நீதித்துறையை ஆள்கிறது இந்து மனசாட்சி!

அஜ்மல் கசாபுக்கு தூக்குத்தண்டனை - நாடாளுமன்றத் தாக்குதல் நாடகத்தில் தூக்குத்தண்டனை விதிக்கப்பெற்ற அப்சல் குருவையும் உடனே தூக்கில் போடச்சொல்லி ஆர்ப்பாட்டம். பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சதித்திட்டம் தீட்டிய குற்றத்திலிருந்து அத்வானி, ஜோஷி முதலான சங்கப் பரிவரத் தலைவர்கள் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் விடுவிப்பு - தன்னுடைய தங்கையை காதல் மணம் செய்த ஈழவ சாதி இளைஞனையும் அவரது குடும்பத்தினரையும் வெட்டிக்கொன்ற தீபக் என்ற பார்ப்பன ஜாதிவெறியனுக்கு உச்சநீதி மன்றத்தில் தூக்குத்தண்டனை ரத்து. இத்தீர்ப்புகளுக்கிடையில் இழையோடும் ஒற்றுமை, … நீதித்துறையை ஆள்கிறது இந்து மனசாட்சி!-ஐ படிப்பதைத் தொடரவும்.