ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௧ வெகுவாக பிரச்சனைக்குறியதாக இருந்த 1927 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து மா சே துங் அவர்களுடன் ஒரு கலந்துரையாடலை நான் நிகழ்த்தினேன். இது பற்றி இங்கு குறிப்பிடுவதற்கு போதுமான விடயம் என்று நான் இதைக் கருதினேன். இது அவரது சுயசரிதையின் பகுதி அல்ல. ஆனால் அவர் இது பற்றி ஒரு தனிப்பட்ட மனிதனின் பிரதிபலிப்பாக இதை எனக்கு சொன்னபோது, ஒவ்வொரு சீனக் கம்யூனிஸ்டின் வாழ்க்கையிலும் இது … (சீன) சோவியத் இயக்கம் ௧-ஐ படிப்பதைத் தொடரவும்.
மாதம்: மே 2010
இனப்படுகொலையின் பின்னான ஒராண்டு
இலங்கைத்தமிழர்களின் போராட்டம் பேரவலமான கடைசிக்கட்ட இனப்படுகொலையின் மூலம் முடக்கப்பட்டதன் பிறகான இந்த ஓராண்டில், இடைத்தங்கல் முகாம்கள் எனும் பெயரிலான முட்கம்பி சிறைகளின் பின்னே எந்த வசதியுமற்று தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலை மாறாதிருக்கையில்; பயங்கரவாதிகளை வென்றுவிட்டோம் என இலங்கை அரசும், பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாததால் அமெரிக்கர்கள் இனி இலங்கைக்கு பயமின்றி செல்லலாம் என அமெரிக்கா அதையே அங்கீகரித்திருப்பதும் இலங்கை வளர்ச்சியை நோக்கி முகம்திருப்பியதைப்போல் சித்தரிக்கின்றன. நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் இன்னும் மூன்று மாதங்களில் மீள் குடியேற்றம் நிறைவடைந்துவிடுமென்றும் அரசு அறிக்கை … இனப்படுகொலையின் பின்னான ஒராண்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.
இராணுவச்செலவு அதிகரிப்பு: நாட்டு மக்களைப் பாதுகாக்கவா?
இந்தியாவின் வெறிபிடித்த ஆயுதக்குவிப்பின் பின்னே, அதன் பிராந்திய மேலாதிக்க நோக்கங்கள் மறைந்துள்ளன. நிதியமைச்சர் அண்மையில் சமர்ப்பித்த பட்ஜெட்டில், இந்திய ராணுவத்திற்காக ஒதுக்கப்படும் தொகை ரூ.1,47,344 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டை ஒப்பிடும்போது, இது 8.13 சதவீதம் அதிகம். "பாதுகாப்பான எல்லைகள், பதுகாப்பான வாழ்க்கை என்பதுதான் வளர்ச்சியை துரிதப்படுத்தும். எனவே தான் இராணுவச்செலவு அதிகரிக்கப்பட்டுள்ளது" என்று இப்பூதாகரச் செலவை நியாயப்படுத்துகிறார், நிதியமைச்சர். அனைத்து தெற்காசிய நாடுகளின் இராணுவச்செலவுகளை விட, பல மடங்கு அதிகமாக இந்திய அரசு தனது இராணுவத்திற்கு … இராணுவச்செலவு அதிகரிப்பு: நாட்டு மக்களைப் பாதுகாக்கவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?
இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி 20 சவுதி அரேபியாவின் ஹிஜாஸ் மாநிலத்திலுள்ள மக்கா எனும் நகரம் இஸ்லாமியர்களுக்கு மிகப் புனிதமான ஒரு நகராகும். இந்த நகரில் தான் உலகெங்கிலுமுள்ள முஸ்லீம்கள் நோக்கித்தொழும் கா அபா என்னும் பள்ளிவாசல் இருக்கிறது. இறைவனை வணங்குவதற்கு மனிதர்கள் கட்டிய முதல் பள்ளிவாசல் இது என்பது முஸ்லீம்களின் நம்பிக்கை. இந்தப்பள்ளிவாசலை மையப்படுத்தித்தான் ஹஜ் எனும் கடமையும் முஸ்லீம்களிடம் விதிக்கப்பட்டிருக்கிறது. இது வெறுமனே புனிதமான பள்ளி மட்டுமல்ல, இது குரானை மெய்ப்பிக்கும் திட … மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
பிரபலமடைய வேண்டுமா? லட்சங்களுடன் அணுகுங்கள்: ஸ்ரீராம சேனை
அண்மையில் உச்ச நீதி(!) மன்றம் உண்மையை வரவழைக்க நார்கோடிக் சோதனைகள் செய்யக்கூடாது என்று ஒரு உத்தரவை பிறப்பித்தது. ஆனால் அதை விட எளிய ஒரு சோதனைமுறை இருக்கிறது. இந்து வானரப் படைகளிடம் காமிராவை மறைத்து கொண்டு போய்விட்டால் போதும் உண்மைகள் வெளிவந்துவிடும். பங்காரு லட்சுமணன் தொடங்கி குஜராத் தாக்குதல் வரை இதற்கு அனேக எடுத்துக்காட்டுகள் உண்டு. காமிராவை திறந்து தன்னுடைய லீலைகளை காற்றுவாங்க அனுப்பிவைத்த நித்யானந்தாவின் வாசம் அடங்குவதற்கு முன் முத்தாலிக் கலவரம் நடத்த 60 லட்ச … பிரபலமடைய வேண்டுமா? லட்சங்களுடன் அணுகுங்கள்: ஸ்ரீராம சேனை-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஒரு மாணவனின் தோல்வி
இன்னும் சில நாட்களில் +2 தேர்வுமுடிவுகள்வெளிவரவிருக்கின்றன. தேர்வை எழுதிய அனைவரும் ஒருவித பதைப்புடன் காத்திருக்கின்றனர். இந்தப் பதைப்பு மாணவப் பருவத்திற்கேயான இயல்பா? அப்படித்தான் தோன்றுகிறது. வினவு தளத்தில் வெளிவந்த கட்டுரையை படித்தபோது அந்தபதைப்பான அனுபவத்தை மீண்டும் ஒருமுறை பருகிப் பார்க்கத்தூண்டியது. நான் நன்றாக படித்த மாணவன்தான். எட்டாவது படிக்கும்வரை முதல் மூன்று இடங்களுக்கு மூவருக்குள் போட்டிநடக்கும். நான், ராமச்சந்திரன், அசோகன். இதில் அதிக முறை அசோகன் முதலிடத்திலும், நான் இரண்டாமிடத்திலும், ராமச்சந்திரன் மூன்றாமிடத்திலும் வருவதுவழக்கம் என்றாலும் எங்களிடையே … ஒரு மாணவனின் தோல்வி-ஐ படிப்பதைத் தொடரவும்.
தேசியவாத காலகட்டம் ௨
ஒரு கம்யூனிஸ்டின் உருவாக்கம் பகுதி: ௧௦ அந்த வருடத்தில் வம்போவா ராணுவப் பயிற்சிக் கல்லூரி திறக்கப்பட்டது. காலில் அதன் ஆலோசகரானார். ரஷ்யாவிலிருந்து சோவியத் ஆலோசகர்கள் வந்து சேர்ந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி கோமிண்டாங் கட்சி கூட்டிணைவு ஒப்பந்தம் ஒரு நாடு தழுவிய புரட்சிகர இயக்கமாக வளர்ச்சியடையத் தொடங்கியது. அடுத்த குளிர்காலத்தின் போது ஓய்வுக்காக நான் ஹூனான் திரும்பினேன். நான் ஷாங்காயில் சுகவீனமுற்றென். ஆனால் நான் ஹூனானில் இருக்கும்போது அந்த மாகாணத்தின் மாபெரும் விவசாய் இயக்கத்தின் மையத்தளத்தை நான் ஒழுங்குபடுத்தினேன். … தேசியவாத காலகட்டம் ௨-ஐ படிப்பதைத் தொடரவும்.
தடைகளை தகர்த்த மகஇக மேநாள் போராட்டம்! புகைப்படம்!!
தமிழகத்தின் தொழில் மையங்களான கோவை, ஓசூர், சென்னை, கடலூர், புதுச்சேரி பகுதிகளில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழமை அமைப்பான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வேலை செய்து வருகிறது. மற்ற தொழிற்சங்கங்களை விரும்பும் முதலாளிகள் இந்தப் புரட்சிகர தொழிற்சங்கத்தை மட்டும் ஏற்பதில்லை. பணி நீக்கம், மாற்றம் முதலான நடவடிக்கைகளை எங்கள் தோழர்கள் மீது தொடர்ந்து ஏவப்படுகிறது. புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளில் சமீப காலமாக வளர்ந்து வரும் எமது சங்கத்தின் தோழர்களும் இதை எதிர்கொண்டு போராடி வருகிறார்கள். … தடைகளை தகர்த்த மகஇக மேநாள் போராட்டம்! புகைப்படம்!!-ஐ படிப்பதைத் தொடரவும்.