ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௮ நான் பூகூவை அடைந்ததும் மீண்டும் ஒரு செப்புக்காசும் இல்லாதவனாக ஆகினேன். பயணச்சீட்டும் இருக்கவில்லை. எனக்கு கடனாகத்தர ஒருவரிடமும் பணம் இருக்கவில்லை. இந்த நகரத்தைவிட்டு வெளிக்கிளம்ப எனக்கு ஒரு வழிடியும் புரியவில்லை. இதிலும் மோசமான துக்ககரமான நிகழ்ச்சியாக என்னிடம் இருந்த ஒரே சோடி சப்பாத்தையும் ஒரு கள்ளன் திருடிக்கொண்டான். ஆனால் மீண்டும் அதேகதை சொர்க்கம் ஒரு பயணியை தாமதிக்க விடாது. ரயில்வே நிலையத்திற்கு வெளியே ஹூனானை சேர்ந்த ஒரு பழைய நண்பனை … புரட்சிக்கு முன்னோடி ௨-ஐ படிப்பதைத் தொடரவும்.