இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 3
“நான் கொண்டுவந்த அற்புதம் இந்த குரான் தான்” உங்களால் ஏன் எந்த அற்புதத்தையும் செய்து காட்ட முடியவில்லை என்று கேட்கப்பட்ட கேள்விக்கு முகம்மது அளித்த பதில்தான் இது. ஏசு தொழு நோயாளிகளை சீராக்கியிருக்கிறார், மோஸஸ் யூதர்களை செங்கடலை பிளந்து அழைத்துச் சென்றிருக்கிறார், அதற்கு ஈடாக முகம்மதுவின் அற்புதம் குரான். அது எப்படி அறிவுரைகளையும் வழிகாட்டுதலையும் கொண்டிருக்கும் வேதமாக நம்பப்படும் ஒரு நூல் எப்படி அற்புதமாக முடியும்? அற்புதம் தான். ஏனென்றால் இதில் யாரும் எப்பொழுதும் ஒரு முரண்பாட்டையேனும் கண்டுபிடிக்க முடியாது என்பது தான் முஸ்லீம்களின் நிலைப்பாடு. மிகைக்க முடியாத சக்தியாகிய அல்லா இதைப்பற்றி குரானில் இப்படி கூறியிருக்கிறான்,
“அவர்கள் இந்தக் குர் ஆனை சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் அதில் ஏராளமான முரண்பாடுகளை கண்டிருப்பார்கள்” 4:82.
“இதன் முன்னும் பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குறிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது” 41:42.
தன்னால் முகம்மதுக்கு வழங்கப்பட்டது தான் குரான், தன்னையன்றி வேறு யாராலும் குரானை வழங்கியிருக்க முடியாது அதில் முரண்பாடோ, தவறுகளோ இல்லாதிருப்பதே அதற்கு சாட்சி என்பது தான் அல்லாவின் கூற்று. இஸ்லாத்தின் மொத்த நம்பிக்கைகளின் இருத்தலுக்கு குரான் மீதான அசைக்கமுடியாத நம்பிக்கை மிக இன்றியமையாதது. குரானின் மீது கொஞ்சம் ஐயம் வந்துவிட்டாலும் அது இஸ்லாத்தையே இற்றுப்போகச்செய்துவிடும் அதனால் தான் குரான் தன்னால் வழங்கப்பட்டது தான் என்பதை உறுதிப்படுத்துவது அல்லாவுக்கு அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது. இதில் முரண்பாடு இல்லை என அறிவிப்பதோடு மட்டுமல்ல மனிதர்களுக்கு எதிராக ஒரு சவாலும் விடுகிறது. இதைப்போல் ஒரு அத்தியாயத்தையேனும் உங்களால் கொண்டுவர முடியுமா? என்பதுதான் அது. ஆனால் இதைப்போல் என்பதற்கு எந்த வரையரையும் அல்லா கூறவில்லை. குரானின் உள்ளடக்கத்தைபோலா? அது கூறும் பொருள் போலவா? அதன் ஓசை நயம் போலவா? அதன் வடிவமைப்பைப் போலவா? அல்லது இவை அனைத்தையும் போலவா? ஒரே ஒரு வசனத்தை மட்டுமே கொண்ட அத்தியாயமும் இருப்பதால் ஒரு வசனமாவது என்றும் எடுத்துக்கொள்ளலாம். இப்படி ஒரு அத்தியாயத்தையோ வசனத்தையோ கொண்டுவர முடியுமா என்று சவால்விடும் அல்லாதான், அப்படி யாரும் கொண்டுவந்துவிடக்கூடாது என்பதற்காக பயங்காட்டி எச்சரிக்கவும் செய்கிறான்.
“நம்முடைய வசனங்களை வெல்ல முயற்சிப்போரே நரகவாசிகள்” 22:51
ஆக குரான் நான் அனுப்பியது தான் என்று நிரூபிப்பதற்கு ஆண்டவன் நேரடியாக மனிதர்களிடம் முன்வைக்கும் சான்றுகள் இவை இரண்டுதான் (மறைமுகமாக நிறைய இருப்பதாக இஸ்லாமிய மதவாதிகள் கூறுகிறார்கள் அவைகளை பின்னர் காண்போம்). இதில் முரண்பாட்டை காண முடியுமா? என்பதும் இதுபோல் ஒன்றை கொண்டுவர முடியுமா? என்பதும். மெய்யாகவே குரான் இந்த இரண்டுக்கும் அப்பாற்பட்டுதான் இருக்கிறதா?
சாதாரணமாக, வேத வசனங்களுக்கு பொருள் கூறுவோர், முரண்பாடோ, பிழையோ அமைந்துவிடாவண்ணமே மொழிபெயர்ப்பர். அடைப்புக்குறிக்குள் விளக்கங்கள் எழுதிவைத்து அது சுலபமாக புரிந்து கொள்வதற்கான ஏற்பாடு என்று சொல்லிக்கொள்வர். ஆனால், குறிப்பிட்ட ஒரு வசனத்தை வாசிக்கும் ஒருவர் எப்படி அந்த வசனத்தை புரிந்து கொள்ளவேண்டுமோ அதற்கேற்ற வகையில் தான் அடைப்புக்குறிக்குள் இருக்கும் விளக்கங்கள் வழிகாட்டும். அதாவது குறிப்பிட்ட ஒரு வசனம் எப்படி புரிந்து கொண்டால் முரண்பாடோ, பிழையோ இல்லாதவண்ணம் தோற்றமளிக்குமோ அப்படி புரிந்துகொள்வதற்கு உதவியாகத்தான் அந்த அடைப்புக்குறிக்குள் இருக்கும் விளக்கங்கள் இருக்கும். எடுத்துக்காட்டாக, கொலை செய்துவிட்டால் அதற்க்கு பகரமாக பழிவங்குவது குறித்த ஒரு வசனம் 2:178 இப்படி இருக்கிறது,
“நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக சுதந்திரமானவன் அடிமைக்காக அடிமை……”
இந்த வசனத்தை மொழிபெயர்ப்புகளில் பார்த்தால் அடைப்புக்குறியோடு சேர்த்து இப்படி இருக்கும்,
“நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன் அடிமைக்காக (கொலை செய்த) அடிமை……”
அடைப்புகுறி இல்லாதபோது உள்ள வசனத்தின் பொருளும், அடைப்புக்குறியோடு உள்ள வசனத்தின் பொருளும் எப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன என்று பாருங்கள். குரானிலுள்ள பெரும்பாலான வசனங்களின் பொருள் இப்படி அடைப்புக்குறிக்குள் அடைபட்டுக்கிடப்பதுதான். எடுத்துக்காட்டை விட்டு குரானின் முரண்பாட்டை காட்ட முடியுமா எனும் நேரடியான வாதத்துக்கு வருவோம்.
குரான் 2:29 “அவனே பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை (படைக்க) நாடி அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்கு படுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்”
இந்த வசனத்திலிருந்து நாம் தெரிந்துகொள்வதென்ன? அல்லா முதலில் பூமியை படைத்து அதன்பின்னர் பூமியிலுள்ள அனைத்தையும் படைத்து அதற்கும்பின்னர் வானத்தை படைத்தான். இதே பொருளில் அதாவது முதலில் பூமி பின்னர் வானம் எனும் பொருளில் இதைவிட இன்னும் தெளிவாக குரான் அத்தியாயம் 41 வசனங்கள் 9லிருந்து 12வரை கூறப்பட்டிருக்கிறது. ஆனால் இதற்கு நேர் மாறாக முதலில் வானம் பின்னர் பூமி என்னும் பொருளில் குரான் அத்தியாயம் 79 வசனங்கள் 27 லிருந்து 31 வரை சொல்லப்பட்டிருக்கிறது,
“படைக்கப்படுவதில் நீங்கள் கடினமானவர்களா அல்லது வானமா? அதை அவன் நிருவினான். அதன் முகட்டை உயர்த்தி சீராக்கினான். அதன் இரவை மூடி பகலை வெளிப்படுத்தினான். இதன் பின்னர் பூமியை விரித்தான். அதிலிருந்து அதற்கான தண்ணீரையும் மேய்ச்சல் பயிர்களையும் வெளிப்படுத்தினான்”
முதலில் உள்ள வசனங்களில் பூமி முதலில் வானம் பின்னர் என்று கூறியதற்கும் பின்னர் உள்ள வசனங்களில் வானம் முதலில் பூமி பின்னர் என்று கூறுவதற்கும் இடையில் இருப்பது முரண்பாடில்லையா? எது முதலில் படைக்கப்பட்டது(!) பூமியா? வானமா?
முகம்மதுவின் காலத்திய அரபிகள் இலக்கிய நயத்துடன் கவிதை புனைவதில் வல்லவர்கள். அவர்களின் கவிதைக்கு பதில் சொல்லும் முகமாக சில வசனங்களும் குரானில் இடம் பெற்றுள்ளன. அல்லாவின் வார்த்தைகள் வானவர்கள் (அல்லாவின் சிறப்பு பணியாளர்கள்) மூலம் முகம்மதுவுக்கு இறங்குகின்றன என பரவிய செய்தியை கேட்டு ‘எழுத்தறிவற்ற முகம்மதுவின் மூலமா அல்லா தன் வசனங்களை இறக்குகிறான், அவர் பொய் சொல்கிறார். தானே சொல்லிக்கொண்டு அல்லாவிடமிருந்து என்று கதையளக்கிறார்’ என்று கூறினார்கள். அவர்களைப் பார்த்து தான் குரான் கேட்கிறது ‘நாம் அனுப்பாமல் முகம்மது தானே இட்டுக்கட்டிக்கொண்டார் என்பதில் நீங்கள் உறுதியுடனிருந்தால் இதேபோல் ஒன்றை உருவாக்கிக்காட்டுங்கள்’ என்று (2:23; 10:38; 17:88; 28:49; 52:34; 11:13). புனை செய்யுளில் கரை கண்டிருந்த அன்றைய குரைஷி குல அரபிகள் இதை எதிர்கொள்ளாமல் விட்டுவிட்டார்கள் என்பது ஐயத்திற்கிடமானதாகவே இருக்கிறது. குரானுக்கு பகரமாக யாரேனும் கவிதை புனைந்தார்களா? இதை எதிர்கொண்டவிதம் குறித்து பதிவு செய்தார்களா? என்பது குறித்த தகவல் எதுவும் அறியக்கிடைக்கவில்லை. (இது குறித்த தகவல் யரிடமாவது இருந்தால் பகிர்ந்து கொள்ளலாம்) ஆனால் இன்றுவரை (கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக) எதிர்கொள்ளப்படாத சவால் இது என்று மதவாதிகள் முழங்கிவருகிறார்கள்.
நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.
இது குறள். சற்றேறக்குறைய குரானுக்கு ஆறு நூற்றாண்டுகள் முந்தியது. இந்தக்குறளை குரானின் ஒரு வசனத்திற்கு மாற்றாக கூறினால், குரானின் மூலத்தில் அணுக்கமான நம்பிக்கை கொண்டவர்களே இதை எப்படி மறுப்பீர்கள்? எந்த விதத்தில் மறுப்பீர்கள்? இலக்கிய நயத்துடன் கட்டமைப்பும் கொண்ட மாற்று இது. மருத்துவம் குறித்த வழிகாட்டுதல், நோய் பற்றிய முன்னறிவிப்பு, மக்கள் நலம் என அனைத்தும் கொண்ட ஒரு வசனமாக கூறினால் யாரை நடுவராக கொண்டு இதை தள்ளமுடியும்?
கடவுள் என்ற ஒன்று, குரான் கூறும் தகுதிகளோடு இருக்கமுடியும் என்பதை அறிவியல் மறுக்கிறது. நம்பிக்கையாக மட்டுமே இருக்க முடிந்த கருத்து. கருத்து என்பதற்கும் இயங்கியலில் வரையரைகள் உண்டு. அனால் அது மெய்யாக இருப்பதாக, பிரபஞ்சத்தை ஆக்கி ஆள்வதாக எல்லாவற்றையும் விட அதிகமான ஏற்பை வழங்கி, அதன்படி முடிந்தவரை ஒழுகிக்கொண்டிருக்கும் நம்பிக்கையாளர்களே மேலே கூறப்பட்ட முரண்பாட்டுக்கும், மாற்று வசனத்திற்கும் அறிவு நேர்மையுடன் பதிலை சிந்திப்பீர். இதில் முரண்பாடு இல்லை என்பது அனைத்தும் அறிந்த அல்லாவின் கூற்றுதான் என்றால் இந்த முரண்பாடு எப்படி வந்தது? அல்லது இதை ஏற்றுக்கொண்டால் அல்லாதான் குரானை இறக்கினான் என்பது எப்படி சரியாகும்? மேலே கூறப்பட்ட குறள் குரானின் வசனத்திற்கு மாற்றாக முடியாது என உங்களால் விளக்க முடியாமல் போனால் குரானைப்போல மனிதர்களால் உருவாக்க முடியும் என்றாகும். அப்படியானால் அல்லா இதைப்போல் ஒன்றை உருவாக்க முடியுமா என்று சவால் விடுவது ஏன்? எப்படி? நீங்கள் விளங்கவேண்டும் அல்லது விளக்கவேண்டும். உங்களுக்குள் இதற்கு நீங்கள் பதில் தேடியாக வேண்டும். பதிலையும் தேடமாட்டேன் அதே நேரம் இவைகளை ஏற்றுக்கொள்ளவும் மாட்டேன் என்று நீங்கள் கூறத்துணிந்தால் உங்களிடம் இருப்பது மூட நம்பிக்கை என்றாகும் அல்லது அசைக்கமுடியாத உங்கள் நம்பிக்கை அசையத்தொடங்கியிருக்கிறது என்றாகும். இரண்டில் எது சரி?
http://unmaiadiyann.blogspot.com/2007/10/blog-post_09.html
“குர்-ஆனின் ஒரு அதிகாரத்தைப் போல் உங்களால் உருவாக்க முடியுமா என்று” அல்லா , இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கு சவால் விடுகிறார்.
Google Indic Transliteration available in:
Bengali Gujarati Hindi Kannada Malayalam Marathi Nepali Punjabi Tamil Telugu Urdu
அல்குர்ஆனுக்குச் சவால் என்று தனது கிறுக்கல்களைக் கொட்டாமல், அல்குர் ஆன் எப்படி சவால் விடுகிறதோ அதே மாதிரி செங்கோடியார், ஓர் அத்தியாயத்தை வெளிப்படுத்திக் காட்டலாமே!
அல்குர்ஆனின் சவாலை ஏற்றுக்கொண்டிருக்கும் செங்கொடியார், தனது வெளிப்பாடுகளை வெளியாக்கி, அல்குர்ஆனின் சவாலை முறியடிக்கட்டும் முடிந்தால்!
மாக்சிசக் கிறுக்கல்கள் ஒரு சில தசாப்தங்களுக்குக்கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதை நாம் நேரிலேயே பார்க்கிறோம்.
இவரின் உளறல்கள், எத்தனை நாள்கள் நின்று பிடிக்கும் என்று நாம் அறிந்ததுதான்!
அல்குர்ஆனுக்குச் சவால் என்று தனது கிறுக்கல்களைக் கொட்டாமல், அல்குர் ஆன் எப்படி சவால் விடுகிறதோ அதே மாதிரி செங்கோடியார், ஓர் அத்தியாயத்தை வெளிப்படுத்திக் காட்டலாமே!
அல்குர்ஆனின் சவாலை ஏற்றுக்கொண்டிருக்கும் செங்கொடியார், தனது வெளிப்பாடுகளை வெளியாக்கி, அல்குர்ஆனின் சவாலை முறியடிக்கட்டும் முடிந்தால்!
மாக்சிசக் கிறுக்கல்கள் ஒரு சில தசாப்தங்களுக்குக்கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. இதை நாம் நேரிலேயே பார்க்கிறோம்.
இவரின் உளறல்கள், எத்தனை நாள்கள் நின்று பிடிக்கும் என்று நாம் அறிந்ததுதான்!
I have one doubt .The hadits were not approved ( mentioaned) by the quran.Than how the muslims are considering that equaly with quran?
1997 மே மாதம் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுடன் தில்லியில் நடந்த மத நல்லிணக்கக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் தேவானந்த சரஸ்வதி ஜெகத்குரு சங்கராச்சார்யா அவர்கள் நிகழ்த்திய உரை…
இறைவன் அருள் இருப்பதால் நமக்கு மதத்தினைப் பற்றி அறியக் கூடிய வாய்ப்பு கிடைக்கிறது. முஸ்லிம்களுக்கு மத்தியில் தொடர்ந்து கடந்த சில வருடங்களாக சென்று வருகிறோம். மேலும் இந்திய வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை நாம் துவக்கினோம். அதன் காரணமாக சங்கராச்சாரியரும் முஸ்லிம்களின் மத்தியில் சென்றதால் அவர்களின் அன்பை உணர முடிகிறது!
மேலும் இஸ்லாத்தின் உண்மைகளை அறிந்து, இஸ்லாம் முழு உலகிற்கும் மிகச்சிறந்த மனித நேயத்தின் பாடத்தைப் புகட்டும் மார்க்கம் என்று மக்களுக்கு இதன் மூலம் உணர்த்த முடியும்.
இஸ்லாத்தை வாளின் அடிப்படையில் நிறுவப்பட்ட மதம் என்றும் முஸ்லிம்களைத் தார்மீக சிந்தனையற்றவர்கள், கடுமையானவர்கள் என்றும் மக்கள் கூறுகின்றனர். இதைக் கேட்கும் போது உலகில் எவருக்காவது அதிகமாக மனவேதனை ஏற்படும் என்றால் அது எனக்குத்தான் (எனும் அளவுக்கு இது எனக்கு வேதனையளிக்கிறது). இதில் உண்மையில்லை, மேலும் இது ஒருக்காலும் உண்மையாக இருக்க முடியாது.
இஸ்லாம் குர்ஆனின் மூலம் தந்துள்ள முதல் பிரகடனமே ‘வணக்கத்திற்குத் தகுதியுடையவன் ஏக இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை’ எனும் ‘லாஇலாஹா இல்லல்லாஹ்’ என்பதாகும். வேதத்தைப் படித்து அதன் சாரத்தைப் பிழிந்து இறைவனை வழிபட்டு, ஏக இறைவனின் தூதை ஒரே வாசகத்தில் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் நமக்கு தந்து விட்டார்கள். இதை விடப் பெரிய வேதம் உலகில் வேறு எதுவாக இருக்கும்?
குர்ஆனின் இந்தக் கலிமாவைப் படித்துவிட்டு இந்துக்கள் இதன்படி செயல்பட நாடினால் இதை விடச் சிறந்த ஒரு மார்க்கம் வேறு ஒன்றும் இருக்க இயலாது என்று உணரலாம் அவரை விடச் சிறந்த மதவாதியாகவும் யாரும் ஆக முடியாது.
குர்ஆனை ஆழமாக ஆய்வு செய்து பார்த்து விட்டு இதை நாம் சொல்லவில்லை, மாறாக, குர்ஆனை நம்புபவர்களின் உள்ளத்தில் ஆழமாகச் சென்று நாம் இதை உணர்ந்தோம்.
இஸ்லாம் மார்க்கத்தை முழு உலகமும் ஏற்றுக் கொண்டால் அதில் ஒரு தவறும் இல்லை. இஸ்லாம் இறைவனால் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட சித்தாந்தம் ஆகும். இது எந்த ஒரு தனி மனிதனின் கொள்கையோ சித்தாந்தமோ இல்லை.
ஒரு சிலர் இந்தப் பூமியில் மக்கள் மத்தியில் பிரிவினையையும் வேற்றுமையையும் ஏற்படுத்துவதற்காக, “முஸ்லிம்கள் கடுமையானவர்கள், இரக்கமற்றவர்கள்” என்று இஸ்லாத்தைக் குறை கூறுவதற்காக (முஸ்லிம்களளப் பற்றி)க் கூறுகின்றனர். இப்படிப் பட்டவர்களை விடக் கெட்டவர்கள் யாரும் இல்லை என்று நான் கூறுகிறேன். இவர்கள் ஷைத்தானின் வழித்தோன்றல்கள் ஆவார்கள்; இறைவனின் குழந்தைகள் ஆகமாட்டார்கள்.
என்னால் இயன்றவரை வேதங்களையும் புராணங்களையும் இந்துமத வேதங்களையும் இதர கிரந்தங்களையும் படித்தேன். அதன் பின்னர் முஸ்லிம்களின் மத்தியில் நான் பழகத் துவங்கினேன். இதனால் என்னை (சிலர்) எதிர்க்கத் துவங்கினர். “முட்டை (புலால்) சாப்பிடுபவர்களுடன் சங்கரச்சாரியர் நட்பு கொள்கிறார்” என்று (கூறினர்).
நான் அவர்களிடம் கூறினேன் “உங்களுக்குப் புரியவில்லை, அவர்கள் (முட்டை மாமிசம் சாப்பிடுபவர்கள்) ஒரு நாளுக்கு ஐந்து முறை இறைவனை வணங்குகின்றனர், புற்களைத் தின்னும் நீங்கள் ஒரு முறை கூட இறைவனை வணங்குவதில்லை. உங்களைவிட அதர்மத்தில் இருப்பவர் யார்?.
நீங்கள் உங்கள் அதர்மச் செயல்களைப் பாருங்கள். ஒருவருடைய தூய்மையான நம்பிக்கைக்கும் அவருடைய உணவு வழிமுறைகளுக்கும் எதிராகக் கருத்துக் கூறுவது என்பது முதலில் தார்மீகத்திற்கு எதிரான செயலாகும்.
நீங்கள் ஒருவருடைய மனதையும் புண்படுத்தவில்லை என்றால் உங்களைவிட உயர்ந்தவர் யாரும் இல்லை. நாம் புற்களைத் தின்று கொண்டு அடுத்தவர்களின் மனதைப் புண்படுத்துவோம் என்றால் நம்மைவிடப் பெரிய அநியாயக்காரர்களாக யாரும் இருக்க முடியாது.
ஆக நான் கூற வருவதன் சாரம் என்னவென்றால், நான் எனது அனுபவத்தில் உங்களிடமிருந்து (முஸ்லிம்களிடத்தில்) கண்ட ஒரு முக்கியமான விஷயம், உங்களிடமிருந்து நான் பெற்ற அன்பு (நேசம்). என்னிடம் இதைப்பற்றி கேட்கப் படுகிறது. “நீங்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏன் செல்கிறீர்கள்? நீங்கள் சங்கராச்சாரியர் ஆயிற்றே?” என்று.
நான் அவர்களுக்குக் கூறுகிறேன்: முஸ்லிம்களிடம் நீங்கள் கேளுங்கள் இவர்கள் ஏன் இவ்வளவு அன்பை எனக்குத் தருகின்றனர் என்று. எமக்கு இவ்வளவு அன்பும் நேசமும் தருபவர்களிடம் நாம் அவசியம் செல்வோம்.
அதையும் மீறி என்னிடம் கேட்கப் படுகிறது: “நாங்கள் உங்களுக்கு அன்பு தரவில்லையா?” என்று. நான் கூறினேன்: நான் உங்கள் மத்தியில் பிறந்தவன்; நீங்கள் முஸ்லிம்களை நேசிக்காததால் நான் உங்களை நேசிப்பதில்லை.
நான் உங்கள் மத்தியில் ஒரு விஷயத்தைக் கூறிக்கொள்கிறேன் சில காலங்களாக இந்து மத்ததின் பெயரில் சில அமைப்புகள் இந்து-முஸ்லிம்கள் மத்தியில் வேற்றுமை ஏற்படுத்துவதற்காகச் சில காரியங்கள் செய்து வருகின்றன. இதனால் பொதுவாக பாமர இந்துக்களால், அப்பாவி இந்துக்களால், ‘இஸ்லாம்’ என்றால் என்ன ‘சனாதன தர்மம்’ என்றால் என்ன என்று அறிய முடிவதில்லை.
சனாதன தர்மத்திலும் இஸ்லாத்திலும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை. மேலும் இந்து மதம் ஒரு மதமே இல்லை. சனாதன தர்மம்தான் தர்மம் ஆகும். சமஸ்கிருத பாஷையில் சனாதனம் என்பதை வேறு விதத்தில் ‘இஸ்லாம்’ என்று கூறலாம். ஏனென்றால் சனாதன தர்மமும் இஸ்லாமும் ஒன்றேயாகும். சனாதன தர்மம் கூறுகிறது “இறைவன் ஒருவனே” என்று. “இறைவன் அனைவருக்கும் இறைவனாவான்” என்ற தூதையே ரிஷிகளும் முனிவர்களும் தந்தனர்.
இதே தூதைத்தான் இறைவனால் அனுப்பப்பட்ட நம்முடைய தூதராகிய முஹம்மத் அவர்களும் நமக்குத் தந்தார்கள். பின்னர் நாம் ஏன் வேற்றுமை பாராட்ட வேண்டும்?
இங்கு இந்திய முஸ்லிம்களுக்கு நான் தெளிவாக ஒரு விஷயத்தைக் கூறுகிறேன்: இந்திய முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்திய முஸ்லிம்கள் தூங்கினால் இந்தியா தூங்கிவிடும். ஆகையால் இந்தியாவை விழிப்புடன் வைக்க வேண்டுமெனில் இந்திய முஸ்லிம்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்தியா விழிப்படையின் முழு உலகமும் விழிப்படையும்.
இன்னுமொரு விஷயம் நான் அறிவேன் அது இந்தியாவின் உண்மையான இந்துக்களுக்கு, உண்மையான சனாதன தர்மிகளுக்கு முஸ்லிம்களின் நேசம் தேவை. அவர்களுக்கு முஸ்லிம்களிடம் வேற்றுமை தேவையில்லை.
இதோ குர்ஆன் எனும் வேதம் உள்ளது (குர்ஆனை தமது கையில் எடுக்கிறார்) குர்ஆன் ஷரீப், குர்ஆன் ஷரீப். நான் விரும்புவது என்னவென்றால் முழு உலகிலும் இந்த வேதம் சென்றடைய வேண்டும். நான் ஒரு விஷயம் இங்குக் கூறுகின்றேன் இதை நீங்கள் கவனிக்க வேண்டும். உங்கள் அண்மையில் எந்த மொழியைச் சார்ந்த அண்டைவீட்டார் இருந்தாலும் அவருக்கு அவருடைய மொழியில் இந்தப் புனித வேதமாகிய குர்ஆனைத் தர முயற்சி செய்யுங்கள்.
நான் நினைக்கிறேன், இந்தக் குர்ஆன் முழு உலகிலும் சென்றடைந்தால் முழு உலகிலும் அமைதி நிலவும். சாந்தி நிலவும். அதன் பிறகு இதே போல் முழு உலகிலும் சங்கராச்சாரியர் எங்கு வேண்டுமானாலும் சென்று தமது கருத்துக்களைப் பேசுவதற்கு எந்த ஒரு தடங்கலும் இருக்காது, தயக்கமும் இருக்காது. நீங்களும் அஞ்சாதீர்கள்; தயங்காதீர்கள். நாம் நன்கறிவோம் சில நேரங்களில் இந்தத் தயக்கத்தினால்,
இந்த நாட்டின் சில பிரிவினைவாத சக்திகளின் சதிகளின் காரணமாக நாம் ஒருவரை ஒருவர் சந்திக்க முடிவதில்லை. நாம் இன்று கைவிரித்து உங்களிடம் வந்துள்ளோம். கைவிரித்து நிற்கிறோம்; உங்களை ஆரத்தழுவுகின்றோம்; அரவணைக்கிறோம். உங்களுக்காக எனது இதயத்தையும் எனது தலையையும் – இஸ்லாத்தைக் காப்பதற்காக எனது தலையை இழக்க நேர்ந்தாலும் இந்த சங்கராச்சாரியர் அதற்கும் தயார்.
ஏனென்றால் சங்கரச்சாரியார் நன்கறிவார் இஸ்லாம் ஏமாற்றக்கூடிய கொள்கையில்லை; சங்கராச்சாரியார் நன்கறிவார் இஸ்லாம் அழிவிற்கான மார்க்கம் இல்லை; சங்கராச்சார்யர் அறிவார் வேதத்தில் இருப்பதே இந்தக் குர்ஆனில் இருக்கிறது. ஆகையால் நாம் முஸ்லிம்களை நமது உறவுகளாகக் கருதமுற்பட்டால் எமது தார்மீகம் மத நம்பிக்கை இழப்புக்குள்ளாகாது. அது இன்னும் முன்னேற்றம் தான் அடையும்.
முஸ்லிம்கள் இறைவனால் படைக்கப்பட்டவர்கள்; மனிதர்களால் படைக்கப்பட்டவர்கள் அல்லர். தம்மை இந்துக்கள் என்பவர்களும் அறிந்துகொள்ளுங்கள், நீங்களும் இறைவனால் படைக்கப்பட்டவர்களே. ஆகையால் வேற்றுமை பாராட்டாதீர்கள். என்னைப் போல் அனைவரையும் நேசியுங்கள்.
டாக்டர் (ஜாகிர் நாயக்) அவர்களே நான் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன்! டாக்டர் அவர்கள் தமது நேரத்தை ஒதுக்கி வந்துள்ளார் என்பதை நான் அறியாமலில்லை. நான் அவருக்கு நன்றி கூறிக் கொள்ள விரும்புகிறேன். மேலும் இறைவன் அவர்களுக்கு சக்தியளிக்க வேண்டும், (என்றும்) நாம் இதே போல் அழகான பெருந்திரளாக மக்களிடம் பேச மேலும் வாய்ப்புகள் அளிக்கப் பெறவேண்டும், மேலும் எங்கள் மீது அவர்களின் தனிக்கிருபை இருக்க வேண்டும் (என்றும் விரும்புகிறேன்).
நாம் என்றும் வாழ்நாள் முழுவதும் அவருக்குத் துணையாக இருப்போம். இதே வார்த்தைகளுடன் வாழ்க்கையில் எப்போது நீங்கள் என்னை அழைத்தாலும் எது வரை எனது உடலில் உயிர் இருக்கிறதோ அதுவரை நாம் உங்கள் சபைகளில் வந்து கொண்டேயிருப்போம்.
மொழியாக்கம்: இப்னு ஆதம்
//“அவர்கள் இந்தக் குர் ஆனை சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் அதில் ஏராளமான முரண்பாடுகளை கண்டிருப்பார்கள்” 4:82.//
அன்புள்ள சகோதரர் செங்கொடி அவர்களே,
எப்படிப்பட்ட முரண்பாடுகளையும் விளக்கம் கொடுத்து தீர்த்துவிடலாம்.
10.64இல் “அல்லாஹ்வின் வாக்குக்களில் எந்த வித மாற்றமும் இல்லை” என்று இறக்கிய வசனத்தை அல்லாஹ்வே பின்னால் மாற்றியிருக்கிறான்.
16:101. (நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) ”நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்”” என்று அவர்கள் கூறுகிறார்கள்; எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள்.
இந்த வரிகளை பார்க்கும்போது அல்லாஹ்விடமிருந்து ஒரு வசனமும் வராமல், நபிகள் நாயகமே(ஸல்) தானாக இட்டுக்கட்டி கூறுபவராக அன்றைய அரபிகளே கேலி செய்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால், அல்லாஹ் இப்படி தான் மாற்றப்போவதையும் அறிந்தவனாகவே இருக்கிறான்.
முதல் வசனத்தை இறக்கியபோது அல்லாஹ்வுக்கு, ஒருவசனத்தை இறக்கிய பின்னால் மறுபடி நாம் அதனை மாற்றி தரப்போகிறோம் என்று தெரிந்திருக்கும். இருப்பினும் 10.64இல் “அல்லாஹ்வின் வாக்குக்களில் எந்த வித மாற்றமும் இல்லை” என்று இறக்கிய அல்லாஹ் எல்லாம் வல்லவன் என்று தெரியவில்லையா! அதற்காக நபிகள் நாயகம் (ஸல்) இட்டுக்கட்டி கூறுபவர் என்று கூறுவது முறையாகுமா?
ஆகையால், அல்லாஹ் மெதீனாவில் இறக்கிய வசனங்களும் மெக்காவில் இறக்கிய வசனங்களும் ஒன்றுக்கொன்று முரண்பாடாகத்தான் இருக்கும்.
மெதீனாவில் அல்லாஹ் இறக்கிய வசனங்கள் முஸ்லீம்கள் சிறுபான்மையாக இருக்கும்போது உபயோகப்படுத்த வேண்டியவை. மெக்காவில் அல்லாஹ் இறக்கிய வசனங்கள் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும்போது உபயோகப்படுத்த வேண்டியவை.
9:5. (போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் – ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள்
இந்த வசனத்தில் நான்கு மாதங்களில் போர்புரியக்கூடாது என்று அல்லாஹ் இறக்கியதை
9:36. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு புனிதமானவை இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே அம்மாதங்களில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்; இணை வைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
இந்த வசனத்தில் அந்த நான்கு மாதங்களிலும் போர் புரியலாம் என்றே இறக்கியுள்ளான்.
இதே போல ஏராளமான முரண்பாடுகளை அல்குரானில் பார்க்கலாம். அவற்றையெல்லாம் எப்படி விளக்கம் கொடுத்து சமாளிக்கவேண்டும் என்று சிந்திக்கவேண்டுமே இல்லாமல், அவையெல்லாம் முரண்பாடுகள் என்று பேசக்கூடாது.
இவற்றையெல்லாம் வைத்து அல்லாஹ் எந்த வசனத்தையும் இறக்கவில்லை. நபிகள் நாயகமே(ஸல்) இட்டுக்கட்டி இவற்றை உருவாக்கியுள்ளார் என்று நினைத்துவிடாதீர்கள்.
இந்த கட்டுரையாளரின் நோக்கமானது கடவுள் இல்லை என்னும் வாதமாக இருந்தால் இஸ்லாத்தை மட்டும் எடுத்தது மிகமிக தவறாகும். இங்கு நடக்கும் வாதங்கள் மத நம்பிக்கை அடிப்படையிலேயே நடக்கின்றன. இஸ்லாம் முரண்பாடுள்ள சமயம் என்னும் வாதத்திற்காக விட்டிருந்தாலும் அதுவும் தவறேயாகும். ஏனென்றால் முரண்பாடுகள் எல்லா சமயங்களிலும் இருக்கின்றன. அத்துடன் இந்த கட்டுரை கடவுள் இல்லை என்ற வாதத்திற்காக விடப்பட்டிருந்தாலும் அது கட்டுரையாளர் ஓரு கருத்து முதல்வாதி என்பதையும், இந்த கட்டுரை அவரின் யதார்த்த வங்குரோட்டுதனத்தையும் வெளிப்படுத்துகிறது.
அன்புள்ள திரு.செங்கொடி அவர்களுக்கு, மேலே என்பெயரில் இடப்பட்டுள்ள பின்னூட்டம் நான் எழுதியதல்ல. அதை தயவு செய்து நீக்கி விடவும். நன்றி
அன்புள்ள ****************, அஸ்ஸலாமு அலைக்கும்.
இங்கொன்றும் அங்கொன்றுமாக குரானில் படித்துவிட்டு முரண் கண்டு பிடித்தால் இது போல பலவற்றை கூறலாம். குரானில் ஒரு வசனம், வேறு எங்கோ இருக்கும் அடுத்த வசனத்திற்கு ஆதாரமாய் இருக்கும்.
பொதுவாய் குரானில் எது முதல் விஷயமோ அது தான் முதலில் சொல்லப்படும். உதாரணம்: இரவு-பகல், கேட்பது-பார்ப்பது, தொழுகை-நோன்பு, கிழக்கு-மேற்கு, ஆண்கள்-பெண்கள் இப்படி பல. — இதே வரிசையில்தான், வானங்களும் பூமியும்.!
7:54, 10:3, 11:7, 57:4 ஆகிய வசனங்களில் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்ததாக கூறும் குரானில் மேலும், 25:59, 32:4, 50:38 ஆகிய வசனங்களில் வானங்களையும், பூமியையும் என்பதுடன் இடைப்பட்டவைகளையும் சேர்த்து ஆறு நாட்களில் படைத்ததாக கூறப்படுவதை அறியலாம்.
சரி, இப்போது நீங்கள் எடுத்து வைக்கும் வசனங்களுக்கு வருவோம். இவற்றில் “க்ஹலக்க” என்ற சொல் மட்டும் “படைத்தலுக்கு” உரியது. “ஸவ்வாஹ” என்றால் “சீர்படுத்துவது” ஆகும்.
2:29 & 41:9 வசனங்களில் “பூமியை படைத்து” என்றும், 79:27 -ல் வானம் — (கவனிக்கவும் : வானம் என ஒருமையில் உள்ளது; மற்ற இடங்களில் வருவதுபோல் வானங்கள் என பன்மையில் வரவில்லை; வந்தால் “ஸவ்வாஹ” அதாவது “சீர்படுத்துவது” என்று வருவதை பார்த்தோம்) — “நிறுவப்பட்டது” அதாவது “பநாஹா” என்று தான் கூறப்பட்டுள்ளது.
இந்த 79:27-வசனத்தில், <> என்று கேட்பதன் மூலம் அல்லாஹ்வை பொறுத்த வரை மிக சுலபமான விஷயம் மனிதனை படைப்பதும் பெரிய விஷயம் வானத்தை நிறுவுவதும் என்று புலனாகிறது. விடை தராமல் கேள்வி கேட்கப்படுவதால் இப்படி புரிந்து கொள்ள நம்மை தூண்டுகிறது.
ஆக மொத்தத்தில், முதலில் வானம் நிறுவி-அது எல்லாம் சேர்ந்த கலவை, அதனிலிருந்து பூமியை பிரித்து, பின்னர் அதை மனிதன் வாழ ஏதுவாக அமைக்க வேண்டி பூமியின் புறத்தே உள்ளதை ஏழு வானங்ககளாய் சீர்படுத்தி தந்துள்ள அல்லாஹ்வின் மகத்துவத்தை என்றென்றும் வணங்கி புகழ்ந்து நன்றி சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல அந்த அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்
பின்னர் “எப்போதுதான் அல்லாஹ் வானத்தை படைத்தான்?” என்ற கேள்வி இப்போது வருகிறது.
இதற்கு நீங்கள் குரானின் BigBang theory-2-117 & 21:30-இலிருந்து வரவேண்டும்.
<<>>
இங்கு “க்ஹலக்க” என்ற “படைத்தலுக்கு” உரிய பதம் வரவேயில்லை. “களாஆ” என்ற பதம் “விதிப்படி உண்டாக்கினான்” என்று உள்ளது -கவனிக்கவும்.
((( ‘குன்’ என்றால் என்ன? <<>> )))
&
<<>>
ஆக, இவ்வாறு ‘உண்டான’வற்றை நீங்கள் இட்ட வசனங்களில் (41:9,10)-ல், பூமியை இரண்டு நாட்களில் படைத்து அதனை மனித வாழுமிடமாக ஆக்குவதற்கு நான்கு நாட்களும் எடுத்து வடிவமைத்தான். அடுத்து (41:11,12) -ல் இரண்டு நாட்களில் ஏழு வானங்களாக சீர் படுத்தினான் என்றதும் ‘ஆக மொத்தம் எட்டு நாட்களா’ என்று கேட்கக்கூடாது. ஏனென்றால் இங்கு(41:12) ‘தும்ம’ என்ற ‘பின்னர்’ என்ற பதம் வரவில்லை. எனவே, உலகை மனித வாழுமிடமாக ஆக்குவதற்கு தேவைப்பட்ட நான்கு நாட்களில் இதுவும் அடங்கும் என்றே பொருள் கொள்ள வழி உள்ளது. ‘ஏழு வானங்கள்….’ என்று வரும் வசனங்களில் “ஸவ்வாஹ” என்றால் “சீர்படுத்துவது” என்றே எடுத்தாளப்படுள்ளது. களைந்து கிடந்த வானத்தை,
troposphere(for weather),
stratosphere(ozone),
mesosphere(Meteors or rock fragments burn up),
thermosphere(where the space shuttle orbits),
ionosphere( When the Sun is active, more and more ionization happens which helps to make long distance radio communication possible by reflecting the radio waves back to Earth)
exosphere(which is the last upper limit of our atmosphere and merges into space in the extremely thin layer)
-என “சீர்படுத்துவது” என எடுத்தாளப்படுள்ளது. இவ்வளவுதான் மனிதன் கண்டுபிடித்த ‘வானங்கள்’- which are in observable universe.(which are only 4%. But the remianing 20% are ‘dark matter’ – In astronomy and cosmology, dark matter is hypothetical matter that is undetectable by its emitted radiation, but whose presence can be inferred from gravitational effects. Remaining is ‘dark energy’. Evidence for dark energy: Supernovae-In 1998, published observations of Type Ia supernovae (“one-A”) by the High-z Supernova Search Team 5 followed in 1999 by the Supernova Cosmology Project 6 suggested that the expansion of the universe is accelerating. Since then, these observations have been corroborated by several which is being still unknown!!!
இவை அனைத்தும் மனித வாழ்வுக்கு அவசியம். இதுபோல் மேலும் ஒன்றோ அல்லது இந்த சீர் வரிசை அல்லாத வேறு சீரான ஏழு வானங்களை மனித வாழ்வுக்கு ஏற்ற வகையில் இறைவன் வானத்தை சீர் படுத்தியுள்ளான் என்று விளங்கிக்கொள்ளலாம். மேற்கூறிய அதிநவீன அறிவியலில் சொல்லப்படும் “விரிவடையும் பேரண்டம்” பற்றி, குரானில் <<>>
##########
விதி பற்றிய ஆராய்ச்சியில் ‘தவறிப்போய்’ உள்ளீர்கள் என்றும் தெரிகிறது. அதனை இலகுவாக இப்படி புரிந்து கொள்ளுங்கள். ஒரு மாணவன் பறிச்சி எழுதப்போகிறான் என வைத்துக்கொள்வோம். அவன் விதிப்படிதான் நடக்கும் என்று எதுவுமே படிக்காமல் சென்று பரிட்சை எழுதினால்? அல்லது, பரிட்சைக்கே போகாமல் இருந்தால்?
இஸ்லாம் இப்படி கூறவில்லை. “ஒட்டகத்தை கயிற்றால் கட்டிய பின்னர் அதன்மீது இறைவனின் பாதுகாப்பை கேள்” என்கிறது. இதன் அடிப்படையில், சென்ட்டம் பெற நினைக்கும் அம்மாணவன், தன்னால் எப்படியெல்லாம்-எந்தவகையில் எல்லாம் முயற்சி செய்து படிக்க முடியுமோ அப்படி படித்து நிறைய பயிற்சிகளுக்குப்பின் முறையாக பரீட்சை எழுதிய பின், இறைவனிடம் வேண்டனும். இப்போது குறைந்த மதிப்பெண் வந்தால், அதை விதியின் தலையில் போட்டுவிட்டு “நம் முழுமுயற்சியில் எந்த குறையும் இல்லை; இருந்தும் இப்படி குறைந்த மதிப்பெண் வந்தால், அது அல்லாஹ்வின் விதிப்படி நடந்து உள்ளது” என இஸ்லாமிய முறைப்படி (innalillahi..) தன்னை தேற்றிக்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் யார் மீதும் வெறுப்பு வராது. தற்கொலைக்கு வேலையே இல்லை. மனது உடைந்து விடாமல் அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடலாம்.
ஒருவேளை சென்ட்டம் கிடைத்தால், (alhamdulillah) ‘இறைவனுக்கே எல்லா புகழும்’ என்று இஸ்லாமிய முறைப்படி கூறி விடுதலால் தலைக்கனம், கர்வம் வராது.
ஆக, நடந்தவைகளுக்கு விதியின் மீது பழி போட்டுவிட்டு மன அமைதி பெற்று விடுவதும் நடக்கப்போவதிற்கு விதியை நம்பாமல் தன்னால் முடிந்தவரை முயலுதலே இஸ்லாம். இப்படியான வாழ்க்கை முறையை தான் இஸ்லாம் நமக்கு போதிக்கிறது.
இதுபோல நிறைய விஷயங்களை தோண்டித்துருவி எடுத்து இதனை ஒரு “மெகா தொடராய்” போட உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
இதன் மூலம் முஸ்லிம்களை நிறைய சிந்திக்க வைத்து இஸ்லாத்தினுள் அவர்கள மென்மேலும் ஆழமாய் சென்று விடவும், மற்றவரை இஸ்லாத்தின் பால் ஈர்க்கவும் பயன் படுகிறது. கேள்வி கேட்பதால் தான் சிந்திக்க முடியும். அதன் மூலமே அறிவு வளரும். உங்கள் பணிக்கு நன்றி.
அன்புள்ள *************, அஸ்ஸலாமு அலைக்கும்.
இங்கொன்றும் அங்கொன்றுமாக குரானில் படித்துவிட்டு முரண் கண்டு பிடித்தால் இது போல பலவற்றை கூறலாம். குரானில் ஒரு வசனம், வேறு எங்கோ இருக்கும் அடுத்த வசனத்திற்கு ஆதாரமாய் இருக்கும். பொதுவாய் குரானில் எது முதல் விஷயமோ அது தான் முதலில் சொல்லப்படும்.
உதாரணம்:
இரவு-பகல், கேட்பது-பார்ப்பது, தொழுகை-நோன்பு, கிழக்கு-மேற்கு, ஆண்கள்-பெண்கள் இப்படி பல. — இதே வரிசையில்தான், வானங்களும் பூமியும்.!
7:54, 10:3, 11:7, 57:4 ஆகிய வசனங்களில் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்ததாக கூறும் குரானில் மேலும், 25:59, 32:4, 50:38 ஆகிய வசனங்களில் வானங்களையும், பூமியையும் என்பதுடன் இடைப்பட்டவைகளையும் சேர்த்து ஆறு நாட்களில் படைத்ததாக கூறப்படுவதை அறியலாம்.
சரி, இப்போது நீங்கள் எடுத்து வைக்கும் வசனங்களுக்கு வருவோம். இவற்றில் “க்ஹலக்க” என்ற சொல் மட்டும் “படைத்தலுக்கு” உரியது. “ஸவ்வாஹ” என்றால் “சீர்படுத்துவது” ஆகும். 2:29 & 41:9 வசனங்களில் “பூமியை படைத்து” என்றும், 79:27 -ல் வானம் — (கவனிக்கவும் : வானம் என ஒருமையில் உள்ளது; மற்ற இடங்களில் வருவதுபோல் வானங்கள் என பன்மையில் வரவில்லை; வந்தால் “ஸவ்வாஹ” அதாவது “சீர்படுத்துவது” என்று வருவதை பார்த்தோம்) — “நிறுவப்பட்டது” அதாவது “பநாஹா” என்று தான் கூறப்பட்டுள்ளது.
இந்த 79:27-வசனத்தில், /////எது கடினம்? உங்களை “படைப்பதா” அல்லது வானத்தை “நிறுவுவதா”?///// என்று கேட்பதன் மூலம் அல்லாஹ்வை பொறுத்த வரை மிக சுலபமான விஷயம் மனிதனை படைப்பதும் பெரிய விஷயம் வானத்தை நிறுவுவதும் என்று புலனாகிறது. விடை தராமல் கேள்வி கேட்கப்படுவதால் இப்படி புரிந்து கொள்ள நம்மை தூண்டுகிறது.
ஆக மொத்தத்தில், முதலில் வானம் நிறுவி-அது எல்லாம் சேர்ந்த கலவை, அதனிலிருந்து பூமியை பிரித்து, பின்னர் அதை மனிதன் வாழ ஏதுவாக அமைக்க வேண்டி பூமியின் புறத்தே உள்ளதை ஏழு வானங்ககளாய் சீர்படுத்தி தந்துள்ள அல்லாஹ்வின் மகத்துவத்தை என்றென்றும் வணங்கி புகழ்ந்து நன்றி சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல அந்த அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.
பின்னர் “எப்போதுதான் அல்லாஹ் வானத்தை படைத்தான்?” என்ற கேள்வி இப்போது வருகிறது.
இதற்கு நீங்கள் குரானின் BigBang theory-2-117 & 21:30-இலிருந்து வரவேண்டும்.
/////(அல்லாஹ்), வானங்களையும் பூமியையும் முன் மாதிரியின்றி ஆதியில், தானே உண்டாக்கினான். அவன் ஒன்றை உண்டாக்க விதித்து அதனிடம் ‘குன்’-ஆகுக என்று கூறினால் “ஃபயகுன்”-அது ஆகிவிடுகிறது. ////
இங்கு “க்ஹலக்க” என்ற “படைத்தலுக்கு” உரிய பதம் வரவேயில்லை. “களாஆ” என்ற பதம் “விதிப்படி உண்டாக்கினான்” என்று உள்ளது -கவனிக்கவும்.
((( ‘குன்’ என்றால் என்ன? ////இது கண்மூடி விழிப்பது போன்றதொரு நிகழ்வேயன்றி வேறில்லை – 54:50//// )))
&
////வானங்களும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்தோம் என்பதையும் உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் இறை நிராகரிப்போர் பார்த்தும் அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையா? ////
ஆக, இவ்வாறு ‘உண்டான’வற்றை நீங்கள் இட்ட வசனங்களில் (41:9,10)-ல், பூமியை இரண்டு நாட்களில் படைத்து அதனை மனித வாழுமிடமாக ஆக்குவதற்கு நான்கு நாட்களும் எடுத்து வடிவமைத்தான். அடுத்து (41:11,12) -ல் இரண்டு நாட்களில் ஏழு வானங்களாக சீர் படுத்தினான் என்றதும் ‘ஆக மொத்தம் எட்டு நாட்களா’ என்று கேட்கக்கூடாது. ஏனென்றால் இங்கு(41:12) ‘தும்ம’ என்ற ‘பின்னர்’ என்ற பதம் வரவில்லை. எனவே, உலகை மனித வாழுமிடமாக ஆக்குவதற்கு தேவைப்பட்ட நான்கு நாட்களில் இதுவும் அடங்கும் என்றே பொருள் கொள்ள வழி உள்ளது. ‘ஏழு வானங்கள்….’ என்று வரும் வசனங்களில் “ஸவ்வாஹ” என்றால் “சீர்படுத்துவது” என்றே எடுத்தாளப்படுள்ளது.
களைந்து கிடந்த வானத்தை, troposphere(for weather), stratosphere(ozone), mesosphere(Meteors or rock fragments burn up), thermosphere(where the space shuttle orbits), ionosphere( When the Sun is active, more and more ionization happens which helps to make long distance radio communication possible by reflecting the radio waves back to Earth) exosphere(which is the last upper limit of our atmosphere and merges into space in the extremely thin layer) -என “சீர்படுத்துவது” என எடுத்தாளப்படுள்ளது.
இவ்வளவுதான் மனிதன் கண்டுபிடித்த ‘வானங்கள்’- which are in observable universe.(which are only 4%. But the remianing 20% are ‘dark matter’ – In astronomy and cosmology, dark matter is hypothetical matter that is undetectable by its emitted radiation, but whose presence can be inferred from gravitational effects. Remaining is ‘dark energy’. Evidence for dark energy: Supernovae-In 1998, published observations of Type Ia supernovae (“one-A”) by the High-z Supernova Search Team 5 followed in 1999 by the Supernova Cosmology Project 6 suggested that the expansion of the universe is accelerating. Since then, these observations have been corroborated by several which is being still unknown!!! இவை அனைத்தும் மனித வாழ்வுக்கு அவசியம்.
இதுபோல் மேலும் ஒன்றோ அல்லது இந்த சீர் வரிசை அல்லாத வேறு சீரான ஏழு வானங்களை மனித வாழ்வுக்கு ஏற்ற வகையில் இறைவன் வானத்தை சீர் படுத்தியுள்ளான் என்று விளங்கிக்கொள்ளலாம். மேற்கூறிய அதிநவீன அறிவியலில் சொல்லப்படும் “விரிவடையும் பேரண்டம்” பற்றி, குரானில் ////மேலும், நாம் வானத்தை நம் சக்திகளைக்கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவார்ரலுடையவராவோம்.51:47////
##########
விதி பற்றிய ஆராய்ச்சியில் ‘தவறிப்போய்’ உள்ளீர்கள் என்றும் தெரிகிறது. அதனை இலகுவாக இப்படி புரிந்து கொள்ளுங்கள். ஒரு மாணவன் பறிச்சி எழுதப்போகிறான் என வைத்துக்கொள்வோம். அவன் விதிப்படிதான் நடக்கும் என்று எதுவுமே படிக்காமல் சென்று பரிட்சை எழுதினால்? அல்லது, பரிட்சைக்கே போகாமல் இருந்தால்? இஸ்லாம் இப்படி கூறவில்லை.
“ஒட்டகத்தை கயிற்றால் கட்டிய பின்னர் அதன்மீது இறைவனின் பாதுகாப்பை கேள்” என்கிறது. இதன் அடிப்படையில், சென்ட்டம் பெற நினைக்கும் அம்மாணவன், தன்னால் எப்படியெல்லாம்-எந்தவகையில் எல்லாம் முயற்சி செய்து படிக்க முடியுமோ அப்படி படித்து நிறைய பயிற்சிகளுக்குப்பின் முறையாக பரீட்சை எழுதிய பின், இறைவனிடம் வேண்டனும். இப்போது குறைந்த மதிப்பெண் வந்தால், அதை விதியின் தலையில் போட்டுவிட்டு “நம் முழுமுயற்சியில் எந்த குறையும் இல்லை; இருந்தும் இப்படி குறைந்த மதிப்பெண் வந்தால், அது அல்லாஹ்வின் விதிப்படி நடந்து உள்ளது” என இஸ்லாமிய முறைப்படி (innalillahi..) தன்னை தேற்றிக்கொள்ள வேண்டும்.
இதன் மூலம் யார் மீதும் வெறுப்பு வராது. தற்கொலைக்கு வேலையே இல்லை. மனது உடைந்து விடாமல் அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடலாம்.
ஒருவேளை சென்ட்டம் கிடைத்தால், (alhamdulillah) ‘இறைவனுக்கே எல்லா புகழும்’ என்று இஸ்லாமிய முறைப்படி கூறி விடுதலால் தலைக்கனம், கர்வம் வராது.
ஆக, நடந்தவைகளுக்கு விதியின் மீது பழி போட்டுவிட்டு மன அமைதி பெற்று விடுவதும் நடக்கப்போவதிற்கு விதியை நம்பாமல் தன்னால் முடிந்தவரை முயலுதலே இஸ்லாம். இப்படியான வாழ்க்கை முறையை தான் இஸ்லாம் நமக்கு போதிக்கிறது.
இதுபோல நிறைய விஷயங்களை தோண்டித்துருவி எடுத்து இதனை ஒரு “மெகா தொடராய்” போட உங்களை கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் முஸ்லிம்களை நிறைய சிந்திக்க வைத்து இஸ்லாத்தினுள் அவர்கள மென்மேலும் ஆழமாய் சென்று விடவும், மற்றவரை இஸ்லாத்தின் பால் ஈர்க்கவும் பயன் படுகிறது. கேள்வி கேட்பதால் தான் சிந்திக்க முடியும். அதன் மூலமே அறிவு வளரும்.
உங்கள் பணிக்கு நன்றி.
Please, remove this, comment
முஹம்மத், மேல் அக்டோபர் 12th, 2009 இல் 8:43 மாலை சொன்னார்
Becuse, that first comment is without quran ayaths as i put, <<>>.
அய்யா இப்னுபஷீர்,
நான் வேண்டுமானால் என் பெயரை இப்னுபஷீர் (2) என்று வைத்துகொள்ளவா?
இதென்ன கதை? உலகத்தில் வேறு யாருமே இப்னுபஷீர் என்று இருக்கமாட்டார்களா?
நண்பர் முகம்மது,
உங்கள் விளக்கத்தின்படி(!) வானத்தை இரு முறையும் பூமியை ஒரு முறையும் படைத்து சீராக்கினான் என்று கொள்ளலாமா? அதாவது பூமிக்கு முன்னரும் பின்னரும் வானத்தின் வேலைகள். நீங்கள் கூறும்படி உருவகப்படுத்த சில வசனங்கள் தடையாய் இருக்கின்றன. குரானின் வானம் பற்றிய கூற்றுகளைப் பார்த்தால் வானத்தை ஒரு பொருளாகத்தான் குரான் பார்க்கிறது. வானம் என்பது ஒன்றுமில்லா வெளி. பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் வெளி. குரான் கூறும் ஏழு வானங்கள் என்பது முஸ்லீம்களின் கோணத்தில் மீதம் ஆறு வானங்கள் கண்டுபிடிக்கப்படவேண்டியுள்ளது “இவ்வளவுதான் மனிதன் கண்டுபிடித்த ‘வானங்கள்’” என்று நீங்களும் அதை தான் கூறியிருக்கிறீர்கள். இப்போது உங்கள் கூற்றுக்கு வருவோம். முதலில் பொதுவாக வானம், பிறகு பூமி பின்னர் பூமியை ஒட்டிய வானத்தை ஏழாக சீர்படுத்துவது. இதில் பொதுவான வானம் என்பது என்ன? ஏழாக பிரிக்கப்படாத வானம் என்று வைத்துக்கொண்டால், வசனம் 41:11 பின்னர் வானம் புகையாக இருந்தபோது அதை நாடினான். விரும்பியோ விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் அதற்கும் பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின. இந்த வசனத்தின் பொருள் என்ன? பொதுவான வானத்தை படைக்க நாடிய போதே பூமியும் சேர்த்து கூறப்படுகிறது. ஆக பொதுவான வானமே பூமிக்கு பின்னராகிறது. மேலும் வசனம் 79:29 ந் ஒரு பகுதியை மட்டுமே கூறியுள்ளீர்கள். படைத்தல் என்னும் வார்த்தை இங்கு இரண்டுக்கும் அதாவது மனிதனுக்கும் வானத்திற்கும் பொதுவாய் வருகிறது. படைக்கப்படுவதில் நீங்கள் கடினமா? அல்லது வானமா? இதன் பின்னர்தான் அதை அவன் நிருவினான் என்று முடிகிறது.
விதியில் நான் சிக்கிக்கொண்டதாய் குறிப்பிட்டுள்ளீர்கள். நான் கேட்டது விதி தொடர்பானதில்லை என நண்பர் ரஜினுக்கு இட்ட பின்னூட்டத்தில் தெளிவுபடுத்தியிருக்கிறேன். பார்வையிடவும்
தோழமையுடன்
செங்கொடி
வானம் என்பது ஒன்றுமில்லாத வெளி என்பது செங்கொடியின் அப்பட்டமான உளறல்.
முதல் வானத்தையே நெருங்க முடியவில்லை. மீதி வானங்களையும் கண்டுபிடிக்க முயலுவது அதைவிட உளறல்.
திரு.செங்கொடி,
என்னை-என் விளக்கத்தை ஆச்சர்யக்குறி போட்டெல்லாம் ஏளனப்படுத்துவதற்கு அல்லாஹ்விற்காக பொறுத்துக்கொள்கிறேன்.
” ” குரானின் வானம் பற்றிய கூற்றுகளைப் பார்த்தால் வானத்தை ஒரு பொருளாகத்தான் குரான் பார்க்கிறது ” “—-> இதுபோன்ற ஒரு சந்தேகம் தங்களுக்கு வரக்கூடாது என்பதற்காகவே,
////21:30////வானங்களும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்தோம் என்பதையும்….////
& /// 2:117 ///(அல்லாஹ்), வானங்களையும் பூமியையும் முன் மாதிரியின்றி ஆதியில், தானே உண்டாக்கினான். அவன் ஒன்றை உண்டாக்க விதித்து அதனிடம் ‘குன்’-ஆகுக என்று கூறினால் “ஃபயகுன்”-அது ஆகிவிடுகிறது. ////
— இந்த இரு வசனங்களையும் சேர்த்திருந்தேன்.
அல்லாஹ், பூமியையும் இந்த வானவெளியில் இதுவரை நாம் பார்த்த ஒவ்வொரு பொருளையும் இன்னும் நம் கண்ணுக்கு அதன் ஒளி வந்து சேராத விண்மீன்கள் (இருக்கலாம்-ஏனென்றால் அவ்வப்போது கண்டுபிடித்து கொண்டே இருக்கிறோமே!) அனைத்தையும் ஒரே நேரத்தில் “உண்டாக்கியது” தெரிகிறது. இந்த இடத்தில் “வானங்கள்” என்ற பதத்திற்கு “காலியான வெட்ட வெளி” என்ற ஒரு அர்த்தத்தை உங்களை போன்றவர்கள் எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறீர்கள். ஆனால், சராசரி அறிவு பெற்றவர்கள் “வானங்கள்” என்ற பதத்திற்கு இந்த இடத்தில் பூமியைதவிர்த்து-அது தனியாக சொல்லப்பட்டுவிட்டதால்-மீதி அனைத்தும்(சூரியன்,அனைத்து கோள்கள், துணைக்கோள்கள், விண்மீன்கள் என….) என்றுதான் புரிந்து கொள்கிறோம். ஏனென்றால் வானம் என்பது, அவையனைத்தையும் நீக்கிய பின் ஒன்றுமில்லா வெளி. பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் வெளி. குரானின் வானம் பற்றிய கூற்றுகளைப் பார்த்தால் வானத்தை மேற்கூறிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பொருளாகத்தான் குரான் பார்க்கிறது. (மேலே சொன்ன குரானின் BigBang theory- 2-117 & 21:30.) மேலும், அவ்வப்போது பூமியை மட்டும் அதிலிருந்து தனியாக பிரித்தும் சொல்கிறது.
” “பொதுவான வானத்தை படைக்க நாடிய போதே பூமியும் சேர்த்து கூறப்படுகிறது.(மிகவும் சரியாக புரிந்துகொண்டீர்கள்) ஆக பொதுவான வானமே பூமிக்கு பின்னராகிறது.” “—( முற்றிலும் முரணான புரிதல். இது தவறு. எனது பின்னூட்டத்தை படித்த பின்னும் தவறாக சொல்கிறீர்கள்).
ஒருபோதும் அல்லாஹ் பூமியை முன்னும் பொதுவான வானத்தை பின்னும் சொல்லவில்லை.
ஏழு வானங்கள் என்று சொல்லப்படும்பொதெல்லாம் அது பூமியை வாழுமிடமாக ஆக்கும் சமயம் ஒழுங்கு அல்லது சீர் படுத்தும் முகமாகத்தான் -இது கூட அந்த சமயத்தில்தான்-இறைவனால் சீர்படுத்த பட்டுள்ளதை சராசரி அறிவு பெற்ற சிந்தனைவாதிகள் விளங்குகிறோம்.
///படைக்கப்படுவதில் நீங்கள் கடினமா? அல்லது வானமா? அதை அவன் நிறுவினான்.///
——இதிலிருந்து படைப்பினங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய வானத்தை நிறுவுவதும் அதில் மிக அற்ப விஷயமான ஒரு மனிதனை படைப்பதும் சமமில்லை என்று தெறிகிறது. அதனால்தான் அல்லாஹ் கூட ஒப்பிடும்போது ‘படைத்தல்’ எனும் பதத்தை பொதுவாய் சொன்னாலும், அதனை அவன் நிறுவினான் என முடிக்கிறான். “பநாஅ” என்ற பதம் ‘ construct ‘ என்ற ஆங்கில வார்த்தைக்கு மாற்று. பொதுவாய் கட்டடங்களை ‘கட்ட’ இவ்வார்த்தை பயன் படுகிறது. அதாவது ஏற்கனவே “படைக்கப்பட்ட பலவற்றை” சேர்த்து பிரமாண்டமாய் கட்டப்படும் ஒரு வானுயர்ந்த கட்டிடத்துடன் அதில் உள்ள ஒரு “சின்ன மணல் துகளை படைத்தலுடன்” ஒப்பிட முடியாதல்லவா?
கண்மூடி விழிப்பது போன்றதொரு நேரத்தில் வானங்களையும் பூமியையும் முன் மாதிரியின்றி ஆதியில்,(அல்லாஹ்), தானே உண்டாக்கினான்; உண்டாகியதை நிறுவுதல், அதனிலிருந்து பூமியை பிரித்து இரண்டு நாட்களில் படைத்து (மலைகளை முளைகலாக்க…, அபிவிருத்திக்க…), பின்னர் அதனை உயிரினம் வாழுமிடமாக சீர்படுத்தும் முகமாய் உணவுக்கு நான்கு நாட்கள், இதில் இரண்டு நாட்கள் ஏழு வானங்களாக சமப்படுத்த என ஆறு நாட்களில் நாம் வாழ பூமி ரெடி! (7:54, 10:3, 11:7, 57:4 ஆகிய வசனங்களில் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்ததாக கூறும் குரானில் மேலும், 25:59, 32:4, 50:38 ஆகிய வசனங்களில் வானங்களையும், பூமியையும் என்பதுடன் இடைப்பட்டவைகளையும் சேர்த்து ஆறு நாட்களில் படைத்ததாக கூறப்படுவதை அறியலாம்)
இதெல்லாம் விட இவ்வசனத்தில்(41:12) //////ஒவ்வொரு வானத்திலும் அதனுடைய காரியத்தை இன்னதென அறிவித்தான். மேலும், உலகத்திற்கு சமீபமாய் உள்ள வானத்தை நாம் விளக்குகளால் அலங்கரித்தோம்;இன்னும் அதை பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தோன் மற்றும் நன்கு அறிந்தொனின் ஏற்பாடாகும். //////(ஸுபஹாநல்லாஹ்!)
—– என்பதிலிருந்து நான் சென்ற பின்னூட்டத்தில் குறிப்பிட்ட மனித வாழ்வுக்கு அவசியமான atmospheric layers எல்லாம், நட்சத்திரங்கள் எல்லாமும் சேர்ந்ததுதான் இந்த பாதுகாக்கப்பட்ட முதல் வானம் என்பது இவ்வசனம் கூறுகிறது என அறியலாம். அப்படியானால் மீதம் உள்ள 6 வானங்கள்? நான் சென்ற பின்னூட்டத்தில் சொன்னதுபோல இது ஆராய்ச்சிக்கு மட்டுமின்றி இப்போது நம் கற்பனைக்கும் எட்டவில்லை, அல்லாஹ் உண்டாக்கிய இந்த ஆண்ட சராசரத்தின் அளவு!!! (ஸுபஹாநல்லாஹ்!)
இதுவரை “அற்ள்” என்று பூமியை குறிப்பிட்டு வந்த அல்லாஹ் அதனை பாதுகாக்கப்பட்ட ஒரு உயிரினம் வாழுமிடமாய் சீற்படுத்தியபின் “துன்யா” என்று பெயரிடுதலை பார்க்கிறோம். குரானில் மனிதனிடம் இவ்வுலக வாழ்க்கை வாழ்வது பற்றி கூறப்ப்படும்போதெல்லாம் அல்லாஹ்வும், பல ஹதீஸ்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ‘துன்யா’ என்றே அழைப்பதை காண்கிறோம். ‘கட்டிடம்’ மற்றும் ‘இல்லம்’ என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்த நாம், இதில் உள்ள நுணுக்கத்தை உணர்கிறோம்.
ஒப்பில்லா தூயவன் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
கேள்வி கேட்பதால் தான் சிந்திக்க முடியும். அதன் மூலமே அறிவு வளரும். நிறைய கேளுங்கள். இதனால் என் அறிவும் வளருவதை உணர்கிறேன்.
ஐயா செங்கொடி,
உங்கள் தளத்தின் உன்னைப்போல் ஒருவன் விமரிசனம் அருமை. எத்தனை அஸ்ஸாமிய மொழிப்படங்களுக்கோ அல்லது சீனமொழிப்படங்களுக்கோ அல்லது லத்தீன் மொழிப்படங்களுக்கோ விமர்சனம் எழுதி இருக்கிறீகள் என்று தெரியவில்லை. அரபி தெரியாமல் குரானுக்கு விமர்சனம் எழுத உட்கார்ந்து விட்டீர்கள்.
ஓர் அன்பான வேண்டுகோள்:
தாங்கள் குரானுக்கு விமர்சனம் எழுதுவதா அல்லது தமிழ் தர்ஜுமாவிற்கு விமர்சனம் எழுதுவதா என்று தீர்மானமாய் முடிவு செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் தமிழ் தர்ஜுமாக்கள் எனக்குத்தெரிந்து அரபிகள் யாரும் எழுதவில்லை. தமிழர்கள், அரபி கற்றபின் எழுதி இருக்கிறார்கள். தர்ஜுமாவில் இருக்கும் தவறுகளை குரானில் இருக்கும் முரண்பாடுகள் என்று சிண்டு முடிய முயற்சிக்கிறீர்கள் என்பது எனக்கு விளங்குகிறது. ஏனெறால், இந்த பின்னூட்டங்களுக்காக சில தர்ஜுமாக்களை மேற்கண்ட ஆயத்துகளுக்காக புரட்டியபோது இதனை அறிந்துகொண்டேன். அவர்களின் அரபிபுலமை முழுமையானதா என்று தெரியாது. உங்களுக்கும் அரபிப்புலமை இல்லை-இல்லை என்று தெரிகிறது. நீங்கள் சவூதியில் இருப்பதால் உங்களின் இந்த விமரிசனங்களை அரபியில் மொழிமாற்றம் செய்து அங்கே இவற்றை வெளியிட்டு நீங்கள் உடனடி விளக்கம் பெறலாம். விளக்கம் சரியில்லை என்றால் தொடர்ந்து எழுதலாம். ஏதாவது ஒரு அரைகுறை தர்ஜுமாவை வைத்துக்கொண்டு விளையாடுகிறீர்கள். உங்கள் தளத்தை எந்த அரபி கற்ற ஆலிமும் படிக்கப்போவது இல்லை. நான் அரபிக் ஆலிம் இல்லை. என்னுள் அந்த ஆவலை உங்கள் மூலமாய் அல்லாஹ் தூண்டி இருக்கிறான்.
Alhamdulillah.
செங்கொடி,
முஹம்மத் சொல்வதைப்போல சமாளிக்க வேண்டுமே அல்லாமல், அது முரண்பாடு என்று பேசக்கூடாது.
ம்,,.. என்ற உடன் எல்லாவற்றையும் படைக்க ஆற்றல் படைத்த அல்லாஹ்வுக்கு ஏன் வானத்தையும் பூமியையும் படைக்க ஆறுநாள் தேவைப்பட்டது என்று கேட்கக்கூடாது
“ஸவ்வாஹ” என்றால் சீர்படுத்துவது என்று பொருள். ஏனென்றால் முதல்முறை செய்தபோது அல்லாஹ் அவற்றை சரியாக செய்யவில்லை.
அப்படி சரியாக செய்யத்தெரியவில்லை என்றும் வைத்துகொள்ளலாம். ஆகையால் திரும்பி இன்னும் இரண்டு நாட்கள் எடுத்துக்கொண்டு அவற்றை ஸவ்வாஹ செய்கிறான். அவ்வளவுதான்.
ஏழுவானங்கள் என்று வரும் இடத்திலெல்லாம் ஸவ்வாஹ வருவதை கவனிக்க வேண்டும். ஆகையால் வானங்களை அல்லாஹ் சீர்படுத்திக்கொண்டே இருக்கிறான். ஏனென்றால் முதலில் செய்யும்போது சரியாக செய்யத்தெரியவில்லை. ஆகையால் சமாளிக்க வேண்டுமே அன்றி, அவற்றை முரண்பாடு என்று சொல்லக்கூடாது.
//அய்யா இப்னுபஷீர்,
நான் வேண்டுமானால் என் பெயரை இப்னுபஷீர் (2) என்று வைத்துகொள்ளவா?
இதென்ன கதை? உலகத்தில் வேறு யாருமே இப்னுபஷீர் என்று இருக்கமாட்டார்களா?//
உலகத்தில் எத்தனை இப்னு பஷீர்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு இடத்தில் ஒருவர் அந்தப் பெயரை உபயோகித்துக் கொண்டிருந்தால் அடுத்து வருபவர் அதே பெயரை உபயோகிப்பது முறையல்ல. அவர் தெரியாமல் செய்திருந்தால் அதை சுட்டிக்காட்டும்போது திருத்திக் கொள்ள வேண்டும். குழப்பம் விளைவிக்கும் நோக்கம் உடையவர்கள் மட்டுமே அதைத் தொடர்ந்து செய்வார்கள். நீங்கள் எப்படி?
திரு.செங்கொடி,
என்னை-என் விளக்கத்தை ஆச்சர்யக்குறி போட்டெல்லாம் ஏளனப்படுத்துவதற்கு அல்லாஹ்விற்காக பொறுத்துக்கொள்கிறேன்.
” ” குரானின் வானம் பற்றிய கூற்றுகளைப் பார்த்தால் வானத்தை ஒரு பொருளாகத்தான் குரான் பார்க்கிறது ” “—-> இதுபோன்ற ஒரு சந்தேகம் தங்களுக்கு வரக்கூடாது என்பதற்காகவே,
////21:30////வானங்களும் பூமியும் இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்தோம் என்பதையும்….////
& /// 2:117 ///(அல்லாஹ்), வானங்களையும் பூமியையும் முன் மாதிரியின்றி ஆதியில், தானே உண்டாக்கினான். அவன் ஒன்றை உண்டாக்க விதித்து அதனிடம் ‘குன்’-ஆகுக என்று கூறினால் “ஃபயகுன்”-அது ஆகிவிடுகிறது. ////
— இந்த இரு வசனங்களையும் சேர்த்திருந்தேன்.
அல்லாஹ், பூமியையும் இந்த வானவெளியில் இதுவரை நாம் பார்த்த ஒவ்வொரு பொருளையும் இன்னும் நம் கண்ணுக்கு அதன் ஒளி வந்து சேராத விண்மீன்கள் (இருக்கலாம்-ஏனென்றால் அவ்வப்போது கண்டுபிடித்து கொண்டே இருக்கிறோமே!) அனைத்தையும் ஒரே நேரத்தில் “உண்டாக்கியது” தெரிகிறது. இந்த இடத்தில் “வானங்கள்” என்ற பதத்திற்கு “காலியான வெட்ட வெளி” என்ற ஒரு அர்த்தத்தை உங்களை போன்றவர்கள் எடுத்துக்கொள்ள ஆசைப்படுகிறீர்கள். ஆனால், சராசரி அறிவு பெற்றவர்கள் “வானங்கள்” என்ற பதத்திற்கு இந்த இடத்தில் பூமியைதவிர்த்து-அது தனியாக சொல்லப்பட்டுவிட்டதால்-மீதி அனைத்தும்(சூரியன்,அனைத்து கோள்கள், துணைக்கோள்கள், விண்மீன்கள் என….) என்றுதான் புரிந்து கொள்கிறோம். ஏனென்றால் வானம் என்பது, அவையனைத்தையும் நீக்கிய பின் ஒன்றுமில்லா வெளி. பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் வெளி. குரானின் வானம் பற்றிய கூற்றுகளைப் பார்த்தால் வானத்தை மேற்கூறிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பொருளாகத்தான் குரான் பார்க்கிறது. (மேலே சொன்ன குரானின் BigBang theory- 2-117 & 21:30.) மேலும், அவ்வப்போது பூமியை மட்டும் அதிலிருந்து தனியாக பிரித்தும் சொல்கிறது.
” “பொதுவான வானத்தை படைக்க நாடிய போதே பூமியும் சேர்த்து கூறப்படுகிறது.(மிகவும் சரியாக புரிந்துகொண்டீர்கள்) ஆக பொதுவான வானமே பூமிக்கு பின்னராகிறது.” “—( முற்றிலும் முரணான புரிதல். இது தவறு. எனது பின்னூட்டத்தை படித்த பின்னும் தவறாக சொல்கிறீர்கள்).
ஒருபோதும் அல்லாஹ் பூமியை முன்னும் பொதுவான வானத்தை பின்னும் சொல்லவில்லை.
ஏழு வானங்கள் என்று சொல்லப்படும்பொதெல்லாம் அது பூமியை வாழுமிடமாக ஆக்கும் சமயம் ஒழுங்கு அல்லது சீர் படுத்தும் முகமாகத்தான் -இது கூட அந்த சமயத்தில்தான்-இறைவனால் சீர்படுத்த பட்டுள்ளதை சராசரி அறிவு பெற்ற சிந்தனைவாதிகள் விளங்குகிறோம்.
///படைக்கப்படுவதில் நீங்கள் கடினமா? அல்லது வானமா? அதை அவன் நிறுவினான்.///
——இதிலிருந்து படைப்பினங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய வானத்தை நிறுவுவதும் அதில் மிக அற்ப விஷயமான ஒரு மனிதனை படைப்பதும் சமமில்லை என்று தெறிகிறது. அதனால்தான் அல்லாஹ் கூட ஒப்பிடும்போது ‘படைத்தல்’ எனும் பதத்தை பொதுவாய் சொன்னாலும், அதனை அவன் நிறுவினான் என முடிக்கிறான். “பநாஅ” என்ற பதம் ‘ construct ‘ என்ற ஆங்கில வார்த்தைக்கு மாற்று. பொதுவாய் கட்டடங்களை ‘கட்ட’ இவ்வார்த்தை பயன் படுகிறது. அதாவது ஏற்கனவே “படைக்கப்பட்ட பலவற்றை” சேர்த்து பிரமாண்டமாய் கட்டப்படும் ஒரு வானுயர்ந்த கட்டிடத்துடன் அதில் உள்ள ஒரு “சின்ன மணல் துகளை படைத்தலுடன்” ஒப்பிட முடியாதல்லவா?
கண்மூடி விழிப்பது போன்றதொரு நேரத்தில் வானங்களையும் பூமியையும் முன் மாதிரியின்றி ஆதியில்,(அல்லாஹ்), தானே உண்டாக்கினான்; உண்டாகியதை நிறுவுதல், அதனிலிருந்து பூமியை பிரித்து இரண்டு நாட்களில் படைத்து (மலைகளை முளைகலாக்க…, அபிவிருத்திக்க…), பின்னர் அதனை உயிரினம் வாழுமிடமாக சீர்படுத்தும் முகமாய் உணவுக்கு நான்கு நாட்கள், இதில் இரண்டு நாட்கள் ஏழு வானங்களாக சமப்படுத்த என ஆறு நாட்களில் நாம் வாழ பூமி ரெடி! (7:54, 10:3, 11:7, 57:4 ஆகிய வசனங்களில் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்ததாக கூறும் குரானில் மேலும், 25:59, 32:4, 50:38 ஆகிய வசனங்களில் வானங்களையும், பூமியையும் என்பதுடன் இடைப்பட்டவைகளையும் சேர்த்து ஆறு நாட்களில் படைத்ததாக கூறப்படுவதை அறியலாம்)
இதெல்லாம் விட இவ்வசனத்தில்(41:12) //////ஒவ்வொரு வானத்திலும் அதனுடைய காரியத்தை இன்னதென அறிவித்தான். மேலும், உலகத்திற்கு சமீபமாய் உள்ள வானத்தை நாம் விளக்குகளால் அலங்கரித்தோம்;இன்னும் அதை பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தோன் மற்றும் நன்கு அறிந்தொனின் ஏற்பாடாகும். //////(ஸுபஹாநல்லாஹ்!)
—– என்பதிலிருந்து நான் சென்ற பின்னூட்டத்தில் குறிப்பிட்ட மனித வாழ்வுக்கு அவசியமான atmospheric layers எல்லாம், நட்சத்திரங்கள் எல்லாமும் சேர்ந்ததுதான் இந்த பாதுகாக்கப்பட்ட முதல் வானம் என்பது இவ்வசனம் கூறுகிறது என அறியலாம். அப்படியானால் மீதம் உள்ள 6 வானங்கள்? நான் சென்ற பின்னூட்டத்தில் சொன்னதுபோல இது ஆராய்ச்சிக்கு மட்டுமின்றி இப்போது நம் கற்பனைக்கும் எட்டவில்லை, அல்லாஹ் உண்டாக்கிய இந்த ஆண்ட சராசரத்தின் அளவு!!! (ஸுபஹாநல்லாஹ்!)
இதுவரை “அற்ள்” என்று பூமியை குறிப்பிட்டு வந்த அல்லாஹ் அதனை பாதுகாக்கப்பட்ட ஒரு உயிரினம் வாழுமிடமாய் சீற்படுத்தியபின் “துன்யா” என்று பெயரிடுதலை பார்க்கிறோம். குரானில் மனிதனிடம் இவ்வுலக வாழ்க்கை வாழ்வது பற்றி கூறப்ப்படும்போதெல்லாம் அல்லாஹ்வும், பல ஹதீஸ்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ‘துன்யா’ என்றே அழைப்பதை காண்கிறோம். ‘கட்டிடம்’ மற்றும் ‘இல்லம்’ என்பதற்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்த நாம், இதில் உள்ள நுணுக்கத்தை உணர்கிறோம்.
ஒப்பில்லா தூயவன் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.
கேள்வி கேட்பதால் தான் சிந்திக்க முடியும். அதன் மூலமே அறிவு வளரும். நிறைய கேளுங்கள். இதனால் என் அறிவும் வளருவதை உணர்கிறேன்.
பின் குறிப்பு.
ஐயா செங்கொடி,
உங்கள் தளத்தின் உன்னைப்போல் ஒருவன் விமரிசனம் அருமை. எத்தனை அஸ்ஸாமிய மொழிப்படங்களுக்கோ அல்லது சீனமொழிப்படங்களுக்கோ அல்லது லத்தீன் மொழிப்படங்களுக்கோ விமர்சனம் எழுதி இருக்கிறீகள் என்று தெரியவில்லை. அரபி தெரியாமல் குரானுக்கு விமர்சனம் எழுத உட்கார்ந்து விட்டீர்கள்.
ஓர் அன்பான வேண்டுகோள்:
தாங்கள் குரானுக்கு விமர்சனம் எழுதுவதா அல்லது தமிழ் தர்ஜுமாவிற்கு விமர்சனம் எழுதுவதா என்று தீர்மானமாய் முடிவு செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் தமிழ் தர்ஜுமாக்கள் எனக்குத்தெரிந்து அரபிகள் யாரும் எழுதவில்லை. தமிழர்கள், அரபி கற்றபின் எழுதி இருக்கிறார்கள். தர்ஜுமாவில் இருக்கும் தவறுகளை குரானில் இருக்கும் முரண்பாடுகள் என்று சிண்டு முடிய முயற்சிக்கிறீர்கள் என்பது எனக்கு விளங்குகிறது. ஏனெறால், இந்த பின்னூட்டங்களுக்காக சில தர்ஜுமாக்களை மேற்கண்ட ஆயத்துகளுக்காக புரட்டியபோது இதனை அறிந்துகொண்டேன். அவர்களின் அரபிபுலமை முழுமையானதா என்று தெரியாது. உங்களுக்கும் அரபிப்புலமை இல்லை-இல்லை என்று தெரிகிறது. நீங்கள் சவூதியில் இருப்பதால் உங்களின் இந்த விமரிசனங்களை அரபியில் மொழிமாற்றம் செய்து அங்கே இவற்றை வெளியிட்டு நீங்கள் உடனடி விளக்கம் பெறலாம். விளக்கம் சரியில்லை என்றால் தொடர்ந்து எழுதலாம். ஏதாவது ஒரு அரைகுறை தர்ஜுமாவை வைத்துக்கொண்டு விளையாடுகிறீர்கள். உங்கள் தளத்தை எந்த அரபி கற்ற ஆலிமும் படிக்கப்போவது இல்லை. நான் அரபிக் ஆலிம் இல்லை. என்னுள் அந்த ஆவலை உங்கள் மூலமாய் அல்லாஹ் தூண்டி இருக்கிறான். Alhamdulillah.
1. Eneregy can neither be created nor be destroyed. But, one form of enery can be converted into another form. This is science. Tell me now, which energy was converted first from one form into another form?
2. What is your reply for Expansion of universe, dark matter and dark energy which are science.? see: Quran , 51:47, 35:41.
3. What is big crunch? This is sience. see: Quran, 21:104
4. Quran 25:61 asks, who made orbits for rotating spheres and put a lamp and a moon reflecting the light, be blessed.
5. There are numerous proofs to tell this Quran is not a man made but devine.
click the link and get those proofs.
http://www.onlinepj.com/bayan-video/vivathangal/quran_irai_vethama/
நண்பர் முஹம்மத்,
குரான் என்பது உங்கள் கருத்துப்படி இறைவனால் அருளப்பட்டது. இவ்வாறு இறைவனால் அருளப்பட்டது, உலக மக்கள் அனவருக்கும் நல்வழி காட்டக்கூடியது என்பது அனைத்து மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும் என நினைக்கின்றேன். நீங்கள் குரான் வேறு தர்ஜூமா வேறு என்பதுபோல் புனைகிறீர்கள். அப்படியென்றால் மனிதனை சிந்திக்கச் சொல்லும் குரான் எப்படி அரபியல்லாத ஒருவனை குரானிலிருந்து சிந்திக்கச் சொல்கிறது. அனைவரும் அரபியராக அல்லது அரபிமொழியைக் கற்றறிந்தவராக முடியுமா? உங்கள் கூற்றுப்படி தர்ஜூமா மொழிப்புலமையில்லாதவர்களால் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்றால் அது மிகப்பெரும் தண்டனைக்குரிய பாவம். உலக மக்களுக்கு வழிகாட்டும்! குரானின் மொழிபெயர்ப்பான தர்ஜூமாவில் தவறு செய்வதென்பது ஒரு குறிப்பிட்ட மொழியினத்தவரையே வழிதவறச் செய்யும். தஸ்லீமாவிற்கு பத்வா கொடுக்கும் நீங்கள் இம்மொழிபெயர்ப்பாளர்களுக்கு எதிராக என்ன செய்தீர்கள்?
முக்காலமும் அறிந்த இறைவன், மனிதனுக்கு நேர்வழிகாட்டும் இறைவன் ஒரு தேர்ந்த மொழிபெயர்ப்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டாமோ!
தஸ்லீமாவின் தவறு வேறு. அது தண்டிக்கப்படவேன்டியது. சமூக சீரழிவுகளை தெளிப்பது கட்டுக்கோப்பாக வாழும் சமூகத்திற்கு தீங்கானது.
மொழிபெயர்ப்பாளரின் தவறுகள், சமூகத்தால் உள்வாங்கப்படக்கூடியது! மறுபதிப்பில் தவறுகள் களையப்படக்கூடியது! இது குற்றமல்ல. எனவே, பத்வா அவசியப்படாது!
சென்ற நூற்றாண்டுகளில் மொழிபெயர்க்கப்பட்ட தர்ஜுமாக்கள், தற்பொழுது யாரும் உபயோகிப்பதில்லை. அவை பிழையானவை என்று அர்த்தம் கொள்வது தவறு!
வித்தியாசமான வசன நடைகள், எழுத்து மாற்றம், எழுத்துக்களின் மறைவு போன்ற பல காரணங்களுக்காவும் உபயோகிப்பது தவிர்க்கப்படுகிறது.
சென்ற நுற்றாண்டுகளில் படித்த ஆங்கில நூல்கள்கூட, தற்பொழுது பயன்பாட்டுக்கு எடுப்பதில்லை. வேண்டுமானால், மொழிச்சீர்திருத்தம் செய்து படிக்கிறார்கள்.
அல்குர்ஆனின் முதஷாபிஹாத் வசனங்களை மொழிபெயர்க்கும்போது, இஸ்லாமிய அறிஞர்களின் மொழிப்புலமை, கிரகிக்கும் தன்மை, விளக்கவுரைகள் போன்றவற்றில் விரல்விட்டு எண்ணக்கூடிய வேற்றுமைகள் ஏற்படத்தான் செய்யும்! இது விதிவிலக்கு.
இதை தவறு என்றோ முரண்பாடு என்றோ முஸ்லிம்கள் அணுவளவும் நினைப்பதில்லை.
அல்லாஹ் இறக்கியருளிய இறைவசனங்கள் என்றும் மாறுவதில்லை, இறுதிநாள் வரை!
இஸ்லாமிய நண்பர்களே,
உங்களிடம் கீழ்காணும் வசனங்களுக்கு விளக்கத்தை எதிர்பார்க்கிறேன்.
அத்தியாயம்.12:2. நீங்கள்(நன்கு)விளங்கிக் கொள்வதற்காக இதனை அரபி(மொழி)யிலான குர்ஆனை நிச்சயமாக நாமே இறக்கிவைத்தோம்.
அத்தியாயம் 15:9. நிச்சயமாக நாம்தாம(குர்ஆனாகிய)இந்த நல்லுரையை இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாமே அதனை உறுதியாக பாதுகாப்பவராகவும் இருக்கிறோம்.
புழக்கத்தில் உள்ள குஆனிலிருந்து மட்டும் விளக்கம் தரவும்.
அன்புள்ள நண்பர் முகம்மது,
நான் அடைப்புக்குறிக்குள் ஆச்சரியக்குறியை போட்டது உங்கள் விளக்கத்தை நான் ஏற்கவில்லை என்பதற்கான குறியீடு, அதற்கு உங்களை ஏளனப்படுத்தும் எந்த நோக்கமும் இல்லை. இருப்பினும் உங்களை அது காயப்படுத்தியிருந்தால் அதற்கு என் வருத்தத்தை தெரிவிப்பதில் எனக்கு மறுப்பொன்றுமில்லை.
குரானின் சொற்களை இப்படித்தான் பொருள் கொள்ளவேண்டும் என அதை ‘நம்பும்’ நீங்கள் வலியுறுத்த முடியாது. ஏனென்றால் நம்புவதற்கும் ஏற்பதற்குமான வேறுபாடு தான் நம் இருவரிடையே இருப்பது. அறிவியல் சார்ந்த விளக்கங்களை எடுத்தாளும்போது அறிவியலின் பொருள்படிதான் எடுத்தாளமுடியும். வானம் என்றால் ஒன்றுமில்லாத வெளிதான். விண்மீன்கள், கோள்கள், கருங்குழிகள் என எல்லாமும் சேர்த்து தான் வானம். அப்படித்தான் குரான் சொல்கிறது என நீங்கள் கூறினால், அப்படி பொருள்படுத்தினால் தான் குரானின் முரண்பாடு வெளியில் தெரியாது என்றுதான் கொள்ளமுடியும். ஆனால் வானம் என்பது விண்மீன்களை உள்ளடக்கியதல்ல என்பதை நீங்கள் எடுத்துக்காட்டியிருக்கும் ஒரு வசனத்தின் வாயிலாக குரானே கூறுகிறது.
“மேலும், உலகத்திற்கு சமீபமாய் உள்ள வானத்தை நாம் விளக்குகளால் அலங்கரித்தோம்; இன்னும் அதை பாதுகாப்பாகவும் ஆக்கினோம்”
இங்கு விளக்கு என குரான் குறிப்பிடுவது விண்மீன்கள், ஞாயிறு, திங்கள் உள்ளிட்டவைகளைத்தான். குரானே வானம் வேறு அதன் பருப்பொருட்கள் வேறு என்று தெளிவுபடுத்தியதை நீங்கள் மறுக்கிறீர்கள். பிரபஞ்சத்தின் மொத்த அகலம் என இதுவரை அறியப்பட்டது இருபத்தைந்தாயிரம் ஒளி ஆண்டுகள். இதுவும் இது போல் இன்னும் ஆறும் சேர்ந்த பிரம்மாண்டத்துடன் ஒப்பிட்டால் பூமியை கோடிக்கணக்கான கோடியில் ஒரு பங்காகக்கூட கருதமுடியாது. இதையெல்லாம் மனிதனுக்காக படைத்தேன் என்றால் அதை நம்பத்தான் முடியும் ஏற்கமுடியாது.
ஒருமுறை நண்பரொருவர் ஒரு வசனத்திற்கு இப்படி பொருள் கூறினார். நாம் உணவுக்கு பொருப்பேற்காத எந்த உயிரினமும் பூமியில் இல்லை என்றொரு வசனம். பட்டினிச்சாவுகள் தினச்செய்தியாக உள்ள உலகில் இதென்ன பொருளற்ற வசனம் என்றால் அவன் உணவுக்கு பொருப்பேற்காமல் வேறு யாரும் பொருப்பேற்க முடியாது ஆனால் பொருப்பேற்றபின் வழங்குவதும் வழங்காததும் அவன் விருப்பம் என்று புரிந்து கொண்டால் அந்த வசனத்தில் முரண்பாடோ பொருளற்ற தன்மையோ இல்லை என்றார். இதேபோல் தான் நீங்களும் புரிந்துகொள்ளச் சொல்கிறீர்கள்.
அனைத்து மொழிக்காரர்களுக்கும் பொதுவான ஆனால் அரபு மொழியில் இருக்கும் குரானை அரபுவல்லாதவர்கள் எப்படி தெரிந்து அல்லது அறிந்து கொள்வது? மொழிபெயர்ப்புகள் குரான் இல்லை என நீங்கள் கூறினால் குரான் அரபுகளுக்கு மட்டும்தான் என்றாகிவிடாதா? வேண்டுமானால் ஒன்று செய்யலாம் மொழிபெயர்ப்பில் தவறே இல்லாத ஒன்றை நீங்கள் பரிந்துரைக்கலாம். நான் அதிலிருந்து மேற்கோள்காட்ட முயல்கிறேன்.
தோழமையுடன்
செங்கொடி
according to quran,
earth is flat, earht was created in 6 days,
mountains are used as pegs to balance earth. star are created for shooting jinns.this what quran says what a science book.
go to this link,
http://www.answering-islam.org/Quran/Contra/
http://www.faithfreedom.org by ali sina
http://www.islamwatch.org by M.A > Khan
this website easily debunkes quran and muhammed
http://www.wikiislam.com/wiki/Contradictions_in_the_Qur‘an
http://www.faithfreedom.org/Articles/SKM/contradictions.htm
//இவர்கள் ஷைத்தானின் வழித்தோன்றல்கள் ஆவார்கள்; இறைவனின் குழந்தைகள் ஆகமாட்டார்கள்.//
சைத்தானை படைத்தது யாருங்கோ!?
சைத்தானே கடவுளின் குழந்தை தானே! இந்த உலகை கடவுள் தான் என்ற சித்தாந்தந்தின் படி!
கடவுள் சக்தி வாய்ந்தவன்என்றால் சைத்தான் எப்படி இருக்கமுடியும்!?
இந்த கேள்வி எல்லா மதத்திற்கும் பொருந்தும்!
குரான் அத்தியாயம் 79 வசனங்கள் 27 லிருந்து 31 வரை உள்ள வசனஙகளில், “சும்ம” எனும் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் அர்த்த்ம் “பின்னர்” என்பதல்ல,”மேலும்” என்பதாகும்.இந்த சொல் எண் வரிசையை குறிக்கும் சொல் அல்ல. எனவே மேற்கண்ட குரான் வசனங்களில் எந்த முரணும் இல்லை.
sir nan arkanava pj udan vivathathil kalathu konda anubavam irukirathu nanthan vetri sanker sir enidam pesa virumbinal my cell no 9171 233422 call panalam
my email vetridan@yahoo.co.in kathuerkiran
அஸ்லாமு அலைக்கும்
செங்கொடிக்கு நன்றி ஏற்கனவே இருந்ததை விட இறை நம்பிக்கை அதிகமாகி உள்ளது.
நண்பர் முஹம்மதுவிற்க்கும் நன்றி
நண்பர் முஹம்மதுவிற்க்கு,,,,,,,,,
இருந்தாலும் செங்கொடி ஒரு குறிப்பிட்ட தார்ஜுமாவில் (வெளிப்படையாகவே
சொல்கிறேன் பி.ஜேவின் தார்ஜுமாவில்) உள்ள வசனங்களை எழுதி செங்கொடி குர்ஆனில் முரண் கற்பிக்க நினைத்ததால் அவரிடம்
(ஓர் அன்பான வேண்டுகோளில்)””///////தர்ஜுமாவில் இருக்கும் தவறுகளை குரானில் இருக்கும் முரண்பாடுகள் என்று சிண்டு முடிய முயற்சிக்கிறீர்கள் என்பது எனக்கு விளங்குகிறது.////////””””” என்று கூறியுள்ளீர்கள்
பி.ஜே மொழிபெயர்த்த குர்ஆன் முழுவதும் தவறு என்பது போல உங்களின் வேண்டுகோள் உள்ளது.
ஒரு வேளை செங்கொடி குறிப்பிட்ட வசனத்தின் மொழிபெயர்ப்பில் தவறு இருந்தால் அதை நீங்கள் சுட்டிக்காட்டலாம். அதுவே சிறந்ததாகவும் இருக்கும்
(இவ்வாறு குறிப்பிடுவதால் என்னை பி.ஜேவின் அடிமை என்றோ,எதிரி என்றோ நினைக்க வேண்டாம்)
மேலும் உங்கள் பின்னூட்டத்திற்க்கும் நன்றி…………………………………………………………….
ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீதும் செங்கொடியின் மீதும் உண்டாகட்டுமாக
அதிரையாரே ,பீஜேயின் அடிமை என்று யாரும் இருக்கிறார்களா?
அப்படி யாரும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை ஆனால், பி.ஜே விற்க்கு ஆதவாக பேசினாலே அவரை தக்லீத் செய்வதாக அவரை பிடிக்காதோர் வழக்கமாக கூறுவதினால் அடிமை என்ற வாசகத்தை பயன்படுத்த வேண்டி வந்தது.
மற்றபடி நாம் அப்துல்லாஹ் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை
பூமியில் உயிரினத்தின் பரிணாமத்திற்கான அனைத்து ஆதாரங்களும் இருக்கின்றன, மனிதன் கூட்டம் கூட்டமாக வாழ்ந்து பின் பிரிந்து சென்றான் என்பதற்கும் ஆதாரம் இருக்கிறது, மனித இனத்திற்குள்ளாகவே தோற்ற பிரிவு! ஒரு தாய்மொழியில் இருந்து பிரிந்த கிளை மொழிகள் அதை நிருபிக்கும். கடவுளின் இருப்பு எங்கேயும் இல்லை, கடவுள் என்ற ஒன்று உயிரினத்தின் வாழ்க்கைக்கு தேவையும் இல்லை என்பது அனைத்து தரப்பு மக்களின் வாழ்க்கையிலிருந்தே தெரிகிறது, ஆனாலும் மதவாதிகளிடம் விவாதிக்கும் போது, ஆதியில் இருந்த ஓரணுவுக்கு வருவார்கள், அதை படைத்தது யார் என்பார்கள்! அவர்களால் கடவுள் இல்லை என்றால் ஜீரணிக்க முடியாது, ஆனால் அந்த ஓரணுவுக்கு காரணம் கடவுள் என்று முற்றுபுள்ளி வைத்தால், அந்த ஓரணுவுக்கான காரணத்தை எப்படி கண்டுபிடிப்பது!, 4000 வருடங்களாக இருந்த பல புதிர் முடிச்சுகள் ஒவ்வொன்றாக அழிக்கப்பட்டது போல், இதையும் கண்டுபிடிக்க முடியும்! அதற்கு தடையாக இருக்கும் கடவுளை சற்றே ஒதுக்கி வைத்தால் தான்!
ஒருவன் இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னாங்காகவோ திருமணம் செய்து கொள்ளலாம் என குரானின் தமிழ் மொழிபெயர்ப்பில் கண்டேன்.. இதுபற்றி, இசுலாமிய மத அறிஞர் ஒருவரிடம் கேட்ட போது, குரானில் கூறப்பட்டுள்ள அந்த வசனம் அந்தக் கால கட்டத்திற்குப் பொருந்தியது என விளக்கம் அளித்தார்…
அந்த காலக் கட்டத்திற்குப் பொருத்தமானது, அதாவது தற்காலத்துக்குப் பொருந்தாது எனத் தெரிந்தும், அதை ஏன் தூக்கிப் பிடிக்க வேண்டும்?
எக்காலத்துக்கும் பொருந்தும் என ஏன் பொய் சொல்ல வேண்டும்?
உண்மையில் பார்க்கப் போனால், மக்களை முட்டாளாக்கவும், ஏமாற்றவும், பொருளீட்டவும் மட்டுமே மதங்கள் பயன்படுத்தப்பட்டன… யாசித்துப் பிழைப்பதற்கு, கடவுள், சாதி, வழிபாட்டு முறைகள் பயன்பட்டன…
naan naathigan, on April17, 2011 at 3:59 மாலை said:
இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னாங்காகவோ திருமணம் செய்து கொள்ளலாம் என குரானின் தமிழ் மொழிபெயர்ப்பில் கண்டேன்..
——————————————————————————————————————–
4:3.
And if you fear that you cannot be just to the orphans,
then marry those whom you see fit from their mothers,
two, and three, and four.
But if you fear you will not be fair,
then only one, or whom you are already betrothed to.
This is best that you do not face financial hardship.
quranist@aol.com
மிகைக்க முடியாத சக்தியாகிய அல்லா இதைப்பற்றி குரானில் இப்படி கூறியிருக்கிறான்,
இதுதான் உன்மை..
“நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக சுதந்திரமானவன் அடிமைக்காக அடிமை……”
இந்த வசனத்தை மொழிபெயர்ப்புகளில் பார்த்தால் அடைப்புக்குறியோடு சேர்த்து இப்படி இருக்கும்,
“நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவனுக்காக (கொலை செய்த) சுதந்திரமானவன் அடிமைக்காக (கொலை செய்த) அடிமை……”
அடைப்புகுறி இல்லாதபோது உள்ள வசனத்தின் பொருளும், அடைப்புக்குறியோடு உள்ள வசனத்தின் பொருளும் எப்படி ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கின்றன என்று பாருங்கள். குரானிலுள்ள பெரும்பாலான வசனங்களின் பொருள் இப்படி அடைப்புக்குறிக்குள் அடைபட்டுக்கிடப்பதுதான். எடுத்துக்காட்டை விட்டு குரானின் முரண்பாட்டை காட்ட முடியுமா எனும் நேரடியான வாதத்துக்கு வருவோம்.
இதைத்தான் சொல்வது உற்று நோக்க வேண்டும் என்று..
Quranin moolam allah saval vittadhu 1400 aadnduhalukku munnar… neee koduthirukkum thirukkural adharkum 600 aanduhal mundhayadhu…
Endha oru samudhirkum naam oru thoodhaarai anuppamal illai… endru allah quranil kooruhiran…
Thirukural yen Allahvin oru vedhamaha irundhirukkadhu… Thamizh inathirkku vandha oru thoodharukku aruli irukkalam..
so, quran irakki arulappatta pinbu yarenum eludhi ullarhala… alladhu nee edhayum pudhidhaha kandupidithirukkiraya… Appadi edhum irundhal andha vasanathai nee eludhu…. muttal moodheviye…
செங்கொடி நல்ல பதிவு…தொடருங்கள்
unkal matham unmaiyel me periya mudanampikaiyanathu yenpathu unkaluku thariyum nikalkala pilaikal iruppathum yenaku tharium unkal maththai unkal munnorkal katpanail yelthiullarkal
தலைவா தொடர்க
பகவத்கீதை இந்தியாவில் தோற்றிய ஒரு சமயம் வாழ்க்கை தத்துவம் குறித்து போதிக்கும் ஒரு புத்தகம். இந்துக்களின் வேதம் என்று அதற்கு ஒரு முற்றுப்புள்ளிவைப்பது தவறான செய்கையாகும்.விஞஞானம் காலம்காலமான புதுமை கண்டு வளர்ந்து வருவது போல் சமயமும் வளர்ந்து வருகின்றது.விஞ்ஞானம் எந்த தனிநபரக்கும் முக்கியம் அளிக்காது.சுதந்திரமானது ” மேலும் மேலும் ” என்ற துடிப்போடு உண்மையின் பரிமாணங்களை ஆய்வு செய்து கொண்டேயிருக்கின்றது. அதுபோல் சமயத்துறை இந்தியாவில் உள்ளது. ஸ்ரீமத்சுவாமி விவேகானந்தர் – வேதங்கள் என்பது நெடுஞ்சாலையில் உள்ள திசைக்காட்டுக் கம்பங்கள் போல வழியை காட்டும். நாம்தான் வழியில் சென்று இலட்சியத்தை அடையவேண்டும். காலத்திற்கு ஏற்றதுபோல் மக்களிடம் ஏற்படும் கல்வி வளர்சிசிக்கு ஏற்ப சமயமும் மாறிக் கொண்டேயிருப்பதைக் காணலாம். இதில் பகவத்கிதையில் ஒரு கருத்து முரண்படுவதில் தவறு இல்லை.சிறுமையில்லை.அதுகாலத்தின் வளர்ச்சி.அனுவைப்பிளக்க முடியாது என்ற விஞஞான கருத்தை உலகம் ஏற்றுக் கொண்டது.பின் பிளக்கமுடியும் என்றுப்பிளந்து காட்டியது. அனுவைப்பிளக்க முடியாது என்ற விஞ்ஞானிக்கு அதனால் இழிவு சிறுமையில்லை. அவர் உயிருடன் இருந்தால் ” அனுவை பிளந்தது கண்டு மகிழ்வார். வேதம் அவமரியாதை செய்யப்பட்டு விட்டது என்று சீற மாட்டார். இந்த மனநிலை சமயங்களுக்கும் தேவை.
குரானும்-அரேபியாவில் தோற்றிய சமயம் கலாச்சாரம் மற்றும் அன்றுள்ள சமூக நிலை, ஏற்பட்ட வளர்ச்சி ஆகியவற்றைக்எடுத்தக்காட்டும் ஒரு தொகுப்பே. இறைவனால் அருளப்பட்டது என்று சொல்லி அறிவு வளர்ச்சியை தேக்கப்படுத்திக்கொண்டார்கள்.குரானைப்படித்தவன் குரானுக்கும் மேலான ஒரு புத்தகதை்தை உருவாக்க வேண்டும். இஅந்த சாதனையை மகம்மது மற்றவர்களும் போற்ற வேண்டும்.குரான் கால வளர்ச்சியை அடைந்து பரிணாமம் அடைய வேண்டும். அரேபியாவிற்கு முஸ்லீம் சமூகத்திற்கு புதிய வேதம் தேவை.
ஆராயிந்து அறிந்து கொள்ள சொல்லுகிற ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. உங்களுடைய விமர்சனங்கள் பழுத்த மரத்தில் கல்லடிப்பதற்கான எடுத்துக்காட்டே.
assalamu alaikkum .
dear senkodi ayath means notonly “athiyayam” it means “atthatchi” sun moon earth and all creations are allah’s ” atthatchi” thatis ayath.so in this allah qarrels to the mankind to bring new creation but every one know it is impossible bring the new thing without existing ones so please read arabi first this will help m all to know about quran
/// அரேபியாவிற்கு முஸ்லீம் சமூகத்திற்கு புதிய வேதம் தேவை.///
——-
உன்னை யார் தடுத்தது. உருவாக்கு. முசல்மான்களிடம் உனது புதிய வேதத்தைக் கொடு.
அதற்கு முன்னால், மாட்டு மூத்திரம் குடிப்பது, சிவனின் ஆணுறுப்பு, பார்வதியின் யோனியை வணங்குவதிலிருந்து வெளியேறு.
கால ஓட்டத்தில் கழிய வேண்டியவை கழிந்து விடும். இந்து சமூகம் கழிக்க வேண்டியதை கழித்துக் கொண்டேயிருக்கின்றது. அரேபிய காடையர்களின் மதத்தைப் பின்பற்றும் அறிவிலிகளுக்கு அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அரேபிய காடையர்களின் ஆட்சியில் அந்த கழிவு நீக்கச் செயல் நின்று போனது.ஆம் தன் கண்ணில் இருக்கும் உத்திரத்தை நீக்க வழி பார்.இந்துவின் கண்ணில் இருக்கும் துரும்பை அகற்ற இந்துக்கள் உள்ளனர்.உனக்கு அநத வேலை கிடையாது. ஓட்டகத்தின் மூத்திரம் நிறைய குடி. செங்கொடி இறையில்லா இசுலாம் அலிசேனா போன்றவர்களின் கட்டுரையைப் படித்து அரேபிய மதத்தை திருத்தி அமைக்க வேண்டியது குரான் படித்து மடையர்களாகிப் போனவர்கள் வேலை.
தமிழக வஹ்ஹாபிகளின் தலைவர்களில் ஒருவரான “பிஜே” எனும் பி.ஜெயினுல் ஆபிதீன் அவர்கள் ஒரு சமயம் தான் பங்கேற்ற விவாதத்தின் போது, தனது கடவுள் எப்படிப்பட்டெதென விவரித்தார். இந்த விவரிப்பு 2010-ல் நிகழ்ந்தது. அவரது விவரிப்பின் படி அவரது கடவுள் கீழ்காணும் அம்சங்களைப் பெற்றுள்ளது.
1. கடவுள் வானத்தில் ஒரு திசையில் தொலைதூரத்தில் உள்ளது
2. அது ஒரு நாற்காலி போன்ற ஆசனத்தில் அமர்ந்துள்ளது.
3. அந்த நாற்காலியை 8 ஜின்கள்/வானவர்கள் தூக்கிக் கொண்டுள்ளனர்
4. அதற்கு கைகள் மற்றும் கால்கள் உண்டு
5. அது மனிதனை தனது சாயலில் படைத்துள்ளது. அதாவது கடவுள் மனிதனின் சாயலில் இருக்கிறது.
6. ஆனால், அந்த மனிதக் கடவுளுக்கு சாவு கிடையாது.
விலங்கியல் படி அவரது அந்த கடவுள் எனும் விலங்கிற்கு பெயரிடவேண்டும். அதுதான் முறை. (“விலங்கு” எனும் வார்த்தையை நான் “மிருகம்” எனும் தரம் தாழ்ந்த பொருளில் பயன்படுத்தவில்லை. விலங்கியல் அம்சங்களைப் பெற்ற அனைத்து உறுப்பினர்களும் விலங்குகள் தான். மனிதர்கள் உட்பட விலங்குகள்தான்.)
அவரது கடவுள், மனிதனைப் போல இருப்பதால், “ஹோமோ” ஜீனஸ் (Genus) வகையைச் சேர்ந்தது. ஆசனத்தில் அமர்ந்துள்ளதென்பதினை இலத்தீனில் மொழிபெயர்த்து அதன் இனப் பெயரினைக் கூறலாம். (அதாவது Species பெயர்). இலத்தீனில் மொழிபெயர்ப்பதென்பது, அறிவியல் மரபிற்க்காக.
நன்றி மாலிக் . இங்கே சொல்லப்படும்.வலைதளம்
“ஆசனத்தில் அமர்ந்துள்ளது” என்பதினை, இலத்தீனில் “செடென்டேரியஸ்-செடெஸ்” (Sedentarius-Sedes) எனக் கூறலாம். இதனை “Google Translator” உதவிகொண்டு மொழிபெயர்த்தேன்.
எனவே பிஜேயின் கடவுளின் அறிவியல் பெயர்: “ஹோமோ செடென்டேரியஸ்-செடெஸ்” Homo Sedentarius-Sedes.
அரேபிய காடையர்களின் ஆதிக்கத்தை உடைத்த ஈரான் மக்கள்.
ஷியா பிரிவு மக்களை, “ஷியா காரன்”, “காஃபிர்” என்று தூற்றுவதில் வஹ்ஹாபிகள் முன்னணியில் இருப்பர். ஆனால், “இஸ்லாமிய அறிவியல் அறிஞர்கள்” என்று மற்ற சமூகங்களுக்கு மத்தியில் பீத்திக்கொள்வதற்கு, சுயதம்ப்பட்டம் அடித்துக் கொள்வதற்கு மட்டும், ஷியா/ பாரசீக இஸ்லாமிய அறிஞர்களை தனது பட்டியலில் சேர்த்துகொள்வர். உதாரணத்திற்கு ஜாஃர் அஸ்ஸாதிக், ஜாபிர், இப்ன் சீனா, அல் காஷி, அல் பிருனி போன்றவர்கள் அனைவர்களும் பாரசீகர்கள். சொல்லப் போனால், சுயத் தம்பட்டம் அடிப்பதற்காக அவர்கள் சுட்டும் இஸ்லாமிய அறிஞர்கள் அனைவர்களும் 90% என்று சொல்லும் அளவிற்கு பாரசீகர்களே.
இப்னு தைமிய்யா, அப்துல் வஹ்ஹாப் எனும் வஹ்ஹாபிய அறிஞர்கள் வளர்ச்சியினால், அறிவியல் எனப்படுவது, குர்ஆன் அல்லது ஹதீஸ்களில் கூறப்பட்டிருந்தால் மட்டும் தான் அறிவியல் எனும் நிலைக்கு மாறியது. (ஹதீஸ் என்றால், நபிகள் நாயகத்தினைப் பற்றிய செய்திகள்). இதன் காரணமாக வஹ்ஹாபிய, அல்லது வஹ்ஹாபியக் கொள்கைகளை மையமாகக் கொண்ட அறிஞர்களின் ஆராய்ச்சி குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில், அறிவியல் இருக்கா இல்லையா எனும் கோணத்தில் திரும்பியது.
அரேபியர்களின் கலாச்சாரமானது, குலச்சண்டைகளில் ஊறித்திளைத்த பழங்குடிமக்களின் கலாச்சாரம். அவர்களது அந்த குலச் சிந்தனையினாலேயே பாரசீகர்களை தொன்று தொட்டு வெறுத்து வந்தனர். ஏனெனில், பாரசீகர்களின் சிந்தனை சற்று நாகரீகமானது என்பதனால். பாரசீகர்களின் நாகரீகம் மிகப்பழமையானது. “அகமெனித்” எனும் பாரசீக வம்சம் ஐரோப்பாவினை உள்ளடக்கி ஆட்சி செய்த வம்சம்.
இந்த பாரசீகர்கள் மீதான அரேபிய வெறுப்பு, தற்போது பெட்ரோல் பணத்தினைக் கொண்டு பரப்பப் பட்டு வருகிறது. அரபு வஹ்ஹாபிய அரசுகள், பல மதப் பிரச்சாரகர்களைப் பராமரித்து வருகின்றனர். அவர்கள் அவ்வப்போது ஷியாக்களைத் தாக்கி “ஃபத்வா”க்களை விடுவது வழக்கம். உதாரணத்திற்கு “யூசுஃப் அல் கரதாவி” எனும் இஸ்லாமிய மத அறிஞர். இவர் வஹ்ஹாபியல்ல என்றாலும், இவரைப் பராமரிக்கும் நாடு கத்தார். கத்தாரின் ஆட்சியாளர்களும் சவுதியின் ஆட்சியாளர்களும் “தமீமி” எனும் பழங்குடிப் பிரிவினர். இந்த யூசுஃப் அல் கரதாவி சமீபத்தில், சிரியா பிரச்சனையின் போது அடுக்கடுக்காக ஷியாக்களைத் தாக்தி மத சம்பந்தமான அறிக்கைகளை விட்டு, ஷியாக்களைத் தாக்குவது மதக்கடமையென்பது போல வர்ணம் தீட்டினார். (இதைப் படிக்கும் சிலர் என்னை ஷியா என நினைத்து விடக்கூடும்; ஆனால் அப்படியல்ல; இருப்பினும் ஷியா மக்களின் மீது பெறுமதிப்பு வைத்திருப்பவன்).
(இந்த யூசுஃ அல் கரதாவியினை மூக்கினை உடைக்கும் நிகழ்வாக ஒரு சம்பவம் சில வருடங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தேறியது. அவரது மகன் ஷியா பிரிவிற்கு மாறிவிட்டார்)
மீண்டும் விஷயத்திற்கு வருவோம்.
தற்காலத்தில் கூட இந்த பாரசீகர்கள் அறிவியலில் சிறந்து விளங்குகின்றனர். “ஸ்கோப்பஸ்” (Scopus) எனும் அமைப்பு அறிவியல் சஞ்சிகைகளில் வெளிவரும் கட்டுரைகளை பட்டியல் இடும் அமைப்பு. இது ஹாலத்தினைச் சேர்ந்த அமைப்பு. இந்த ஸ்கோப்பஸின் பட்டியல்கள், உலக பல்கலைக் கழகங்கள் அனைத்தினாலும் பெறுமதிப்புடன் நோக்கப் படுபவை. இந்த ஸ்கோப்பஸ் பட்டியலின் படி, அறிவியல்துறைகளில் வெளியிடப்பட்ட கட்டுரைகளின் அடிப்படையில், ஈரான் உலக அரங்கில் 17 ம் இடத்தில். வஹ்ஹாபிய தேசங்கள் கவனிக்குமா?
Posted by மு மாலிக்
ஒன்றைரை கோடி ஜனத்தொகை கொண்ட யுதா்கள் 114 நோபல் பாிசுகளை வென்றுள்ளாா்கள். ஆனால் முஸ்லீம்கள் 3 போ்கள்தனா் நோபல் பாிசை தொட்டிருக்கின்றாா்கள். ஆனால் அரேபிய வல்லாதிக்க குரானால் தினம் மனித இரத்தம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கின்றது.குரான் ஒரு அதிசயம்தான்.இரத்த ஆறை ஓடச் செய்யும் அதிசய சக்தி கொண்டதுதான்.வாழக நபி மணி
டேய் பொட்டை எங்கடா என் பின்னூட்டம், ஆண்மை இருந்தால் அதை முதலில் வெளியிடு
நேரடியாக விவாதிக்க நான் தயார்,.. நீங்கள் தயாரா?
நண்பர் பக்ருதீன்,
நீங்கள் எதை விவாதிக்க விரும்புகிறீர்களோ அதை இங்கேயே விவாதிக்கலாம். உங்கள் கேள்வி எப்படி இருந்தாலும் அதற்குறிய பதில் தரப்படும்.