாம் ஏமாற்றக்கூடிய கொள்கையில்லை; சங்கராச்சாரியார் நன்கறிவார் இஸ்லாம் அழிவிற்கான மார்க்கம் இல்லை; சங்கராச்சார்யர் அறிவார் வேதத்தில் இருப்பதே இந்தக் குர்ஆனில் இருக்கிறது. ஆகையால் நாம் முஸ்லிம்களை நமது உறவுகளாகக் கருதமுற்பட்டால் எமது தார்மீகம் மத நம்பிக்கை இழப்புக்குள்ளாகாது. அது இன்னும் முன்னேற்றம் தான் அடையும்.
    முஸ்லிம்கள் இறைவனால் படைக்கப்பட்டவர்கள்; மனிதர்களால் படைக்கப்பட்டவர்கள் அல்லர். தம்மை இந்துக்கள் என்பவர்களும் அறிந்துகொள்ளுங்கள், நீங்களும் இறைவனால் படைக்கப்பட்டவர்களே. ஆகையால் வேற்றுமை பாராட்டாதீர்கள். என்னைப் போல் அனைவரையும் நேசியுங்கள்.
    டாக்டர் (ஜாகிர் நாயக்) அவர்களே நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்! டாக்டர் அவர்கள் தமது நேரத்தை ஒதுக்கி வந்துள்ளார் என்பதை நான் அறியாமலில்லை. நான் அவருக்கு நன்றி கூறிக் கொள்ள விரும்புகிறேன். மேலும் இறைவன் அவர்களுக்கு சக்தியளிக்க வேண்டும், (என்றும்) நாம் இதே போல் அழகான பெருந்திரளாக மக்களிடம் பேச மேலும் வாய்ப்புகள் அளிக்கப் பெறவேண்டும், மேலும் எங்கள் மீது அவர்களின் தனிக்கிருபை இருக்க வேண்டும் (என்றும் விரும்புகிறேன்).
    நாம் என்றும் வாழ்நாள் முழுவதும் அவருக்குத் துணையாக இருப்போம். இதே வார்த்தைகளுடன் வாழ்க்கையில் எப்போது நீங்கள் என்னை அழைத்தாலும் எது வரை எனது உடலில் உயிர் இருக்கிறதோ அதுவரை நாம் உங்கள் சபைகளில் வந்து கொண்டேயிருப்போம்.
    மொழியாக்கம்: இப்னு ஆதம்

  28. still do u need to discuss about religion. i don’t know how long they are going to fight for religion.
    only one question, if GOD can’t fight with EVIL directly, why should one have a believe in GOD.
    MAY BE GOD NEEDS ANTI-VIRUS (AL QUITHA)software to clean ALL EVIL’s
    some says GOD did all, but EVIL made, man do mistakes, so finally god send final prophet….
    why that ,god is not able to flight against evil directly,,,
    some said, lot of innovation and discovery done by muslim.
    as per muslim, if one can’t beleive GOD , he is not muslim., in that aspect how could u count all those innovators in ur account .i guess most of them born before last prophet.
    i believe before prophet was born, some religion was there before….

    pls some one explain me,WHO IS THE FATHER OF EVIL. IF GOD IS NOT FIGHT EVIL DIRECTLY and not able to destroy him, is evil is stronger than god??????
    this question is applicable tor all religion.

    pls don’t tell me WOMEN are treated well in saudi.. and bla bla bla……
    do u think , u can stop AIDs other disease by allowing men marry many women… i don’t know how….
    this article intention is “muslim religion is not allowing questions against it by own believers ” – it is true. one guy told me Israels occupied our land.. i told how come they were there before 2000 yrs. after muslim religion was born, jews were killed .. finally they have small land.. he said i should not talk like that. it is against god will.

  29. இந்த கட்டுரையாளரின் நோக்கமானது கடவுள் இல்லை என்னும் வாதமாக இருந்தால் இஸ்லாத்தை மட்டும் எடுத்தது மிகமிக தவறாகும். இங்கு நடக்கும் வாதங்கள் மத நம்பிக்கை அடிப்படையிலேயே நடக்கின்றன. இஸ்லாம் முரண்பாடுள்ள சமயம் என்னும் வாதத்திற்காக விட்டிருந்தாலும் அதுவும் தவறேயாகும். ஏனென்றால் முரண்பாடுகள் எல்லா சமயங்களிலும் இருக்கின்றன. அத்துடன் இந்த கட்டுரை கடவுள் இல்லை என்ற வாதத்திற்காக விடப்பட்டிருந்தாலும் அது கட்டுரையாளர் ஓரு கருத்து முதல்வாதி என்பதையும், யதார்த்த வங்குரோட்டுதனத்தையும் வெளிப்படுத்துகிறது.

  30. சங்கராச்சார்யானின் இந்த உளறலை இங்கே பதிந்தவர் ஒரு முஸ்லீமாக நிச்சயம் இருக்கமுடியாது.

    இவன் ஒரு இணைவைப்பவன். அல்லாஹ்வும் இந்து வேதங்களில் சொல்லியிருக்கும் ஆடு மாடு பன்னிக்குட்டியும் ஒன்று என்று கூறுபவன். இவனோடு கூட்டு சேர்ந்த ஜாகிர் நாயக் தன்னை காபிர் நாயக் என்று கூறிக்கொள்ளலாம்.

    3:151 விரைவிலேயே நிராகரிப்பவர்களின் இதயங்களில் திகிலை உண்டாக்குவோம் ஏனெனில் (தனக்கு இணை வைப்பதற்கு அவர்களுக்கு) எந்தவிதமான ஆதாரமும் இறக்கி வைக்கப்படாமலிருக்க அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்கள். தவிர, அவர்கள் தங்குமிடம் நெருப்புதான்¢ அக்கிரமக்காரர்கள் தங்கும் இடங்களிலெல்லாம் அது தான் மிகவும் கெட்டது.

    இவன் முஸ்லீமாக ஆகிவிட்டானா? இல்லையே? அப்படி இருக்கும்போது எதற்காக இவனது பேச்சை மொழிபெயர்த்து தங்களைத்தாங்களே முஸ்லீம்கள் மெச்சிக்கொள்ளவேண்டும்?

    3:91 எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமி நிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் பட மாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.

    அல்லாஹ் அல்குரானில் தெளிவாக கூறுகிறான்.

    9:28 ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே¢

    இவர்களோடு கூட்டு சேரும் ஜாகிர் நாயக் ஒரு கேடு கெட்டவன்

    9:31 அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர் ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்¢ வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை – அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.

    9:35 (நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் – (இன்னும்) ‘இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது – ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்).

    முஸ்லீமாக இருப்பவர்களுக்குத்தான் சுவனபதி கிடைக்கும். ஜாகிர் நாயக் போன்ற இணைவைப்பவனுக்கு அல்ல.

    9:72 முஃமினான ஆண்களுக்கும் முஃமினான பெண்களுக்கும் அல்லாஹ் சுவனபதிகளை வாக்களித்துள்ளான் – அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்.

    9:88 எனினும், (அல்லாஹ்வின்) தூதரும், அவருடன் இருக்கும் முஃமின்களும், தங்கள் செல்வங்களையும், தங்கள் உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிகிறார்கள் அவர்களுக்கே எல்லா நன்மைகளும் உண்டு – இன்னும் அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.

    9:89 அவர்களுக்கு அல்லாஹ் சுவனபதிகளைச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான்3:151 விரைவிலேயே நிராகரிப்பவர்களின் இதயங்களில் திகிலை உண்டாக்குவோம்¢ ஏனெனில் (தனக்கு இணை வைப்பதற்கு அவர்களுக்கு) எந்தவிதமான ஆதாரமும் இறக்கி வைக்கப்படாமலிருக்க அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தார்கள். தவிர, அவர்கள் தங்குமிடம் நெருப்புதான்¢ அக்கிரமக்காரர்கள் தங்கும் இடங்களிலெல்லாம் அது தான் மிகவும் கெட்டது.

    3:91 எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமி நிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் பட மாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு¢ இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.

    9:28 ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே¢

    9:31 அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்¢ ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்¢ வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை – அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.

    9:35 (நபியே! அவர்களுக்கு நீர் அந்த நாளை நினைவூட்டுவீராக!) அந்த நாளில் (அவர்கள் சேமித்து வைத்த செல்வத்தை) நரக நெருப்பிலிட்டுக் காய்ச்சி, அதைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும் விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும் – (இன்னும்) ‘இது தான் நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது – ஆகவே நீங்கள் சேமித்து வைத்ததைச் சுவைத்துப் பாருங்கள்” (என்று கூறப்படும்).

    9:72 முஃமினான ஆண்களுக்கும் முஃமினான பெண்களுக்கும் அல்லாஹ் சுவனபதிகளை வாக்களித்துள்ளான் – அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன¢ அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்.
    9:88 எனினும், (அல்லாஹ்வின்) தூதரும், அவருடன் இருக்கும் முஃமின்களும், தங்கள் செல்வங்களையும், தங்கள் உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிகிறார்கள் அவர்களுக்கே எல்லா நன்மைகளும் உண்டு – இன்னும் அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.

    9:89 அவர்களுக்கு அல்லாஹ் சுவனபதிகளைச் சித்தம் செய்து வைத்திருக்கின்றான் அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்னாளும் இருப்பார்கள். இதுவே மகத்தான பெரும் வெற்றியாகும்.

    ‘எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை¢ அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் – அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” என்று நீர் கூறுவீராக!

    3:141 நம்பிக்கை கொண்டோரை பரிசுத்த மாக்குவதற்கும், காஃபிர்களை அழிப்பதற்கும் அல்லாஹ் இவ்வாறு செய்கின்றான்.

    அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றில் அவர்கள் என்னாளும் இருப்பார்கள். இதுவே மகத்தான பெரும் வெற்றியாகும்.

    இந்த சங்கராச்சாரி போன்றவர்களிடம் எப்படி முஸ்லீம்கள் நடந்துகொள்ளவேண்டும் என்பதை அல்லாஹ் அல்குரானில் தெளிவுபடுத்துகிறான்.

    9:123 நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் காஃபிர்களுடன் போர் புரியுங்கள் உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் – நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

    முஸ்லீம்களுக்கு இப்படிப்பட்ட இணைவைப்பவர்களின் நட்பு அல்ல. அல்லாஹ்வே போதுமானவன்.

    ‘எனக்கு அல்லாஹ்வே போதுமானவன். (வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை¢ அவன் மீதே நான் பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் – அவன் தான் மகத்தான அரியாசனத்தின் (அர்ஷின்) அதிபதி” என்று நீர் கூறுவீராக!

    முஸ்லீம்கள் செய்யவேண்டியது இப்படிப்பட்ட காபிர்களை தலைகளை கொய்வதுதான்.

    9:5 சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்¢ அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் – ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

    9:123 நம்பிக்கை கொண்டவர்களே! உங்களை அடுத்திருக்கும் காஃபிர்களுடன் போர் புரியுங்கள் உங்களிடம் கடுமையை அவர்கள் காணட்டும் – நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

    3:141 நம்பிக்கை கொண்டோரை பரிசுத்த மாக்குவதற்கும், காஃபிர்களை அழிப்பதற்கும் அல்லாஹ் இவ்வாறு செய்கின்றான்.

  31. ரஹ்மத் என்ற பெயரில் பதிவு செய்திருப்பவர் நிச்சயம் விஷமம் செய்யவே இப்படிப்பட்ட இஸ்லாத்தின் அடிப்படை அறிவே இல்லாமல் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். ஆர்.எஸ்.எஸ் என்ன கூறி வருகிறதோ அதைத்தான் தனது கருத்தாக கூறி வருகிறார். ஜாகிர் நாயக்கை காஃபிர் (இறைவனை நிராகரிப்பவர்) என்று கூறுவதற்கு – இவருக்கு யார் அதிகாரம் அளித்தது. நிச்சயம் ரஹ்மத் என்ற பெயரில் குழப்பம் செய்யவே இதில் கருத்திட்டுள்ளார். அவர் தம் உண்மை பெயரில் வெளி வரட்டும். மேலும் குர்ஆன் என்ன கூறுகிறது என்ற தெளிவான அறிவும் இவருக்கு கிடையாது. வேண்டாம் இப்படிப்பட்ட குழப்பம் செய்வதை விட்டு விடுங்கள். நேர்மையான மனிதராக இருந்தால் உண்மை முகத்துடன் வெளி வாருங்கள். குர்ஆன் என்ன சொல்கிறது என்று சரியான புரிதல் இல்லாமல் – இதுவரை முஸ்லிம்கள் யாருமே சொல்லாததை – இவர் சொல்வதால் – முகமூடி அணிந்து இங்கு வந்துள்ள இவர் உண்மையில் யார்?????????????
    – அப்துல்லாஹ்.

  32. அப்துல்லாஹ்,

    ரஹ்மத் எழுதியதை பார்த்தால் ஒரு மதத்தின் வேதப்புத்தகத்தில் இது போன்ற வசனங்கள் இருக்கமுடியாது என்றுதான் நினைக்கிறேன். ஏதோ திகில் படம் பார்ப்பது போல இருக்கிறது!

    இவை குரான் வசனங்கள்தானா?

  33. அப்துல்லாஹ்,

    உங்களுக்கு இஸ்லாம் தெரியவில்லை என்றால் கலிமாவிலிருந்து ஆரம்பிக்கலாம்.

    “அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை. முகம்மது நபி(ஸல்) அவர்களே இறைதூதர்”

    காஃபிர் நாயக் இதனை கூறியிருந்தால், எப்படி இந்து வேதங்களில் சொல்லியிருக்கும் ஆடுமாடு பன்னிக்குட்டியெல்லாம் இறைவனாகும்?

    அதெல்லாம் இறைவந்தான் என்று சொல்லும் சங்கராச்சாரியனை எப்படி மேடையேற்றி முஸ்லீம்கலிடம் பேச வைக்கலாம்?

    அப்துல்லாஹ், நான் காஃபிர் நாயக் என்று கூறவில்லை. காஃபிர் நாயக்கே தன்னை காஃபிர் நாயக் என்று நிருபித்துக்கொண்டுள்ளார்.

    ஒரு முஸ்லீம் பிறப்பால் முஸ்லீம் ஆவதில்லை. எவரொருவர் கலிமாவை உளமாற கூறுகிறாரோ அவர்தான் முஸ்லீம்.

    நீங்கள் நம்பவில்லை என்றால், செங்கொடி போல வெளியேறுங்கள். கலிமாவை மனதார சொல்லாமல் போலியாக சொல்பவர்களை அல்லாஹ் கண்டிக்கிறான். நீங்கள் முனாஃபிக்குக்குகளாக இருப்பதை விட காஃபிர்களாக ஆவதே மேல்.

  34. முட்டலின் தலைவனே..
    உனக்கு உண்மையான தில் இருந்தால்,எங்கள் மார்க்க அறிவுள்ளவரிடம் விவாதம் நடத்த தயாரா?
    பதில் ஒடனே தரவும்.

  35. செங்கொடி அவர்களே,

    தங்களுடைய இந்த நழுவலுக்கு,

    //செங்கொடி, மேல் செப்டம்பர் 30th, 2009 இல் 10:38 மாலை சொன்னார்:

    நண்பர் அப்துல் லத்தீப் அவர்களுக்கு,

    தேதி குறிப்பிட்டு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு அழைப்பது தான் முறையா? நீங்கள் தந்திருக்கும் சுட்டியில் பார்த்தேன். சென்னையில் நடைபெறவிருக்கும் இதில் என்னால் கலந்து கொள்ள இயலாது, காரணம் உங்களுக்கு தெரிந்ததுதான். மேலும் திராவிடர் கழகம் போன்ற ஒரு அமைப்பினருடன் சேர்ந்து விவாதத்தில் பங்கெடுப்பதும், அமைப்பிலிருந்து யாரேனும் பங்கெடுக்கலாமா என்பதும் கலந்து பேசித்தான் சொல்லமுடியும்.

    என்னைப்பொருத்தவரை எப்போதும் நான் எழுத்து வடிவ விவாதத்திற்கு தயார். ஒரே நிபந்தனை, உங்களிடம் முன்பே கூறிய்து தான் இஸ்லாம் மட்டும் தான் சரியானது எனும் முன்முடிவை தவிர்த்துவிட்டு உங்கள் கொள்கைகளை பரிசீலனைக்கு உட்படுத்த தயாரா என்பது தான். தயாரென்றால் யாருடனும் எப்பொழுதும். இனி பதில் உங்கள் புறமிருந்து.

    தோழமையுடன்
    செங்கொடி//

    தாங்கள் கேட்ட பதில் தாமதமாக என்றாலும் வந்துள்ளது. அது இரண்டு நாள்களுக்கு முன்புதான் பெரியவர் PJ அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்களின் பதில் கீழே,

    //ஏற்கனவே ஒப்பந்தம் செய்துவிட்டு அழைப்பது சரியா என்ற அவரது கேள்வி நியாயமானது. ஆனால் எழுத்து வடிவிலான விவாதம் மட்டுமே செய்வேன் என்பது கோழைத்தனமானது. நேரடி விவாத்தில்தான் உடனுக்குடன் கேள்வி கேட்கமுடியும். ஒருவர் சொல்வது தவறா என்பதை உடனே கண்டுபிடிக்க முடியும். எனவே செங்கொடி என்பவரோ அவரைச்சேர்ந்தவகளோ தங்கள் கொள்கையில் உறுதியாக இருந்தால் இதற்கு பயப்டவேண்டியதில்லை. அவர்களே மூடநம்பிக்கையின் ஒட்டுமொத்த வடிவமாக இருப்பதால் நேருக்கு நேராக சந்திக்க பயப்படுகிறார்கள். அவர்களுடன் புதிதாக ஒப்பந்தம் செய்து விவாதம் செய்ய நாம் தயார். அடுத்து அவர் விதித்திருக்கும் நிபந்தனைகூட அறியாமையாக உள்ளது. இஸ்லாம் மட்டுமே சரியானது என்ற நிலையை மாற்றிகொண்டால் தான் விவாதிப்பேன் என்பது அந்தக் கேளி கூத்தான நிபந்தனை. இஸ்லாம் மட்டுமே சரியானது என்று தக்க ஆதாரத்துடன் நம்புவதால் தான் விவாதத்திற்கே அழைக்கிறோம். பரிசீலனைக்கு உரியது என்ற கருத்து இருந்தால் அதில் விவாதத்துக்கு தேவையே இல்லையே. தனது விவாதத்தின் மூலம் அவர் நிரூபிக்க வேண்டுமே தவிர விவாதத்திற்கு முன்பே தோற்றுவிட்டதாக எழுதிகேட்பது மடத்தனமானது. இப்படி கூறுவதில் இருந்து இவர்களுக்கு பகுத்தறிவு இல்லை என்பது உறுதியாகிறது. இதற்கு எதிர் கருத்தாக இஸ்லாம் பரிசீலனைக்கு உரியது அல்ல என்று செங்கொடி அறிவித்தால் தான் விவாதிப்பேன் என்று நான் சொன்னால் அதற்கு அவரது பதில் என்ன? வேண்டுமானால் இஸ்லாம் பரிசீலனைக்கு உரியதா? இவர்களின் கொள்கை பரிசீலனைக்கு உரியதா என்ற தலைப்பில் முதலில் விவாதிப்போம். இதற்கு அவர் சம்மதிக்கிறாரா என்று கேட்டு எழுதுங்கள். பகுத்தறிவு என்ற போர்வையில் இவர்கள் செய்யும் மடமையை தோலுரிக்க நாம் தயார்.//

    விவாதத்திற்கு வருவீர்கள் என்று எதிபார்க்கிறேன்.

  36. தனமா எதோ சொல்லி … எதிலோ வாங்கி காட்டி
    கிட்டார்..இவரு ரொம்ப நல்லவரு… எவ்வளவுதான் அடி வாங்கினாலும்
    துப்பு கெட்டுபோய் தாங்குவார்.. முட்டாளுக்கு பேரு பகுத்தறிவளான…
    நேருக்கு நேர் வாடானு ஒருத்தரு கூப்பிட்ட போறவன் உண்மயான ஆம்பிள்ளை..
    இது உன் பொண்டாடிக்கு தெறிந்தா என்னடா பண்ணுவ… உண்னை என்ன பண்ணுவங்க>>> அசிஙக இருக்குட
    …. இதுக்குதான் நல்லவுங்களோடு சேரனும் சொல்லரது…மூடிக்கிட்டு இருடா செல்லம்..

  37. இஸ்லாம் பற்றிய தொடர் ஆய்வு கட்டுரையின் துவக்கம் நன்றாக எழுதியிருக்கிறீர்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்தது தான். தொடர்ந்து படிக்கவில்லை. இப்பொழுது துவக்கத்திலிருந்து படிக்க துவங்குகிறேன். இனி, தொடர்ந்து பின்னூட்டமிடவும் இடுகிறேன்.

    குரானின் நல்ல தமிழ் மொழிபெயர்ப்பு சென்னையில் எங்கு கிடைக்கும் என சொன்னீர்கள் என்றால் நன்றாக இருக்கும்.

  38. நன்றி தோழர் குருத்து,

    உங்கள் பின்னூட்டக் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

    குரானுக்கு நல்ல மொழிபெயர்ப்பு என்று ஒன்றுமில்லை. கிட்டத்தட்ட அனைத்து மொழிபெயர்ப்புகலுமே இணையத்தில் கிடைக்கின்றன. குறிப்பிட்ட ஒரு மொழிபெயர்ப்பு வேண்டுமென்றால் தகவல் தாருங்கள் மின்னஞ்சலில் அனுப்பிவைக்கிறேன்.

    செங்கொடி

  39. தாங்கள் மிகவும் நல்ல வேலை செய்ய முனைகிரீர்கல், வாழ்த்துக்கள், உண்கலுடைய தேடலுக்கு நிச்சயம் பதில் கிடைக்கும். விரைவில் இஸ்லாததை தலுவுவீர்கள் இன்ஷா அல்லாஹ்.

  40. வணக்கம்.

    தோழர் செங்கொடிக்கு அவர்களுக்கு
    “இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே ” என்ற தொடரின் சில பகுதிகளை தற்செயலாக படிக்க நேர்ந்தது. தங்களது இணையத்தில் பதியப்பட்டவைகள் முழுவதையும் படிக்க வேண்டுமென்ற ஆவலைத் தூண்டிவிட்டது. வாழ்த்துக்கள். இஸ்லாமின் தோலை உரிக்கும் பணியை கிறிஸ்தவ இணையங்கள் செய்து கொண்டிருப்பினும், மதச்சார்பற்று பகுத்தறிவுடன் விவாதிப்பதற்கு அவர்கள் தகுதியற்றவர்கள். மனிதம் தேவை என்பர்கள்தான் மதங்களை விமர்சிக்கத்தகுதியானர் என்பது எனது கருத்து.
    நான் தஜ்ஜால். நான், எனது இருபதுகளின் தொடக்கத்திலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகள் முன்புவரை ஜிஹாதை உயிருக்கும் மேலாக நேசித்த உண்மை இஸ்லாமியன். சில ஆண்டுகளுக்குமுன், எனது இஸ்லாமிய நம்பிக்கையை வலுப்படுத்த ஹதீஸ்களைப் புரட்டினேன். அதில் நான் கண்ட உண்மைகள் மலக்குழியை விட கேவலமானது. குர்ஆனையும் ஹதீஸ்களையும் தீவிரமான ஆய்வுக்குட்படுத்தியதில் இஸ்லாமின் இருண்டபகுதிகளை அறிவுபூர்வமாக அறியத்துவங்கினேன் மேலும் தெளிவிற்காக மதஅறிஞர்களை அணுகிய போது நான் அனுபவித்த ஏளனங்கள், புறக்கணிப்புகள், மழுப்பல்கள், எச்சரிக்கைகள் சொல்லிலடகங்காதவைகள். மறைக்கப்பட்டிருக்கும் உண்மைகளை உறவுகளிடமும் நண்பர்களிடமும் பகிர்ந்துகொண்டேன் விளைவு மனநிலை பாதிக்கப்பட்டவன் என்ற அடைமொழி. இன்று தஜ்ஜாலாக உருமாறி இரட்டை வேடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். வெளியில் (நம்பிக்கை நிறைந்த) முஸ்லீம், உள்ளுக்குள் இஸ்லாமை தோலுரிக்காமல் மரணத்தை சுவைக்கக்கூடாதென்ற வெறியில் வாழும் தஜ்ஜாலாக எனது காலம் சென்று கொண்டிருக்கிறது. (என்ன செய்வது? ஏர்வாடி தர்க்கா சிறையிலிருந்து தப்பிக்க வேறுவழி தெரியவில்லை…!)
    பாதுகாப்பான எல்லையில் நின்று, இஸ்லாமியர்களின் பகுத்தறிவை விழிக்கச்செய்யும் பணியை வாய்புகளை உருவாக்கி செய்து கொண்டிருக்கிறேன். சிந்திக்க மறுக்கின்றவர்களையே அதிகமாக காண்கிறேன் வெகு சிலர் ஏற்றுக் கொள்கின்றனர் ஆயினும் முஸ்லீமல்ல என மற்ற இஸ்லாமியர்களால் தீர்ப்பளிக்கப்பட்டு, சமூகப்புறக்கணிப்பு, பொருளாதாரத் தனிமைப்படுத்துதல் போன்றவைகளை எதிர்கொள்ள வேண்டிவருமே எனஅஞ்சி, இத்தகைய விவாதங்களைத் தொடர விரும்பாமல் தள்ளிவிடுகின்றனர். இதற்கு தீர்வு அறியாமல் நம்மைப் போன்றவர்களின் பணி இலக்கையடைய வாய்ப்பில்லை.
    இஸ்லாமின் தோலை உரிக்க நவீன அறிவியல் தொழில்நுட்ப விபரங்கள் தேவையில்லை, அவர்களது குர்ஆனும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களே போதுமானது இவ்வளவு ஆதாரங்களிருந்தும் வெளிப்படுத்த முடியாததாலும், அவை இஸ்லாமியர்களைச் சென்றடையாதததாலும் சரியான பலனில்லை என்பது மிக வருத்தமானது இணையத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள உண்மைகளை காணும் ஒருவன், சக முஸ்லீம்களிடம் அதை பகிந்துகொள்வதில்லை அல்லது யூத கிருஸ்துவர்களின் சதியென்று சிந்திக்காமல் எளிதாக புறந்தள்ளிவிடுகிறான். இதற்கு என்னதான் தீர்வு?
    ஒத்த சிந்தனையுள்ளவர்களை தேடியலைந்தேன். மதவாதிகளின் மரணமிரட்டல்கள் காரணமாக மூடுபனியில் நிழலுருவங்களாக தென்பட்ட ஓரிருவர்களும் தங்களை வெளிப்படுத்த தயங்கினர் கடந்தவாரம் உங்கள் இணையத்தைக் கண்டு நான் அடைந்த மகிழ்ச்சி அளவற்றது. இஸ்லாமியர்களை மனிதத்தை நோக்கி திருப்பும் இச்சேவையில் உங்களுடன் இணைய வாய்ப்பிருக்கிறதா?

    மீண்டும் சந்திப்போம்

    என்றும் அன்புடன்
    தஜ்ஜால்

  41. ////இஸ்லாமியர்களை மனிதத்தை நோக்கி திருப்பும் இச்சேவையில் உங்களுடன் இணைய வாய்ப்பிருக்கிறதா////
    புதுகோமாளியே! இஸ்லாத்தில் இல்லாத மனிதத்தை எங்கு கண்டீர் கொஞ்ச சொல்லாலாகுமா? இஸ்லாத்திற்கு எதிராக எழுதுவது தான் மனிதமா? இதில் மிருக வாடை அல்லவா வீசுகிறது?

  42. தஜ்ஜால் என்பவன் யார்?

    1855. இறைவனால் அனுப்பி வைக்கப்பெற்ற எந்த ஓர் இறைத்தூதரும் தம் சமுதாயத்தாரை பெரும் பொய்யனான ஒற்றைக் கண்ணன் (தஜ்ஜால்) குறித்து எச்சரிக்காமல் இருந்ததில்லை. அறிந்துகொள்ளுங்கள்: அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். (ஆனால்,) நிச்சயமாக,உங்களுடைய இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அந்தப் பொய்யனுடைய இரண்டு கண்களுக்கிடையே ‘காஃபிர்’ (இறை மறுப்பாளன்) என்று எழுதப்பட்டிருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    புஹாரி : 7131 அனஸ் (ரலி).
    1856. உக்பா இப்னு ஆமிர் (ரலி) ஹுதைஃபா (ரலி) அவர்களிடம், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டதை எங்களுக்கு அறிவிக்கமாட்டீர்களா?’ என்று கேட்டார். ஹுதைஃபா (ரலி), ‘தஜ்ஜால் வெளியே வரும்போது அவனுடன் தண்ணீரும் நெருப்பும் இருக்கும். மக்கள் எதை ‘இது நெருப்பு’ என்று கருதுகிறார்களோ அது (உண்மையில்) குளிர்ந்த நீராக இருக்கும். மக்கள் எதை ‘இது குளிர்ந்த நீர்’ என்று கருதுகிறார்களோ, அது (உண்மையில்) எரித்துக் கரித்துவிடும் நெருப்பாக இருக்கும். அவனை உங்களில் சந்திக்கிறவர், தான் நெருப்பாகக் கருதுவதில் விழட்டும். ஏனெனில், அது குளிர்ந்த சுவையான நீராகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூற கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.

    புஹாரி : 3450 ரபிஉ பின் ஹிராஸ் (ரலி).
    1857. நான் உங்களிடம் தஜ்ஜாலைப் பற்றிய செய்தி ஒன்றைச் சொல்லப் போகிறேன் வேறெந்த இறைத்தூதரும் அதைத் தன் சமூகத்தாருக்குச் சொன்னதில்லை. அவன் ஒற்றைக் கண்ணன் ஆவான். அவன் தன்னுடன் சொர்க்கம் நகரம் போன்றதைக் கொண்டு வருவான். அவன் எதை சொர்க்கம் என்று கூறுகிறானோ அதுதான் நரகமாக இருக்கும். நூஹ் அவர்கள் அவனைக் குறித்து தன் சமூகத்தாரை எச்சரித்ததைப் போன்று நானும் உங்களை (அவனைக் குறித்து) எச்சரிக்கிறேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    புஹாரி : 3338 அபூஹுரைரா (ரலி).

  43. கடவுளுக்குக் குமாரன் எதற்கு? கடவுள் ஒருவனை மாத்திரம் குமாரனாக ஆக்குவது ஏன்? கடவுள் தோன்றி எத்தனையோ காலம் ஆனபிறகு அப்போது (2000 வருடங்களுக்கு முன்) மாத்திரம் எதற்காக மகனை உண்டாக்கினார்? அதற்கு முந்தின காலத்தில் ஏன் உண்டாக்கவில்லை? அப்போதெல்லாம் செத்தவர்கள் இல்லையா? குருடர்கள் இல்லையா? பசித்தவர்கள் இல்லையா? அந்த (கி.பி. 1 – ஆவது) வருஷம் மாத்திரம் என்ன சிறந்தது? கடவுள் செய்யவேண்டியதை – சொல்ல வேண்டியதை ஒரு மனிதனைக் கொண்டு மாத்திரம் ஏன் சொல்ல வேண்டும்? அதுவும் ஒரு சிலருக்கு மாத்திரம் (நம்பும்படி) ஏன் சொல்ல வேண்டும்? அந்தக் காரியங்கள் இப்போது ஏன் நடப்பதில்லை? இன்று ஏன் அவர் வரவில்லை? இப்போது கிருஸ்துவை ஏற்காதவர்கள், நம்பாதவர்கள், வழிபடாதவர்கள் ஏனிருக்கிறார்கள்? தேவகுமாரனுக்கு இவ்வளவு தான் சக்தியா?

    இது போலத்தானே இஸ்லாம் மதம் என்பதும் சொல்லப்படுகிறது? முகம்மது கடவுளுக்கு (கடவுளால் அனுப்பப்பட்ட) தூதராம். கடவுளுக்குத் தூதர் எதற்கு? குரான் கடவுளால் தூதரருக்கு (நபிக்கு)ச் சொல்லப்பட்ட செய்தியாம்.கடவுள் மக்களுக்குச் செய்தி சொல்லவேண்டுமானால் ஒரு மனிதர் (தூதர்) வாயினால் தான் சொல்லச் செய்யவேண்டுமா? கடவுளால் எல்லா மனிதருக்கும் ஏககாலத்தில் தெரியும்படிச் செய்ய முடியாதா? உலகில் மனிதன் தோன்றி எத்தனையோ இலட்சம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஊரிலே, யாரோ ஒரு சிலருக்கு மாத்திரம் சொல்லும்படி ஏன் சொல்லுகிறார்? மற்றவர்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை? முகமது நபி என்பதை ஏற்றுக் கொண்டு, அவரை நம்பினவர்களுக்குத்தானே குரான்? மற்றவர்கள் அதை ஏற்பதில்லையே! மற்றவர்களுக்குப் பயன்படுவதில்லையே! ஏன்http://naannaathigan.blogspot.com/

  44. வர்க்கவாதி செங்கொடியின் நம்பிக்கை வாக்குமூலம்:
    ———————————————————————————–

    கிபி ஆறாம் நூற்றாண்டில் அரேபிய தீபகற்பத்தின் மக்கா என்னும் நகரில் முகம்மது என்ற பெயர் கொண்ட உயர்குல வணிகரால் தொடங்கப்பட்ட மதம் இஸ்லாம். ஆனால் அவரைப்பின்பற்றும் இஸ்லாமியர்கள் அல்லது முஸ்லீம்கள் இதை இப்படி ஏற்றுக்கொள்வதில்லை. அனைத்து ஆற்றல்களையும் தன்னகத்தே அடக்கிக்கொண்டுள்ள தங்களின் ஏக இறைவனான அல்லா களிமண்ணிலிருந்து முதல் மனிதனை படைத்தபோது, அந்த முதன் மனிதனிலிருந்து தொடர்ச்சியாக மனித குலத்தை உருவாக்க நினைத்தபோது, அப்படியான மனித குலத்திற்காக இறைவன் உண்டாக்கித்தந்ததுதான் இஸ்லாம் எனும் மதம் என்பது வர்க்கவாதி செங்கொடியின் நம்பிக்கை.
    ——————————————————————————————————————-

    Islam is a Law governed by Nature.

    2:208. 

    O you who believe,

    join in peace,

    all of you,

    and do not follow the footsteps of the devil.

    He is to you a clear enemy.

    quranist@aol.com

  45. இஸ்லாமியர்கள் தங்கள் மதத்தை பரிசீலிப்பதில்லை என்பதோடு மட்டுமல்லாது அப்படி பரிசீலிப்பவர்களையும் ஏற்றுக்கொள்வதில்லை.

    Add value to your point of view from Quran.

    25:44. 

    Or do you think that most of them hear or understand

    They are just like cattle. No, they are worse off.

    quranist@aol.com

  46. நிதானத்துடன் வார்தைகளை பயன் படுத்தியதர்க்கு நன்றி.இஸ்லாம் பற்றி ஒரளவு படித்திருப்பீர்கள் என்று நான் கருதுகிறென் ஒரு விஷயம் குறித்து ஆழமாக வாசித்தல் மட்டுமே அதன் யதார்த நிலையை அடைய உதவாது.கூடவே நல்ல நோக்கமும் தேவை.அடுத்தவன் முதுகை சொரிய ஆசைப்படுபவனுக்கேல்லாம் தன் முதுகை தானே சொரிய முடியாது என்கிற உன்மை மறதியில் தான் இருக்கும்.எந்த விமரிசகனாலும் தரமான படைப்பை தர இயலாது.தங்கலுக்கு நல்ல விமர்சனம் செய்யும் ஆற்றல் மட்டுமே அமையப் பெற்றுள்ளது ஆனால் நல்லது எங்கிருந்தாலும் அதனை குறை ஞானத்தோடு அனுகும் தீங்கும் உங்கள் உள்ளத்தில் எண்ணத்தில்உள்ளது என்பதை தாங்கல் ஏனோ மறந்து விட்டீர்கள்.நபிகளை பற்றி குறிப்பிடும் போது உயர்குல வணிகர் என்று மட்டும் குறிப்பிடும் நீங்கள் அவர் மரையும் போது அவரின் நிலையை தாங்கள் மிக சாதுர்யமாகவே தவிர்த்து விட்டீர்கள்.உனண்மையை சொல்லி விட்டால் தங்களின் ஆக்கத்தை யார்தான் வாசிப்பது என்கிற நோக்கமாகவும் இருக்கலாம்.உங்களைத் தவிற இந்த உலகை யாரும் அ எந்த கொள்கையும் மக்களை சீர்படுத்திடக் கூடாது என்கிற உயர் நோக்கமொ என்னவோ? நன்றி மீண்டும் இணைவொம் இணையத்தில்.மில்லத் இச்மாயில் ரியாழி.

  47. முஸ்லிம்கள் ஒரு முரணை நம்பி மற்றவற்றை ஏற்க மறுப்பது ஒன்றும் புதிதல்ல.ஆதாமிலிருந்து இஸ்லாம் துவங்கியதாக அவர்கள் நம்புவது யூத கிறிஸ்துவ் மதங்களின் கொள்கையே அன்றி வேறல்ல. அல்லா கொண்டு வந்த வேதங்கள் பிசகிப்போனதால் கடைசியில் முகமது வந்து எல்லாவற்றையும் ஒழுங்கு படுத்தி குரானை நிலைநாட்டினார் என்று நம்புவதை தவிர வேற வழியில்லை முஸ்லிம்களுக்கு. இல்லாவிட்டால் யூத கிருஸ்துவ வேதங்களை குறை சொல்லமுடியாதுபோகும். சிந்திக்க விரும்பாத இஸ்லாமியர்களின் மத்தியில் செங்கொடி தஜ்ஜால் போன்றோர் ஒரு விடிவெள்ளி போல தோன்றுகிறார்கள். செங்கொடி இந்த பணியை நிறுத்தாது தொடரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

  48. செங்கொடி உங்கள் இஸ்லாம் பற்றிய தோலுரிப்பு தொடர்க.

    இது மடமையிலும், மத வெறியிலும் மட்டுமே மூழ்கி கிடக்கும் , மத தண்டனைகளால் தடைபோட்டு,மடைபோட்டு, மரணபயத்தால் மடைமை சாக்கடலின் – சாக்கடையில் வேறு வழியின்றி நான் சந்தனத்தில் நீந்துகிறேன் என கூவி உழன்று வரும் இஸ்லாமியரின் கண்களை திறக்கும்.

    கேடுகெட்ட வாழ்வு, ஒழுக்கமற்ற அந்தரங்கம்- அதனையும் பகிரங்கபடுத்தி அதுபோல வாழுங்கள் என இறைசட்டமாக இயற்றின ஒருவனின் நாமத்தையும் ………..இறைவனின் நாமத்தையும் ஒரு நாளுக்கு 5 முறை சேர்த்தே கூப்பிடும் இவர்கள் உள்ளே பகுத்தறிவு இல்லாமல் போனது ஆச்சரியமில்லை.

    ஆண்டவன் என்றால் அவனிடம் ஒழுக்கமாவது இருக்கவேண்டுமே, இந்த ஒழுக்கம் கெட்டவனிடமா வேதம் ஓதி ஊருக்கு உரைப்பார் என சாதாரண அளவியால் கூட அளக்காத தெரியாத மதியீனர்களா முகம்மதியர்?? ஆச்சரியம்! அப்படியெனில் அல்லாவும் ஒழுக்கமற்றவர் அன்றோ!

    அதைவிட பாவம் இஸ்லாமிய மகளிர்! காமகடூர இஸ்லாமிய காளைகளை மட்டுமே அல்லா படைத்தான்போலும், மகளிரை அல்லாவின் எதிரிக்கடவுள்தான் படைத்திருப்பான் என நினைக்க தோன்றுகிறது ! இம்மையிலும் படுக்கைக்கு பல பெண்கள், மறுமையிலும் படுக்கைக்கு பல பெண்கள். கேவலாமான நம்பிக்கை…. கேவலாமான வழிகாட்டி !

    மனோகர்

  49. டேய் பொட்டை எங்கடா என் பின்னூட்டம், ஆண்மை இருந்தால் அதை முதலில் வெளியிடு

  50. செங்கொடி நீங்க சொல்வது போல் அவர்களுக்கு முழுசா தெரியுதோ இல்லையோ உபதேசம் பன்ன ஆரம்பித்து விடுகிறார்கள்.

  51. அருமையான கருத்துக்கள், நீஙகள் கூறியது போலவே சில இஸ்லாமியர்கள் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்கள். இஸ்லாமியர்அல்லாதவரை சகோதர மனப்பான்மையுடன் பார்ப்பது கூட இந்த நவீன யுகத்தில் வேறு வழி இல்லாமல் இருப்பதால் என்பது தான் என்றாலும், முஸ்லிம் சகோதரத்துவமே முதன்மையானது என்று எண்ணும் அவர்கள் எண்ணத்தை தோலுரீத்துள்ளீர்கள்.ஆனால் அதில் கூட ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் உலகலாவிய ,
    மதங்களுக்கப்பாற்பட்ட உண்மையான மனித நேயம் உள்ள சகோதரத்துவம் சூட்டு போட்டாலும் அந்த ஆறாம் நூற்றாண்டு வியபாரியாக இருந்து ஆன்மிக அரசியல்வாதி ஆன முகம்மது சொல்ல எழுதப்பட்டதாக சொல்லப்படும் புத்தகவாதிகளுக்கு வராது என்பது அவர்கள் இட்டுள்ள கருத்துக்கள் மூலம் தெளிவாகிறது. தொடரட்டும் தங்கள் மனிதநேய பணி செங்கொடி அவர்களே!!

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s