நேபாளம்: வீழ்த்தும் வரை வீழ்வதில்லை

தலைநகர் காட்மாண்டில் நடக்கும் மேதினப் பேரணியை அடுத்து மே 2 முதல் தொடர் கடையடைப்பு வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. இந்தியச் சதிகளினால் கவிழ்க்கப்பட்ட மாவோயிஸ்டுகள் சோசலிசத்தை நோக்கி தமது நகர்வை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறார்கள். புதிய ஜனநாயகம் ஜனவரி 2010 இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரை அவர்களை வாழ்த்தும் முகமாக மீள்பதிக்கப்படுகிறது. தோழர்களுக்கு எனது மேதின வாழ்த்துக்கள். நேபாளம்: கிளர்ந்தெழும் மக்கள்திரள் போராட்டங்கள் கந்தலாகி வரும் இந்திய அரசின் சதிகள்! சுயாட்சிப் பிரதேசங்களை அறிவித்து, நேபாள பொம்மையாட்சியை … நேபாளம்: வீழ்த்தும் வரை வீழ்வதில்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.

சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 19 குரானின் திட ஆதாரங்களில் அடுத்து வருவது மறைக்கப்பட்ட ஏடுகள் எனக் கருதப்படும் இஞ்சீல் வேதம். இஸ்லாமிய நம்பிக்கைகளை பொருத்தவரை அனேக இறைத்தூதர்கள் அனேக வேதங்கள் இருந்தாலும், குரான் பெயர் குறிப்பிடுவது நான்கைத்தான். தாவூது (தாவீது) எனும் இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட ஸபூர், மூஸா (மோசஸ்) எனும் இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட தவ்ராத், ஈசா அல்லது மஸீஹ் (ஏசு) எனும் இறைத்தூதருக்கு வழங்கப்பட்ட இஞ்சீல், முகம்மது எனும் இறைத்துதருக்கு வழங்கப்பட்ட குரான். இந்த … சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?-ஐ படிப்பதைத் தொடரவும்.

கிரிக்கெட் விசிரியுடன் ஒரு உரையாடல்

இளைஞர்களையும், போக்குவதற்கு பொழுதுள்ளவர்களையும் இன்றைய பொழுதில் முழுமையாக ஆக்கிரமித்திருப்பது ஐ பி எல் கிரிக்கெட் போட்டிகள். அனைத்துவகை செய்தி ஊடகங்களும் இது குறித்த செய்திகளை மக்கள் மறந்துவிடாதவாறு அவர்களுக்குள் திணித்துக்கொண்டே இருக்கின்றன. அப்படி திணிக்கப்படும் செய்திகளால் கிரிக்கெட் என்பது காற்றைப் போல், உணவைப்போல் இன்றியமையாததாகிவிட்ட ஒரு இளைஞனுடன் நடந்த உரையாடல் இது. இந்த உரையாடலை தொடங்குமுன், இந்த உரையாடல் நடந்த களத்தைப் பற்றி அறிந்து கொள்வதும் தேவையானதாகும், அது இந்த உரையாடலின் பரிமாணத்தை உணர்த்த உதவும். சௌதி … கிரிக்கெட் விசிரியுடன் ஒரு உரையாடல்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மே நாளில் சூளுரைப்போம்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, மே நாள்! தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளை போராடி வென்ற நாள். 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அன்றைய தொழிலாளி வர்க்கம் நாளொன்றுக்கு 20 மணி நேரம் உழைக்கவேண்டும். முதலாளியிடம் கோரிக்கை வைக்கவோ, சங்கம் வைக்கவோ அவர்களுக்கு உரிமை கிடையாது. உழைப்பை விற்று உயிர் வாழலாம் அவ்வளவு தான். இந்த அடிமைத்தனத்திற்கு எதிராக 124 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் சிகாகோ வீதியில் ஆயிரக்கணக்கில் வெகுண்டெழுந்தார்கள் தொழிலாளர்கள். அவர்களது போராட்டத்தை அடக்க துப்பாக்கி ஏந்திய … மே நாளில் சூளுரைப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தேசியவாத காலகட்டம் ௧

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௯ மாவோ தற்போது ஒரு மார்க்சியவாதியாக இருந்தார் ஆனால் ஒரு கம்யூனிஸ்டாக ஆகவில்லை. ஏனென்றால் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி இன்னும் சீனாவில் இருக்கவில்லை. பீக்கிங்கில் வாழ்ந்த ரஷ்யர்கள் மூலமாக, சென் ரூ கியூ அவர்களும், லி ரா சாவ் அவர்களும் கம்யூனிஸ்ட் சர்வதேசியத்துடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தார்கள். 1920ஆம் ஆண்டு வசந்த காலத்தின் போதுதான் கம்யூனிஸ்ட் அகிலத்தின் உத்தியோக பிரதிநிதிகிரி கோரி வோய்ட்டின்ஸ்கி பீக்கிங் வந்து சேர்ந்தார். ரஷ்ய கம்யூனிஸ்ட் … தேசியவாத காலகட்டம் ௧-ஐ படிப்பதைத் தொடரவும்.

பட்ஜெட்: வலுத்தவனுக்கு மானியம் உழைப்பவனுக்கு வரிச்சுமை

பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில், முதலாளிகளுக்கு வழங்கப்படும் வரிச்சலுகைகள் நியாயப்படுத்தப்படுகின்றன. "இந்த பட்ஜெட் விவசாயிகள், தொழில் முனைவோர், முதலீட்டாளர்கச்ளுக்கு உரியது" என 2010-11 ஆம் ஆண்டுக்கான மைய அரசின் வரவு செலவு அறிக்கை பற்றி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டுள்ளார். இதில் ஒரு பாதி உண்மை; இன்னொரு பாதியோ திரித்துக் கூறப்பட்டிருக்கிறது. விவசாயிகள் என அவர் குறிப்பிடுவது நமக்குத்தெரிந்த குப்பன், சுப்பன் போன்ற சிறு நடுத்தர விவசாயிகளையோ, விவசாய கூலித்தொழிலாளர்களையோ குறிக்கவில்லை. ஏற்றுமதியை குறிவைத்து விவசாயத்தில் குதித்துள்ள … பட்ஜெட்: வலுத்தவனுக்கு மானியம் உழைப்பவனுக்கு வரிச்சுமை-ஐ படிப்பதைத் தொடரவும்.

நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 18 குரானை, அது இறை வேதம்தான் என மெய்ப்பிக்கும் மற்றொரு திட ஆதாரமாக இஸ்லாமியர்களும் மதவாதிகளும், பிர் அவ்னின் சடலத்தைப்போலவே ஆயுதமாக கையாளும் மற்றொன்றுதான் நூஹின் கப்பல். நூஹ் என்பவர் மக்களை திருத்துவதற்காக இறைவனால் நியமிக்கப்பட்ட தூதர்களில் ஒருவர். இவரின் போதனைகளை மக்கள் ஏற்க மறுக்கவே அவர்களை அளித்துவிடுமாறு இறைவனை வேண்டுகிறார், இறைவனும் கருணை உள்ளங்கொண்டு நூஹையும் அவரின் சீடர்களையும் ஒரு கப்பலைக்கட்டி அதில் உலகின் விலங்குவகைகளை சதை சதையாகவும் … நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

புரட்சிக்கு முன்னோடி ௨

ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௮ நான் பூகூவை அடைந்ததும் மீண்டும் ஒரு செப்புக்காசும் இல்லாதவனாக ஆகினேன். பயணச்சீட்டும் இருக்கவில்லை. எனக்கு கடனாகத்தர ஒருவரிடமும் பணம் இருக்கவில்லை. இந்த நகரத்தைவிட்டு வெளிக்கிளம்ப எனக்கு ஒரு வழிடியும் புரியவில்லை. இதிலும் மோசமான துக்ககரமான நிகழ்ச்சியாக என்னிடம் இருந்த ஒரே சோடி சப்பாத்தையும் ஒரு கள்ளன் திருடிக்கொண்டான். ஆனால் மீண்டும் அதேகதை சொர்க்கம் ஒரு பயணியை தாமதிக்க விடாது. ரயில்வே நிலையத்திற்கு வெளியே ஹூனானை சேர்ந்த ஒரு பழைய நண்பனை … புரட்சிக்கு முன்னோடி ௨-ஐ படிப்பதைத் தொடரவும்.

மோடி விசாரணை: நீதி வென்றுவிட்டதா?

2002ல் குஜராத்தில் நடத்தப்பட்ட கொலைவெறியாட்டம் அவ்வளவு எளிதில் யாருக்கும் மறந்து போயிருக்காது. கோத்ரா ரயில் பெட்டி எரிப்பைத்தொடர்ந்து திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தில் குஜராத்தில் முஸ்லிம்களை குறிவைத்து அவர்களின் உயிரும் உடைமையும் நாசப்படுத்தப்பட்டன. இதில் குல்பர்க் சொசைட்டியில் நடந்த சம்பவத்தில் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் இஷன் ஜாப்ரி உட்பட 69பேர் எரித்து கொல்லப்பட்டனர். இதை எதிர்த்து ஜாப்ரியின் மனைவி ஜாஹியாவும், மனித உரிமை ஆர்வலர் தீஸ்தா செதல்வாட்டும் கலவரத்தை தூண்டியதாகவும், கலவரக்காரர்களுக்கு ஆதரவாக நின்றதாகவும் மோடி உட்பட 62பேர் … மோடி விசாரணை: நீதி வென்றுவிட்டதா?-ஐ படிப்பதைத் தொடரவும்.