இது அழுக்கைப் பற்றிய வேண்டுகோள்தான் ஆனால் அழுக்கான வேண்டுகோளல்ல

வினவு அந்த இடுகையை வெளியிடுவது வரை பதிவுலகில் இருக்கும் இந்த அசிங்கமான, கோரமான, பார்பனீய ஆணாதிக்க வக்கிர அரசியல் தெரியவில்லை. மனிதனின் ஒவ்வொரு செயலும் அவனின் விருப்பு வெறுப்புக்கு ஆட்பட்டு அரசியலாகத்தான் வெளிப்படும். அது பதிவுலகில் பிரதிபலிக்காது என நான் நினைக்கவில்லை. ஆனால் சக பதிவரை பெண் என்பதனால் திட்டமிட்டு மிகவும் கீழ்த்தரமாக தூற்றி அதை புனைவு எனும் போர்வையில் தைரியமாக வலையேற்ற முடிந்திருக்கிறது என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இப்படி ஒரு கீழ்த்தரமான புனைவை வலையேற்ற வேண்டும் … இது அழுக்கைப் பற்றிய வேண்டுகோள்தான் ஆனால் அழுக்கான வேண்டுகோளல்ல-ஐ படிப்பதைத் தொடரவும்.