இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி ௨௧
இதுவரை நாம், குரான் இறைவனின் வேதம் தான் என்பதற்கு மதவாதிகள் அறிவியல் உண்மைகள், அறிவியல் முன்னறிவிப்புகள் என விதந்தோதியவைகள் அறிவியலாக இல்லாமலிருக்கிறது என்பதையும், புரட்டுகளாக இருக்கின்றன என்பதையும் பார்த்தோம். இனி குரானில் மதவாதிகளால் வெளிச்சமிட்டுக் காட்டப்படாத, மேற்கோளாக அதிகம் பயன்படுத்தப்படாத பகுதிகள், வசனங்கள் எவ்வாறு அறிவியலோடு முரண்படுகின்றன என்பதை கவனிக்கலாம்.
விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக குரான் 53:1
……… இன்னும் அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எரிகற்களாகவும் ஆக்கினோம்……… குரான் 67:5
சூரியன் சுருட்டப்படும் போது, நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது குரான் 81:1,2
இவைகள் நட்சத்திரங்கள் குறித்து குரான் குறிப்பிடும் வசங்களில் சில. இந்த வசனங்கள் நட்சத்திரங்கள் விழுவதாகவும், ஷைத்தானை விரட்டப் பயன்படும் கல்லாகவும், உதிர்ந்து விழுவதாகவும் சுட்டுகின்றன. வசனம் 53:1 ல் நட்சத்திரம் விழுவதாக குறிப்பிடுகிறது. ஒரு பொருள் விழுவது எனும் சொல் எதைக்குறிக்கும்? ஒரு பொருள் அதன் இடத்திலிருந்து புவியீர்ப்பு விசையால் கவரப்பட்டு இழுத்துக்கொள்ளப்படுவதையே குறிக்கும். இங்கு நட்சத்திரம் விழுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது, ஆனால் எதன் மீது அல்லது எதன் விசையால் கவரப்பட்டு விழுகிறது என்பது குறிப்பிடப்படவில்லை. பூமியிலிருந்து மனிதர்களை நோக்கி கூறப்படுவதால் பூமியில் விழுவதாக கொள்வதற்கே வாய்ப்பிருக்கிறது. ஒரு நட்சத்திரம் பூமியில் விழ முடியுமா? பூமியை விட மடங்குகளில் பெரிய அளவில் உள்ள நட்சத்திரங்கள் பூமியில் எப்படி விழமுடியும்? பூமிக்கும் நட்சத்திரங்களுக்கும் இடையிலுள்ள தூரம் மிக மிக அதிகம், புவியீர்ப்பு விசை எட்டமுடியாத தூரங்களில் அவை இருக்கின்றன. பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமே 14 கோடியே 95 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. இவ்வளவு பக்கத்தில் இருக்கும் நட்சத்திரமான சூரியன் பூமியின் மீது விழ வேண்டாம், கொஞ்சம் நெருங்கி வந்தாலே போதும் பூமி காணாமல் போய்விடும். பூமியைவிட சூரியன் அளவில் 98 மடங்கு பெரியது, சூரியனை விட பல ஆயிரம் மடங்கு பெரிய நட்சத்திரங்களெல்லாம் விண்ணில் இருக்கின்றன. இவைகளில் எந்த நட்சத்திரம் பூமியின் மீது விழுவது. ஆக விழுகின்ற நட்சத்திரம் என குரான் குறிப்பிடுவதில் ஏதாவது அறிவியல் பார்வை இருக்கிறதா?
67:5 ல் நடத்திரத்தை ஷைத்தானை விரட்டப்பயன்படும் எரிகல்லாக குறிப்பிடுகிறது குரான். ஷைத்தான் என்பது அல்லாவின் உதவியாளனாய் இருந்து கட்சிமாறிய ஒரு இனம். முதல் மனிதனை (ஆதாம்) களிமண்ணால் படைத்து தன் உதவியாளர்கள் அனைவரையும் அழைத்து பணியுங்கள் என்று அல்லா கூற, அல்லாவின் ராஜ்ஜியத்தில் முதல் கலகக்குரல் ஒலிக்கிறது. நெருப்பால் படைக்கப்பட்ட நான் களிமண்ணால் படைக்கப்பட்ட மனிதனை பணிவதா என்று இப்லீஸ் எனும் உதவியாளன் மட்டும் மறுக்க, ராஜ்ஜியத்திலிருந்து விரட்டப்பட்டு ஷைத்தான் என்ற பெயரில் பல்கிப்பெருகி மனிதர்களை குரானின் வழியிலிருந்து கெடுத்துக்கொண்டிருக்கிறான். இது மனிதர்கள் அல்லாவை பின்பற்றாமலிருக்கும் மனிதர்களின் அடிப்படை குறித்த குரானின் காரியக் கற்பனை. இந்த ஷைத்தான்கள் வானத்திலிருக்கும் அல்லாவின் ராஜ்ஜியத்தில், அல்லாவும் மலக்குகளும் (அல்லாவின் உதவியாளர்கள், ஷைத்தானும் முன்னர் ஒரு மலக்கு தான்) பேசிக்கொள்வதை ஒட்டுக்கேட்கிறதாம். அப்படி ஒட்டுக்கேட்க முயற்சிக்கையில்தான் நட்சத்திரங்கள் எரிகற்களாக ஷைத்தான்களை விரட்டுகிறதாம். இதைத்தான் அந்த வசனம் குறிப்பிடுகிறது. இதில் எங்காவது அறிவியல் பார்வை தென்படுகிறதா? அப்படி நட்சத்திரங்கள் பூமியை நெருங்கமுடியுமா? இரவில் வானத்தைக் கவனித்தால் எரிகற்கள் விழுவதை பார்த்திருக்கலாம். இதை வைத்து அவை ஷைத்தானை விரட்டுவதாக முகம்மது சுவராசியமாக கதைகட்டியிருக்கிறார், அவ்வளவுதான்.
81 ம் அத்தியாயத்தின் முதல் இரண்டு வசனங்கள் நட்சத்திரங்கள் குறித்த அல்லாவின் பார்வை அறிவியலோடு எவ்வளவு தீவிரமாய் முரண்படுகிறது என்பதை இன்னும் விரிவாக அம்பலப்படுத்துகிறது. அந்த வசனங்களில் சூரியன் சுருட்டப்படுகிறது. நட்சத்திரங்கள் உதிர்ந்து விழுகின்றன. உலகத்தின் இறுதி நாளில் அதாவது நியாயத்தீர்ப்பு நாளில் உலகத்தின் அழிவு எப்படி இருக்கும் என்று இந்த அத்தியாயம் விவரிக்கிறது. அதில் தான் சூரியன் சுருட்டப்படுகிறது, நட்சத்திரங்கள் உதிர்ந்து விழுகின்றன. நட்சத்திரங்கள் உதிர்கின்றன என்றால், சூரியனும் உதிரத்தானே வேண்டும். ஏனென்றால் சூரியனும் ஒரு நட்சத்திரம் தானே. எனவே சூரியன் ஒரு நட்சத்திரம் என்பது அல்லாவுக்கு தெரியவில்லை. அவருடைய பார்வையில் புள்ளியைப்போல் மினுக்கிக் கொண்டிருப்பதுதான் நட்சத்திரம். அதனால் தான் அவை உதிரவைக்கப்படுகின்றன, சூரியன் பெரியதாய் இருக்கிறது எனவே அது சுருட்டப்படுகிறது. ஐ.ஆர்.எஸ் 5 போன்ற நட்சத்திரங்களெல்லாம் உதிரும் போது, அதை விட பத்தாயிரம் மடங்கு சிறிய சூரியன் சுருட்டப்படுகிறது என்றால், இது அறிவியல் பார்வையா?
நட்சத்திரங்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பயன் என்ன? அல்லது எதற்காக அல்லா நட்சத்திரங்களைப் படைத்திருக்கிறான்? இதற்கான விடை ஸஹீஹுல் புஹாரி ஹதீஸ் எண்கள் 3198, 3199 ஆகிய இரண்டுக்கும் இடையில் நட்சத்திரங்கள் எனும் தலைப்பில் இருக்கிறது.
௧) அவற்றை வானத்திற்கு அலங்காரமாக ஆக்கியுள்ளான்.
௨) ஷைத்தான்களை எறிந்து விரட்டுவதற்கான கருவியாக ஆக்கியுள்ளான்.
௩) அவற்றின் வாயிலாக வழியறிந்து கொள்வதற்கான அடையாளங்களாக அவற்றை ஆக்கியுள்ளான்.
இந்த மூன்றைத்தான் நட்சத்திரங்களை படைத்தததன் காரணங்களாக அந்த ஹதீஸ் கூறுகிறது. வெளியைக்கடந்து ஸூப்பர் நோவாக்களிலிருந்து பூமியை அடையும் காஸ்மிக் கதிர்களை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிடுவோம். சூரியன் எனும் நட்சத்திரம் இல்லையென்றால் மனித இனம் ஏது? சூரியக்குடும்பத்தில் பூமியின் இருப்புக்கு சூரியன் ஆற்றும் பருண்மையான காரணங்களையெல்லாம் விட்டுவிட்டாலும் கூட, சூரியன் இல்லாமல் ஒரு புல்பூண்டுகூட பூமியில் இருக்கமுடியாதே. தாவரங்கள் சூரிய ஒளியைக் கொண்டே பச்சயம் தயாரிக்கின்றன. உயிரினங்கள் சூரிய ஒளியைக்கொண்டே வெப்பம் பெருகின்றன. ஆக பூமியில் அனைத்தும் உயிர்வாழத்தேவையான ஆதாரங்கள் சூரியன் எனும் நட்சத்திரத்தின் வழியாக பெற்றுக்கொண்டிருக்கும் போது, வழியைக் கண்டறிவதற்கான அடையாளமாக கூறுவது, ஆண்டவனின் அனைத்தும் அறிந்த பண்பையே கேள்விக்குறியாக்கவில்லையா? ஓதத்தெரியாத உம்மி நபிக்கு (முகம்மது) வேண்டுமானால் இவைகள் தெரியாமல் இருந்திருக்கலாம், அந்த இறைவனுக்கு………..?
இரவு வானத்தில் எரிகற்கள் விழுவதைப் பார்த்து, நட்சத்திரம்தான் விழுகிறது என்று எண்ணி தன்னுடைய குரானில் முகம்மது வசனங்களை கட்டியமைத்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு தெளிவான அத்தாட்சியில்லையா? மதவாதிகள் பதில் கூறலாம்.
இத்தொடரின் முந்தைய பகுதிகள்
20.
மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?
19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?
17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை
16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்
15. விந்து குறித்த குரானின் விந்தைகள்
14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்
13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்
12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.
11. குரானின் மலையியல் மயக்கங்கள்
10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்
9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?
8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்
7. குரான் கூறுவது அறிவியலாகுமா?
6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.
5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.
4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?
2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்
1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….
ஈர்ப்பு சக்திஎன்றால் அது பூமியின் ஈர்ர்ப்பு சக்தி என்று சிறு பிள்ளை தனமாக விளங்கியயது நம் பிழையல்ல. சூரியனின் ஈர்ப்பு சக்தியால்தான் அணைத்து கோள்களும் ஒரே திசையில் பால் வீதியில் சுற்றுகின்றன . இதை உங்கள் அறிவோடு பார்த்தல் எல்லா கோள்களும் சூரியன் உட்பட பூமியை சுற்ற வேண்டும். இவ்வாறு எத்தனை ஈர்ப்பு சக்திகள் இருக்கின்றன என்று யாருக்கு தெரியும். எது எப்படி இருப்பினும் படைத்தவனும் அவனே பரிபாலிப்பவனும் அவனே! அந்த அல்லா நினைத்தல் ஏன் நடக்காது? நாசா விஞ்ஞானிகள் கூட ஒத்துக்கொண்ட விடயம் அந்த ” நட்சத்திரம் உதிர்ந்து விழும்” வசனம். சற்று விரிவான சிந்தனையுடன் பார்க்கவும்.
மேலதிக விபரங்களுக்கு…http://www.irf.net/index.php?option=com_content&view=article&id=138&Itemid=156
and more about Quran
//அல்லா நினைத்தல் ஏன் நடக்காது?//
பிறகு ஏன் உலகை உருவாக்க ஏழு நாட்கள், மாறி மாறி தூதரை அனுப்புவது, கூடவே வேதத்தையும், அவருக்கு ஒழுங்காவே நினைக்கதெரியாதா!?
நீங்கள் ஒரு முஸ்லீமா? நாங்கள் எப்படியாவது இந்துக்களை ஏமாற்றி இஸ்லாத்தில் சேர்த்துவிட வேண்டும் என்று கஷ்டப்படுகிறோம். நீங்கள் இப்படி போட்டு உடைக்கிறீர்களே.
//இரவு வானத்தில் எரிகற்கள் விழுவதைப் பார்த்து, நட்சத்திரம்தான் விழுகிறது என்று எண்ணி தன்னுடைய குரானில் முகம்மது வசனங்களை கட்டியமைத்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு தெளிவான அத்தாட்சியில்லையா? மதவாதிகள் பதில் கூறலாம்.//
அன்புள்ள செங்கொடி,
நட்சத்திரங்கள் உண்மையிலேயே வெறும் எரிநட்சத்திரங்கள்தான். அவற்றை கீழே அலங்காரமாக அல்லாஹ் அமைத்துள்ளார். நீங்கள் அவையெல்லாம் ஒரு சூரியன் அளவுக்கு பெரியவை என்று கதை விடுகிறீர்கள்.
இப்படித்தான் பரிணாமவியல் என்று ஒன்றை சொல்லிக்கொண்டு மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று கதை விடுகிறீர்கள். இதையெல்லாம் மூமீன்களான நாங்கள் நம்பமாட்டோம். காபிர் நாட்டில் இவ்வாறு ஈமானுக்கு எதிரானவற்றை கற்றுத்தருகிறார்கள் என்பதால்தான் எல்லோரையும் மதம் மாற்றுவதில் தீவிரமாக இருக்கிறோம். எல்லோரும் முஸ்லீமானபிறகு உங்களால் இப்படியெல்லாம் பேசமுடியுமா?
நட்சத்திரங்களெல்லாம் நட்சத்திரங்கள்தான். சந்திரன் – நட்சத்திரம் என்று இஸ்லாமிய சின்னம் இருக்கிறது. அதில் சந்திரனை விட சின்னதாகத்தான் நட்சத்திரத்தை வரைந்திருப்பார்கள். நட்சத்திரங்கள் எல்லாம் சந்திரனை விட மிக மிகச்சிறியவை என்று இதிலிருந்தே தெரியவில்லையா?
கோடானு கோடி சூரியர்கள் என்று பேசுவதெல்லாம் இந்து புராணங்களும், மேலை நாட்டு காபிர் அறிவியலிலும்தான். இஸ்லாமில் ஒரே ஒரு சூரியன். ஒரே ஒரு சந்திரன் தான். மற்றதெல்லாம் அழகுக்காக வைத்திருக்கும் எரி நட்சத்திரங்கள்தான். காபிர்கள் கூறும் பரிணாமவியல், வான சாஸ்திரம் போண்றவற்றை கண்டு ஏமாறாதீர்கள்.
நன்றி
//இப்னு பஷீர்(2)//
செம காமெடி!
ஆமாம் வால்பையன் செம கமெடிதான் நம்ம அய்யர்வால் இப்னு பஷிர் அப்புடியிங்கிற பேருல வந்து எழுதுன யாருக்கும் தெரியாது அப்புடியின்னு நேனச்சுக்கிட்டு இருக்காரு பருங்க என்னதான் இப்னுபஷிரு இப்னுகஷிரு அப்புடியின்னு பேரு வச்சாலும் எங்களுக்கும் ஏ நண்பர் செங்கொடிக்கி கூட ஒரு முஸ்லிம்யுடைய சொல்லாடல் எப்புடியிருக்குமுன்னு தெரியும் குடும்பி வெளியே தெரியுது தொப்பிய போட்டு முடுங்க இப்னுபஷிர்
ஹைதர் அலி,
அப்படியென்றால், இப்னுபஷீர்2 சொன்னதெல்லாம் பொய்யா? அப்படி ஒரு முஸ்லீமும் நினைக்கவில்லையா? ஆ.!
முஸ்லீம்கள் பரிணாமவியலை ஒப்புக்கொள்கிறார்களா? சொல்லவே இல்லையே!
மரைக்காயர் பாய். அம்பி ஒங்கள கீற்று வலைத்தளத்திலேயே பாத்தேன் ரொம்ப சூப்பரா மூஸ்லீம் மாதிரி சீன் போட்டிங்க அது செங்கொடியிலயும் செல்லாது வேற எடம பாத்து போங்க அட பின்னூட்டத்துல கூட சொந்த பேருல வர முடியாத கோழைகளிடம் என்னத்த பேச
சகோதரர் ஹைதர் அலி,
கலிமா ஒரு முஸ்லீமை முஸ்லீம் அல்ல என்று சொல்ல எவருக்கும் உரிமை கிடையாது.
நீங்கள் இப்படி சொல்லலாமா?
ஆமாம் அது சரி நான் சொல்வதை தவறு என்று செங்கொடி போலவே சொல்கிறீர்களா? பரிணாமவியல் சரி என்றும், செங்கொடி சொல்லும் வானசாஸ்திரம் சரி என்றும் நீங்கள் கருதுகிறீர்களா?
கலிமா சொன்ன முஸ்லீமை என்று திருத்தி வாசித்துகொள்ளவும்.
விடுங்க இப்னுபஷிர் பாய்@@@ இந்த *****பயலுவுகளே இப்படித்தான் தன் மதத்துகரவுங்களையே நம்ம மாட்டனுவுக புவியிர்ப்பு விசையை பத்தி சிவபுரணத்துல என்ன சொல்லியிருக்குன்னு அடுத்தடுத்து நம்ம விரிவாக ஒங்களுக்கு சொல்லி கொடுக்க போரேன் ரெடியா?
haiஇப்னுபஷிர் hai சிவலிங்கம் உங்கள் அனைவரையும் இயேசு இரட்சிப்பராக அறிவியலுன பைபிளு பைபிள்தான் அறிவியல் அதனால் பைபிளின் அறிவியல் உண்மைகளை தெரிந்துகொள்ளுவோமாக ஆமன்
முகமது ரபீக் ,
நீங்கள் கலையா,அபு அனாரா ,வால் பையனா ? ஒரு முஸ்லிமுடைய எழுத்து போல் உங்கள் எழுத்து தோன்ற வில்லையே ? ஏன் இப்படி வலைதளத்தை தவறாக உபயோகிக்கிறீர்.? இதனால் உங்களுக்கு என்ன இலாபம் ? எழுத்தின் நடையை மாற்றி இஸ்லாமியர்களை முட்டாள் என்று சித்தரிக்க முயற்சி செய்யும் ஐயர் வாழ் இப்னு பஷீரையும், குழந்தை நடையில் எழுதும் முகமது ரபீக்(ராம கிருஷ்ணன் ) கையும் அடையாளம் காணுவது எங்களுக்கு எளிதான விஷயம் தான் .
இப்படிக்கு ,
தென்றல்.
அனானியாக கமெண்ட் போடும் அளவுக்கு நான் தொடை நடுங்கி இல்லை!
எதாயிருந்தாலும் என் ஐடியிலேயே கேட்பேன்!
ஆமாம் சூசை ராஜ்,
பைபிள்ளயும் குரான்லயும் உலகம் தட்டை என்றுதான் சொல்லுகிற்து. ஆகவே உலகம் தட்டைதான். உலகம் தட்டை என்று சொல்லாதவர்களை கர்த்தர் ரட்சிக்கமாட்டார். சரியா சூசை?
http://www.lhup.edu/~dsimanek/febible.htm
தென்றல், நீங்கள் இப்படி ஒரு காபிர் பெயரை வைத்துகொள்ளலாமா?
ريح
رياح
ريح البطن
اتجاه
نزعة
آلات النفخ
ونش
نفس
هراء
إحدى الجهات الأربع
என்று நிறைய பெயர்கள் இருக்கின்றன. நாம் முஸ்லீம்கள் ஆகையால் தமிழ்பெயர்களை வைத்துகொள்வது ஹராம். அரபிய மொழிதான் சுவனத்தின் மொழி என்று நபிகள்நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவசஸல்லம் கூறியுள்லார். ஆகையால் அந்த மொழியை பரப்புவதும், தமிழை ஒழிப்பதுமே நமது முன்னுள்ள கடமை.
இப்னு பஷீர் பாய் ,
நேக்கு பேர் நன்னா இருக்கு ! ஆனா பேருக்கேத்த நல்ல புத்தி தான் இல்ல. நேக்கு இருக்கிற கிரிமினல் மூளைக்கு சுப்ரமணிய சாமிய கூட மிஞ்சிடலாம். நீ நீடுழி வாழ்ந்து ஒன் கூட்டத்த எல்லாம் கிரிமினல் ஒன் மூளையால கெடுக்கணும். வாழ்த்துக்கள் .வணக்கம் சாமி. இஸ்லாத்துல எந்த மொழில பேர் வைச்சாலும் நல்ல பேரா வைச்சா தடையில்ல சாமி. ஆனா இத உனக்கு சொல்லி பிரயோசனம் இல்ல . மத்தவங்களுக்காக சொல்றேன். பரிணாமத்தை பத்தியும் ,நட்சத்திரத்த பத்தியும் மற்ற எல்லா குரானிய விமர்சனத்த பத்தியும் உன்னால ஒளிஞ்சிருந்து தான் பேச முடியும். . ஏன்னா ஒன் அறிவுல ஒனக்கு நம்பிக்க இல்ல. ஒனக்கு அறிந்து கொள்ளனும்னு ஆசையும் இல்ல. நீ நீடுழி வாழ்க சாமி பல பெயர்ல!. உனக்கு அந்த கந்த சுவாமி அருள் செய்யட்டும். இல்லைன்னா காரல் மார்க்ஸ் அருள் செய்யட்டும்.
இப்படிக்கு ,
தென்றல்
இப்னு மசுரு ச்ச்சீ டங்கு சிலிப்பயிடுத்து இப்னு பஷிரு பெண்களை அறிவியல் ரிதியாக எப்படி நடத்துறதுன்னு மனுதர்மத்துல என்னமா சொல்லி கொடுத்துருக்க அதனால் இப்னுபஷிரு ஒங்க தாய் மதத்துக்கே திரும்பி வந்துருங்கோ உங்கள நம்பாத முசுலீம் மதத்துக்காரய்ங்க தேவையில்லை நீங்க நம்மவ கீழே சமஸ்கிருத மூலத்தோட கொடுத்திருக்கிறேன் படிச்சுட்டு ஒங்க கருத்த சொல்ங்கோ (பால்யே பிதிர்வஸே விஷ்டேது பானிக்ரஹா யெளவ்வனே புத்ரானாம் பர்த்தரீ ப்ரேது நபஜேத் ஸ்த்ரீ ஸ்வதந்த்ரதாம்) அதாகப்பட்டது இதற்கு அர்த்தம் என்னவேன்றால். பெண்ணே நீ குழந்தை பருவம் வரை அப்பன் சொன்னதை கேள் வளர்ந்து மணமனதும் கனவன் சொன்னதை கேள் உனக்கு குழந்தை பிறந்து தலையேடுத்ததும் உன் மகன் சொன்னதை கேள் உனக்கு இதுதான் கதி நீ சுகந்திரமாக வாழ தகுதியற்றவள் ஆண் சொல்படி கேள்
த்ர்த் என்று சுவனத்தில் பேசப்படும் அழகான அரபிய பெயர் இருக்க, இப்படி தென்றல் என்று ஹராமி மொழியான தமிழில் பெயர் வைககலாமா? எதற்கும் உங்களை த்ர்த் என்றே அழைக்கிறேன். இல்லை தமிழில் இப்படி நேக்கு போக்கு என்று வயிற்றுப்போக்கு போவது போல எழுதி தமிழை கொல்ல முடிவு செய்திருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களது முயற்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
சரியாக படித்து பாருங்கள். நான் எங்கே நட்சத்திரத்தை பற்றியும் பரிணாமத்தை பற்றியும் விமர்சனம் வைத்தேன்? பரிணாமவியலையும் செங்கொடி பேசும் வானியலையும் தானே கடுமையாக விமர்சித்தேன். உங்களைப் போல நோபல் பரிசு வாங்கிய உலகத்திலேயே மிகப்பெரிய விஞ்ஞானி ஹரூன் யாஹ்யாவிலிருந்தெல்லாம் காப்பி அடித்து ஆதாரப்பூர்வமாக பேச தெரியாது என்றாலும் என்னளவில் நான் பரிணாமவியலை எதிர்த்துத்தான் எழுதி வருகிறேன்.
நன்றி
அஸ்ஸலாமு அழைக்கும்
திரை மறைவு விவாத கோழைகளே .நேருக்கு நேர் விவாததிற்கு வர நீங்கள் தயங்குவதில் இருந்து இஸ்லாம் உண்மையான மார்க்கம் இறைவனின் மார்க்கம் என்பது தெளிவாகிறது .
சலிச்சு போச்சுடா டேய்!
போன் நம்பர் கொடுத்து மாசக்கணக்காகுது, ஒரு பய இன்னும் ஈரோட்டுக்கு வரல, இவரு மத்தவங்களை என்கிறார்! காலகொடுமை!
தொடை நடுங்கிகளா!?
9994500540 வாங்கடே ஈரோட்டுக்கு!
முஸ்லிம் மதவாதிகள் சரியான காமெடி பீசுகள்.இஸ்லாமில் இருந்து ஏதாவது கேள்வி கேட்டால் உடனே pjonline னுக்கு போய் பாக்க சொல்லுதுங்க. அன்னிக்கு நபி சொன்னாரு , இன்னிக்கு PJ சொல்றாரு. மொத்ததுல சொந்த அறிவ பயன்படுத்துவதே இல்லை.
http://athikkadayan.blogspot.com/2010/06/blog-post_24.html
செம்மொழி மாநாடு மூடநம்பிக்கையானதான்… அது நமக்கு தெரிஞ்சதா இருந்தாலும் அத யாரு சொல்றதுன்னு இங்கே போய் பார்க்கலாம் தோழர்களே
அடேய் வால்பையா,
///போன் நம்பர் கொடுத்து மாசக்கணக்காகுது, ஒரு பய இன்னும் ஈரோட்டுக்கு வரல, இவரு மத்தவங்களை என்கிறார்! காலகொடுமை///
எள்ளு எண்ணெய்க்காக காயுது எலிபுளுக்க எதுக்காக காயுது அப்புடியின்னு கிராமத்துல ஒரு கிழமொழி சொல்லுவாக அது ஒனக்குதான் சரியாக பொருந்தும்
சகோதரர் ஹைதர் அலி,
வால்பையன் என்ற தொடைநடுங்கி நபிகள் நாயகம்(ஸல்) பற்றி எழுதியிருந்த அவதூறு பதிவை எடுத்துவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டார். இனி அவரும் பெரியார்தாசன் போல இஸ்லாமில் சேரவேண்டியதுதான் பாக்கி. நம்மை இந்துக்கள் போலவோ கிறிஸ்துவர்கள் போலவோ கருத்து சுதந்திரம் கொடுப்போம் என்று எதிர்பார்த்தாரா? ஹெஹ்ஹே…
எனது கடைசி பதிவை பார்க்கவில்லையா இப்னுபஷீர்2!
உலகம் உருவாகி நூற்றுகணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டது, பரிணாமம் உண்மை என நிருபிக்கபட்டு விட்டது எனும் போதே, படைப்புவாத கொள்கையுடய ஆபிரஹாம மதங்கள் அனைத்தும் அவுட்! கடவுளே இல்லாத பொழுது, தூதர் எங்கிருந்து வர்றார்!
உங்களையெல்லாம் திருத்தவே முடியாது என்பதை மட்டும் தெரிந்து கொண்டேன்!
//நம்மை இந்துக்கள் போலவோ கிறிஸ்துவர்கள் போலவோ கருத்து சுதந்திரம் கொடுப்போம் என்று எதிர்பார்த்தாரா? ஹெஹ்ஹே// 🙂
Dear waal payyan,
evolution where it is proved? and who proved evolution? which year he/she proved?can u give me the details ……………
//Dear waal payyan,
evolution where it is proved? and who proved evolution? which year he/she proved?can u give me the details ……………//
டார்வின் என்று பள்ளி பாடத்தில் வந்தாரோ, அன்றே அது உண்மை என்பது நிருபிக்கப்பட்டது!
எனது வலையில் பரிணாமம் என்று தேடி படியுங்கள்!
வால்பையன்,
நீங்கள் இப்போது என்ன்வேண்டுமானாலும் சொல்லிகொடுங்கள். ஆனால், முழு இந்தியாவையும் இஸ்லாமின் பிடிக்குள் கொண்டுவந்தபின்னால், உங்களால் டார்வின் அல்ல நியூட்டன் கூட சொல்லித்தர முடியாது. குரான் மட்டுமே பாடமாக சொல்லித்தருவோம். குரான் இருக்கும்போது வேறு எதனையும் மனிதர்கள் கற்றுக்கொள்ள தேவையில்லை. உலேமாக்கள் ஹதீஸ் கலை படிப்பார்கள். அவ்வளவுதான்
நண்பர் ஸ்கூல் பாய்,
டார்வின் கொள்கைக்கான நிரூபணங்களை எந்த அடிப்படையில் கேட்கிறீர்கள் என தெரிந்து கொள்ளலாமா? இதோ இந்தச் சுட்டியில் சில ஆதாரங்கள் தரப்பட்டிருக்கின்றன. படித்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். டார்வின் கொள்கை ஆதாரமில்லாத யூகம் என்பது உங்களைப் போன்றோரின் நிர்ப்பந்தமான நிலை. ஆதாரம் இங்கு பிரச்சனையில்லை. அதை நீங்கள் பரிசீலிக்கத் தயாராக இருக்கிறீர்களா என்பதே பிரச்சனை.
https://senkodi.wordpress.com/2008/12/11/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/
அடுத்து நீங்கள் சிலுவை என்பதற்கு குரானில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபுச் சொல் என்ன? என்றும் கேட்டுள்ளீர்கள். நான் அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது ஜான் டிரஸ்ட் வெளியீட்டின் மொழிபெயர்ப்பு.
இதோ பிஜே யின் மொழிபெயர்ப்பு “… பின்னர் உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைவேன்”
பன்னாட்டளவில் புகழ்பெற்ற குரானியல் அறிஞரான யூசுஃப் அலியின் மொழிபெயர்ப்பு இது “and I will cause you all to die on the cross”
இவர்கள் அனைவரும் சிலுவை என்றே அந்த வசனத்தை மொழிபெயர்த்திருக்கிறார்கள். சிலுவை என்பதற்கான அரபுப் பதத்தை நான் சொல்வதைவிட இவர்களிடம் கேட்டுக் கொள்வது உங்களுக்கு சிறப்பானதாகவும் நம்பிக்கைக்குறியதாகவும் இருக்கும்.
சிலுவையின் அரபுச்சொல்லை நீங்கள் தெரிந்துகொள்வதற்கான வழியும், டார்வின் கொள்கைக்கான ஆதாரமும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் பரிசீலனையின் முடிவை மறந்துவிடாமல் இங்கு பதிவு செய்யுங்கள்.
செங்கொடி
//டார்வின் கொள்கைக்கான நிரூபணங்களை எந்த அடிப்படையில் கேட்கிறீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?// ok let us assume B is the product of A and it was proved physically/ chemically , theoritically it can be assumed the result but it may take “u” turns so by giving theoritical explanation it wont give complete solution of the problem..
//டார்வின் கொள்கை ஆதாரமில்லாத யூகம் என்பது உங்களைப் போன்றோரின் நிர்ப்பந்தமான நிலை// i didnt tell like i am not going to accept darwin theory or evolution only u kind of persons create some screens around u…..i am the student of science i will accept only what science has proved…thats why i asked who proved evolution and details about that (simple one line questions)…..
ok i will come to your (so called proved) response…..
// எடுத்துக்காட்டாக மனிதன் கடலுக்குள்தான் நிமிர்ந்து நிற்கும் தகுதியை பெற்றான் என்ற அலிஸ்டர் ஹார்டியின் கருத்து கூட பரிணாமவியலில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கிறது// i read origin of species book (may be i forgot those names) i am not able to find the name alister hardy can u give me the reference (from the book)??
//சாதிமதம் இல்லையென்று கூறும் ஒரு பாடத்தை கல்வியில் சேர்த்தத்ற்காக கேரளாவில் பாடநூல்களை சாலையில் குவித்து எரித்துப்போராடும் முஸ்லீம்களை பற்றிய தனது கருத்தை கூறுவாரா?// are they authority of islam??
//1800களில் லூயி பாஸ்டர் உயிரினங்கள் திடீரென்று ஏற்பட்டிருக்க முடியாது அதாவது ஆகு என்று கூறி ஆகியிருக்க முடியாது என்று நிரூபித்தாரே அது அறிவியலாக தெரியவில்லையா உங்களுக்கு?// again i need reference for that…
//1905ல் ஜார்ஜ் நாடல் ரத்த எதிர்ப்பு ஸீரத்தை உருவாக்கி குரங்கிற்கும் மனிதனுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை நிரூபித்தது அறிவியலாக தெரியவில்லையா உங்களுக்கு? சிம்பன்சிக்கும் மனிதனுக்கும் டிஎன்ஏ மரபணுக்களில் 97 விழுக்காடு ஒற்றுமையிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார்களே, மந்தபுத்தியுள்ள ஒரு மனிதனைவிட சிம்பன்சி புத்திசாலித்தனமானது என நிரூபித்துக்காட்டியிருக்கிறார்களே இவைகளெல்லாம் உங்களுக்கு அறிவியலாக தெரியவில்லையா?// now only i heard these scientist name again i need reference to judge..
// ஒரு இரும்புத்துண்டை எடுத்துக்கொள்வோம் வெயிலில் அதை போட்டுவைத்திருந்தால் அது நீட்சியடைகிறது. ஓரிரு மில்லிமீட்டர்கள் வளர்ச்சியடைகிறது// Due to heat not growing காற்றடைத்த பலூனை லேசாக சூடாக்குங்கள் (பலூனுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம்) பலூன் வெடித்துவிடும் ஏன்? காற்றானது பெருக்கமடைகிறது// i never heard these kind of scientific explanation the air is not multipying my dear the molecules will try to expand
i think u heard of PV=RT if temp increases the pressure/ volume will get increase in case of ur balloon experiment both will get increase as in the case of pressure cooker the volume is constant only the pressure will get increase apply the same in your explanation u will try to understand the diffirence between expand and multiplying 🙂
//உப்பை எடுத்துக்கொள்ளுங்கள் சோடியம், ஆக்ஸிஜன், குளோரின் இந்த மூன்று பொருளும் ஒன்றுகூடி சோடியத்தின் பண்பும் இல்லாத, குளோரினின் பண்பும் இல்லாத, ஆக்ஸிஜனின் பண்பும் இல்லாத சோடியம் குளோரைடு என்ற புதிய பொருள் அதாவது உப்பு என்ற புதிய பொருள் பிறக்கிறது….i compltly studied ur discussion with tenthara but read my question once again and i am not able to find my answer in that….can u do it for me?????
Come to Qur’an:
//இதோ பிஜே யின் மொழிபெயர்ப்பு “… பின்னர் உங்கள் அனைவரையும் சிலுவையில் அறைவேன்”
பன்னாட்டளவில் புகழ்பெற்ற குரானியல் அறிஞரான யூசுஃப் அலியின் மொழிபெயர்ப்பு இது “and I will cause you all to die on the cross”
இவர்கள் அனைவரும் சிலுவை என்றே அந்த வசனத்தை மொழிபெயர்த்திருக்கிறார்கள். சிலுவை என்பதற்கான அரபுப் பதத்தை நான் சொல்வதைவிட இவர்களிடம் கேட்டுக் கொள்வது உங்களுக்கு சிறப்பானதாகவும் நம்பிக்கைக்குறியதாகவும் இருக்கும்.
//
dont u feel ashame of telling like this, u wrote ur views of the quran not Yusuf ali .U have to analyse the arabic word used ,each and every translation of that and educate the people. Do u know the meaning of pagutharivu?
yusuf ali also told Allah is the creator of all will u accept that ???but u will take the word cross from his translation………….
Yusuf Ali:
[007:124] “Be sure I will cut off your hands and your feet on apposite sides, and I will cause you all to die on the cross.”
Dr. Munir Munshey
[007:124] “I will definitely have your hands and feet cut off on alternate sides; and then, I will have you all crucified.”
Sher Ali:
[007:124] `Most surely will I cut off your hands and your feet on account of your disobedience. Then will I surely crucify you all together.’
Shakir:
[007:124] I will certainly cut off your hands and your feet on opposite sides, then will I crucify you all together.
Pickthall:
[007:124] Surely I shall have your hands and feet cut off upon alternate sides. Then I shall crucify you every one.
Sale:
[007:124] for I will cause your hands and your feet to be cut off on the opposite sides, then will I cause you all to be crucified.
Muhammad Al-Hilali & Muhsin Khan:
[007:124] “Surely, I will cut off your hands and your feet on opposite sides, then I will crucify you all.”
Palmer:
[007:124] I will cut off your hands and your feet from opposite sides, then I will crucify you altogether!’
Arberry:
[007:124] I shall assuredly cut off alternately your hands and feet, then I shall crucify you all together.’
Khalifa:
[007:124] “I will cut your hands and feet on alternate sides, then I will crucify you all.”
Rodwell:
[007:124] I will surely cut off your hands and feet on opposite sides; then will I have you all crucified.”
Now how u are going to response????
ஏலே பரிணாமம் பத்தி அங்க ஆஷிக் என்பவர் நொண்டி நொங்கு எடுக்குறார். அவரோட லிங்க்
http://ethirkkural.blogspot.com/search/label/Evolution%20Theory
அங்க போய் முதல்ல பதில் சொல்லுங்களே. அப்புறம் இங்கன கதை அடிக்கலாம். இங்க இருந்து கதை அடிக்காம. நம்பர் கொடுக்குற வெத்துவேட்டு வால்பையா நீ ஒரு அர வேக்காடு. உன்கிட்ட வந்து பேசணுமா? அவ்ளோ தைரியம் உள்ளவன் ஏன்லே அந்த பதிவை எடுத்தே? அங்க மர்மயோகி பிளாக்ல உன்னை லெப்ட் அண்ட் ரைட் பெண்டு எடுத்துருக்காங்க போல. நீ பொய்யன் என்றும் ஆதாரம் கொடுத்துருக்காங்க போல. அதுக்கு பதில் சொல்ல வக்கில்ல. இதுல வெட்டி பேச்சு வீரம் எதுக்கு வால்பையன்?
dear senkodi,
Check Ethirkural link posted by pagutharivalan. Compare ur explanation with that link u will come to know how to explain things with reference from the book………..
Judge urself with ur post VS ethirkural post
நண்பர் ஸ்கூல் பாய்,
பதிலுக்கு நன்றி. நீங்கள் அறிவியல் மாணவராக இருப்பதால் நிரூபிக்கப்பட்ட அறிவியலை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் எந்த நிரூபணமும் தேவையில்லாமலேயே ஆன்மீக அடிப்படையில் சிலைவைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள், அவைகளை அறிவியல் ஏற்றுக்கொள்ள மறுக்கும் போதிலும். அதே அடிப்படையில் தான் பரிணாமவியலையும் நீங்கள் பார்க்கிறீர்கள். “டார்வினை மறுப்பதாக நான் கூறவில்லை” என்று கூறும் நீங்கள், பரிணாமவியலில் எதை ஏற்கிறீர்கள் எதை மறுக்கிறீர்கள் எனக் கூறவியலுமா?. ஏனென்றால் பரிணாமவியல் என்பது டார்வினோடு முடிந்துபோன ஒன்றல்ல. டார்வினி கூற்றுகளிலேயே மாறுதலுக்கு உள்ளானவைகளும் உள்ளன.
அலிஸ்டர் ஹர்டி பற்றி நான் குறிப்பிட்டிருந்தது “டார்வின் ஆய்வும் விளைவும்” எனும் நூலிலிருந்தாகும் அதை ப செங்குட்டுவன் என்பவர் எழுதியுள்ளார். அதுவும் நான் மறுப்புரை எழுதிய டென் தாரா என்பவர் ஒரு நூலை குறிப்பிட்டிருந்தார். அந்த நூல் பற்றி எனக்கு தெரியாததால், அது டார்வினின் நூலா அல்லது அவர் எடுத்தாண்ட நூலா எனும் ரீதியில் அலிஸ்டர் ஹர்டியைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.
அறிவியல் மாணவரான உங்களுக்கு லூயி பாஸ்டரைப் பற்றி தெரிந்திருக்க வேண்டுமே. வெறிநாய்க் கடிக்கு சிகிச்சை முறையை கண்டுபிடித்த அதே லூயி பாஸ்டர் தான். தன்னுடைய நுண்ணுயிர் பற்றிய ஆய்வில், நுண்ணுயிர்கள் கூட திடீரென தோன்றிவிடுவதில்லை, அவை கிளைக்கின்றன எனும்போது உயிரினங்கள் திடீரென தோன்றியிருக்க முடியாது என்றார்.
1905ல் ஜார்ஜ் நாட்டல் முயலின் உடலிலிருந்து மனிதன் உட்பட பல்வேறு விலங்குகளின் இரத்த எதிர்ப்பு சீரங்களை உருவாக்கினார். இந்த எதிர்ப்பு சீரங்களோடு மனிதனின் இரத்தத்தை கலந்தபோது அவற்றின் எதிர்க்கும் தன்மை மற்ற விலங்குகளை விட குரங்குக்கு மிக அதிக விதத்தில் பதிவாகியது. இதன் மூலம் மனித இரத்தம் குரங்கின் ரத்ததோடு நெருங்கிய உறவுள்ளது என்று காட்டினார்.
இவைதவிர சிம்பன்சிக்கும் மனிதனுக்கும் உள்ள டி.என்.ஏ மரபணு ஒற்றுமைகள், அகழ்ந்தெடுக்கப்பட்ட எலும்புகளின் காலம், அமைப்புகள் இவைகளெல்லாம் பரிணாமவியல் கோட்பாட்டுக்கான ஆதாரங்களாக அந்தக் கட்டுரையில் தரப்பட்டவையாகும்.
இரும்புத்துண்டு, பலூன் போன்றவைகளெல்லாம் உயிர்ப் பொருட்களைப் போலவே உயிரற்ற பொருட்களும் சலனத்திற்கு, மாறுதலுக்கு உள்ளாகின்றன என்பதற்காக கூறப்பட்டவைகள். மாறாக மூலக்கூறுகள் எண்ணிக்கையில் அதிகரிக்கின்றன எனும் பொருளில் நானும் கூறவில்லை.
உங்கள் கேள்வி பரிணாமக் கொள்கை நிரூபிக்கப்பட்டதா? யார் நிரூபித்தது? என்பது. மேற்குறிப்பிட்டவை அதற்கான பதிலாக அந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருந்தவை, ஆனால் இப்போதும் நான் அந்தப் பெயர்களையெல்லாம் இப்போதுதான் செவியுறுகிறேன் என நீங்கள் கூறினால் அது என்னுடைய குறைபாடல்ல.
அடுத்து சிலுவை குறித்த வசனங்களை பட்டியலிட்டிருந்தீர்கள். ஆனால் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அத்தனை வசனங்களிலும் ‘crucify ‘என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வார்த்தையின் பொருள் என்ன? சிலுவையில் அறைந்து கொல்லப்படுதல் என்பது தான். இதில் நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள். நான் குறிப்பிட்டது தவறு என்றா? கட்டுரையில் நான் பயன் படுத்திய வசனத்தில் பெயர்ச்சொல் இடம்பெற்றிருக்கிறது. நீங்கள் சுட்டிக்காட்டியதில் வினைச்சொல் இடம்பெற்றிருக்கிறது. பெயர்ச் சொல்லானாலும், வினைச்சொல்லானாலும் நான் கூறியதின் பொருள் மாறவில்லையே. உங்கள் விளக்கங்களைத் தெளிவாக வையுங்கள்.
செங்கொடி
பின்குறிப்பு: உங்களின் பதிலை தமிழில் பின்னூட்டமிடவும். உதவிக்கு இத்தளத்தின் வலப்பக்க பட்டியில் உள்ள தமிழ் எழுதி எனும் சின்னத்தில் வலது சொடுக்கி பயன்படுத்தவும்.
Dear Senkodi,
//ஆனால் எந்த நிரூபணமும் தேவையில்லாமலேயே ஆன்மீக அடிப்படையில் சிலைவைகளை நீங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள்//
How many things thins u found out from the quran? Do u want to refute each and every thing from your older posts (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே) one simple word i asked from ur post but ur not able to answer “about crucify” Are u thinking the only way of crucify people to put on the cross..
Crucifixion : ping or nailing to a wooden cross or similar apparatus (such as a tree) and allowing to perish.
The act of nailing or binding a person to a cross or tree, whether for executing or for exposing the corpse
The act of nailing or binding a living victim or sometimes a dead person to a cross or stake (stauros or skolops) or a tree (xylon).
The New Catholic Encyclopaedia defines “Crucifixion” as: Crucifixion developed from a method of execution by which the victim was fastened to an upright stake either by impaling him on it or by tying him to it with thongs… From this form of execution developed crucifixion in the strict sense, whereby the outstretched arms of the victim were tied or nailed to a crossbeam (patibulum), which was then laid in a groove across the top or suspended by means of a notch in the side of an upright stake that was always left in position at the site of execution.
Did u analyse the grammar used in the quran. Do u want me to post pictures of ancient egyptian punisments??
Darwin theory:
//“டார்வினை மறுப்பதாக நான் கூறவில்லை” என்று கூறும் நீங்கள், பரிணாமவியலில் எதை ஏற்கிறீர்கள் எதை மறுக்கிறீர்கள் எனக் கூறவியலுமா?. ஏனென்றால் பரிணாமவியல் என்பது டார்வினோடு முடிந்துபோன ஒன்றல்ல. டார்வினி கூற்றுகளிலேயே மாறுதலுக்கு உள்ளானவைகளும் உள்ளன//
My dear now also i am telling if u give enough information of the person who “PROVED” darwin theory or evolution i will judge. In your previous post with tenthara u told “மனிதன் கடலுக்குள்தான் நிமிர்ந்து நிற்கும் தகுதியை பெற்றான் என்ற அலிஸ்டர் ஹார்டியின் கருத்து கூட பரிணாமவியலில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விவாதிக்கப்பட்டிருக்கிறது” now u are telling that u took it from another crap written by someone. Why there is a lot of discrepencies in ur post .Wont u analyse/study about that first before posting to someone (again i am asking in “origin of seices” book is it there or not?)
Louis Pastor: I read lot of books rregarding his research and about louis pastor , he also told living organisms wont evolve from non living things do u know about that? In my previous post i asked the reference for that, can u post it now?
George Nuttal: i simply sasked the refernce for that but why you are posting so many things (I guesed how much sceintific knowledge u got from ur post to tenthara) thats why i am asking u the reference got it??
“ஒரு இரும்புத்துண்டை எடுத்துக்கொள்வோம் வெயிலில் அதை போட்டுவைத்திருந்தால் அது நீட்சியடைகிறது. ஓரிரு மில்லிமீட்டர்கள் வளர்ச்சியடைகிறது”
“காற்றடைத்த பலூனை லேசாக சூடாக்குங்கள் (பலூனுக்கு பாதிப்பு ஏற்படாவண்ணம்) பலூன் வெடித்துவிடும் ஏன்? காற்றானது பெருக்கமடைகிறது”
“இரும்புத்துண்டு, பலூன் போன்றவைகளெல்லாம் உயிர்ப் பொருட்களைப் போலவே உயிரற்ற பொருட்களும் சலனத்திற்கு, மாறுதலுக்கு உள்ளாகின்றன”
What is diffirence between growth and change????
What is diffirence between multiplication and change????
உன்கல் அரிவியலில் தவரு இருக்கிரதா அல்லது உன்கல் டமிலில் தவரு இருக்கிரதா?
//உங்கள் கேள்வி பரிணாமக் கொள்கை நிரூபிக்கப்பட்டதா? யார் நிரூபித்தது? என்பது. மேற்குறிப்பிட்டவை அதற்கான பதிலாக அந்தக் கட்டுரையில் இடம்பெற்றிருந்தவை, ஆனால் இப்போதும் நான் அந்தப் பெயர்களையெல்லாம் இப்போதுதான் செவியுறுகிறேன் என நீங்கள் கூறினால் அது என்னுடைய குறைபாடல்ல// My dear again i asked u the reference in my previous post i am not balming u (pls dont give me again some other people craps give from the authorised books)
Sorry for typing in english but it is very much easier to me ……..(i will learn soon )
சூரியன் சுருட்டப்படும் போது, நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது குரான் 81:1,2
Wa-itha alnnujoomu inkadarat
i am going to ask the same thing translate each and every word
In the Quran where it told it is falling on the earth….you are just misquoting the verses.
and also i want to know the relation between shooting stars and star
Waalnnajmi itha hawa 53:1
Abdel Haleem: By the star when it sets!
Abdul Majid Daryabadi : By the star when it setteth.
Ahmed Ali : By/and the star/planet if (it) fell/dropped .
Aisha Bewley : By the star when it descends,
Ali Ünal : By the star when it goes down,
Ali Quli Qara’i : By the star when it sets:
M. M. Pickthall : By the Star when it setteth,
Shakir : I swear by the star when it goes down.
Yusuf Ali : By the Star when it goes down,-
where it told it fall down to the earth?
//முழு இந்தியாவையும் இஸ்லாமின் பிடிக்குள் கொண்டுவந்தபின்னால், //
மனுசனா ஆகுறதுக்கு யாருக்கும் விருப்பம் இல்லையா!?
வால்பைபன் சார். நான் உங்கள ரொம்ப வருசமா நோட்டம் இட்டு வாரன் நீங்க பெருமைக்கு மாவிடிக்கிர கூட்டம்… அறிவியலாக இங்க விவாதம் நடக்கும் போது தயவு செய்து டார்வினின் குரங்காட்டம் குழப்பம் பன்னாமல் இருக்கவும்..
இப்னுபஷீர்(2) சார்
//நீங்கள் இப்போது என்ன்வேண்டுமானாலும் சொல்லிகொடுங்கள். ஆனால், முழு இந்தியாவையும் இஸ்லாமின் பிடிக்குள் கொண்டுவந்தபின்னால், உங்களால் டார்வின் அல்ல நியூட்டன் கூட சொல்லித்தர முடியாது. குரான் மட்டுமே பாடமாக சொல்லித்தருவோம். குரான் இருக்கும்போது வேறு எதனையும் மனிதர்கள் கற்றுக்கொள்ள தேவையில்லை. உலேமாக்கள் ஹதீஸ் கலை படிப்பார்கள். அவ்வளவுதான்//
சார் நீங்க மத வெறியின் உச்சத்தில இருக்கீங்க…. கொஞ்சம் பார்த்து , சிந்திச்சு, பொறுமையா பின்னுட்டம் இடுங்க…. இஸ்லாம் எல்லா மதத்துக்கும் மதிப்பு கொடுக்க சொல்லி இருக்கு… அதன் தூய்மைய கெடுக்காதிங்க சார்….
“”””குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு”””” என் தமிழ் பதிவு நன்றாக இருக்கிறதா? செங்கொடி அவர்களே
யேவ் வால்பையா,
//முழு இந்தியாவையும் இஸ்லாமின் பிடிக்குள் கொண்டுவந்தபின்னால், //
////மனுசனா ஆகுறதுக்கு யாருக்கும் விருப்பம் இல்லையா!?///
ஒனக்கு அறிவுங்கிறதே கேடயாத இப்னுபஷிருன்னு பேரு வச்ச முசுலீம்ம அவன் பாக்க R.S.S காரன் இது கூட தெரியாம இத்தன வருசம பதிவுலகில் எப்புடித்தான் காலம் தள்ளிகீன்னு கீறையோ தெரியல?
//ஒனக்கு அறிவுங்கிறதே கேடயாத இப்னுபஷிருன்னு பேரு வச்ச முசுலீம்ம அவன் பாக்க R.S.S காரன் இது கூட தெரியாம இத்தன வருசம பதிவுலகில் எப்புடித்தான் காலம் தள்ளிகீன்னு கீறையோ தெரியல?//
வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைக்கிற பச்சமண்ணு தோழரே நான்!
எங்க ரொம்ப நாளா போனையே காணோம், ரொம்ப பிஸியாகிட்டிங்களா!?
அன்புள்ள மனசாட்சி அவர்களுக்கு,
///சார் நீங்க மத வெறியின் உச்சத்தில இருக்கீங்க…. கொஞ்சம் பார்த்து , சிந்திச்சு, பொறுமையா பின்னுட்டம் இடுங்க…. இஸ்லாம் எல்லா மதத்துக்கும் மதிப்பு கொடுக்க சொல்லி இருக்கு… அதன் தூய்மைய கெடுக்காதிங்க சார்….///
இப்னுபஷிர் என்பவர் முசுலீம் அல்ல என்ற கோனத்தில் ஆய்வு செய்து பாருங்கள் ஒங்களுக்கு சரியானது விளங்கும்
நண்பர் ஸ்கூல் பாய்,
சிலுவை குறித்து உங்கள் வாதம் என்ன என்பதை விளக்கிவிடுங்கள். தமிழில் வெளியான குரான் மொழிபெயர்ப்புகளில் சிலுவை என்றுதான் அந்த வசனங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் எடுத்துக்காட்டியுள்ள ஆங்கில மொழியாக்கங்களிலும் அது சிலுவையாகவே குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நீங்கள் சிலுவை என்பதன் பொருள் என்ன? கிருஸ்தவர்கள் பயன்படுத்தும் கூட்டல்குறியின் வடிவத்தில் இல்லை என்பதாக நிருவ முயலுகிறீர்கள். சிலுவையின் வடிவம் குறித்த கேள்வி அந்த கட்டுரையில் எழுப்பப்படவில்லை என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். வரலாற்றில் அறியப்பட்ட முதல் சிலுவைத்தண்டனையின் காலத்திற்கு ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதான காலத்தில் குரான் சிலுவைத்தண்டனை குறித்து பேசுகிறது என்பதுதான் அதில் இன்றியமையாத கேள்வி?
சிலுவை என்ற சொல் தான் உங்களுக்கு பிரச்சனை என்றால், அந்தச் சொல்லை நான் குறிப்பிட்ட அந்த தமிழ் மொழிபெயர்ப்புகளிலிருந்துதான் நான் எடுத்தாண்டிருக்கிறேன். அதை நீங்கள் தவறு என்று கருதுவீர்களாயின் அது அம்மொழிபெயர்ப்புகளை செய்தவர்களையே சாரும். ஆனால் இது இஸ்லாமியர்களின் வழமையாக இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை. குரானில் விமர்சன ரீதியாக ஒன்றை குறிப்பிடும்போது அது மொழிபெயர்ப்புகளில் ஏற்படும் பிரச்சனை குரானில் உள்ள பிரச்சனையல்ல என்பது அவர்களின் முடிவாக இருக்கிறது. என்றால் அரபு மொழியில் இருப்பது மட்டும்தான் குரானா? அப்படியில்லையாயின் எது சரியான மொழிபெயர்ப்பு? ஆயிரக்கணக்கான மொழிபெயர்ப்புகளில் சரியான மொழிபெயர்ப்பு என்று ஒன்றையோ சிலவற்றையோ பரிந்துரை செய்துவிட்டால் இது போன்ற பிரச்சனை எழாதல்லவா?
பரிணாமவியல் கொள்கையை எதாவது ஒரு அறிவியலாளர் ஒட்டுமொத்தமாக நிருபித்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கமுடியாது. அதன் நிரூபணத்திற்கு பல்வேறு விதங்களில் பல அறிவியலாளர்கள் தங்களின் பங்களிப்பைச் செய்துள்ளனர். அவைகளில் சிலவற்றைத்தான் நான் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் டார்வினின் நூல் உங்களிடம் இருக்கிறதா? அல்லது அந்தந்த இணைய முகவரிகளை தாருங்கள் நானே சரிபார்த்துக்கொள்கிறேன் என்பதாக கூறுகிறீர்கள். மன்னிக்கவும் என்னுடைய கட்டுரைகளுக்கு நான் ஆங்கில நூல்களையோ, ஆங்கில இணைய தளங்களையோ சார்ந்திருக்கவில்லை, காரணம் என்னுடைய ஆங்கிலப் புலமையின் வீச்சு அந்த எல்லைவரை எட்டாது. நான் முன்னர் படித்த, தற்போது படித்துக்கொண்டிருக்கிற தமிழ் நூல்கள் தளங்களின் வாயிலாகவே தகவல்களை திரட்டிக்கொள்கிறேன். அந்த வகையில் ஏற்கனவே ஒரு நூல் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன். இன்னும் ஹோமோ எரக்டஸ், நியாண்டர் தால் மனிதர்கள் அவர்களின் புதை படிவுகள் குறித்த விபரங்களை நீங்கள் ஜெயகரனின் மூதாதையர்களைத்தேடி எனும் நூலில் பெறலாம். ஆனால் இவைகளையெல்லாம் விட குறிப்பிட்டிருக்கும் அந்த விசயங்களில் என்ன தவறிருக்கிறது? என்பதை அலசலாம். இன்னின்ன விதங்களில் நீங்கள் எழுதியிருப்பது தவறு என்று சுட்டிக்காட்டுங்கள். பரிசீலிக்கலாம். மாறாக ஒவ்வொரு வரிக்கும் ஆதாரம் காட்டினால் நான் தீர்மானித்துக்கொள்கிறேன் என்பதற்கு என்னுடைய கருத்து உங்களுக்குத் தேவையில்லை. இங்கு உங்களிடம் ஒரு கேள்வி எழலாம். என்றால் இந்த நூலில் இப்படி எழுதியிருக்கிறது என்று தானே நீங்கள் குறிப்பிடவேண்டும், டார்வினின் நூலை நீங்கள் ஏன் குறிப்பிட்டீர்கள் என்று. டார்வினின் நூலை நான் நேரடியாக படிக்கவில்லை என்றாலும் நான் எழுதுவது பரிணாமம் குறித்து, பிற நூல்களின், வழிகளின் வாயிலாக அறிந்து கொண்ட அந்த நூலைப் பற்றிய என்னுடைய நிலையில் நின்று கூறுவதால் தான் நேரடியாகவே கூறுவதாக எழுதியுள்ளேன். குரான் வசனங்களைக் கூட நான் நேரடியாக (அரபு மொழியில்) படித்ததில்லை, மொழிபெயர்ப்புகளின் வாயிலாகத்தான் அறிந்து கொண்டிருக்கிறேன். இருந்தாலும் குரான் வசனங்கள் குறித்து கூறும்போது நேரடியாக குரானை குறிப்பிடுகிறேன். எந்த மொழிபெயர்ப்பு என்பதை தேவைப்பட்டால் கூறலாம். அதுபோல தேவைப்பட்டதால் இரண்டு நூல்கள் குறித்து குறித்து கூறியுள்ளேன். இனி உங்கள் கேள்விகளை முன்வையுங்கள். தொடர்வோம்.
\\What is diffirence between growth and change????
What is diffirence between multiplication and change????// உயிரற்ற பொருள் உயிர்ப் பொருள் இரண்டையும் ஒப்பிட்டு பொதுத்தன்மைகளை சுட்டிக்காட்டியிருக்கிறேன். அதாவது உயிருள்ளவைதான் வளரும் சலனமடையும் புதுப்பொருளை உண்டாக்கும் கடத்தும், உயிரற்றவை செய்யாது என்பதற்கு எதிராக உயிருள்ள உயிரற்ற பொருட்களின் பொதுத்தன்மைகளை ஒப்பிட்டுக் காட்டியிருக்கிறேன். அதன்மூலம் உயிரற்ற உயிருள்ள பொருட்கள் தொடர்பற்ற ஒன்றல்ல உயிரற்றதிலிருந்து உயிருள்ளது தோன்றியிருக்க முடியும் என்று அந்தக் கட்டுரையை அமைத்திருக்கிறேன். மாறாக வெப்பத்தினால் இரும்பு நீட்சியடைவதும் மனிதன் வளர்வதும் ஒன்றுதான் என்பதாக எழுதவில்லை. எனவே முழுமையாக படித்து புரிந்து கொண்டு உங்கள் மறுப்புகளை எடுத்துவையுங்கள்.
\\In the Quran where it told it is falling on the earth….you are just misquoting the verses// நான் தெளிவாகவே கட்டுரையில் இப்படிக் குறிப்பிட்டிருக்கிறேன், \\இங்கு நட்சத்திரம் விழுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது, ஆனால் எதன் மீது அல்லது எதன் விசையால் கவரப்பட்டு விழுகிறது என்பது குறிப்பிடப்படவில்லை// ஆக பூமியின் மீது விழுகிறது என்று குரான் நேரடியாக குறிப்பிடவில்லை என்பதை நான் உணர்த்தியுருக்கிறேன். அதேநேரம் அந்தக் கருத்துக்கு நான் எப்படி வந்தேன் என்பதற்கான காரணத்தையும் குறிப்பிட்டிருக்கிறேன். ஒன்று செய்யலாம், விழுகிறது எனும் சொல்லுக்கான பொருள் அல்லது குறிப்பிட்ட அந்த குரான் வசனத்தின் பொருள் என்ன என்பதை விளக்கிச் சொல்லுங்கள். நாம் தொடர்ந்து பேசுவோம்.
செங்கொடி
பின்குறிப்பு: அஹ்மதியா பதிவிலும் ஆதாரம் கேட்டிருக்கிறீர்கள். ஏற்கனவே அதில் ஆதாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை கவனிக்கவும்.
//சிலுவை குறித்து உங்கள் வாதம் என்ன என்பதை விளக்கிவிடுங்கள். தமிழில் வெளியான குரான் மொழிபெயர்ப்புகளில் சிலுவை என்றுதான் அந்த வசனங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன//
அதனால் சிலுவை என்றே முடிவு கட்டி விடுவோம் அதுதானே உங்கள் வாதம். நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் “பகுத்தறிவாளன் என்பவன் மற்றவர்கள் சொல்லுவதை அப்படியே கேட்காமல் ஆராய்ந்து பார்பான்.
//நீங்கள் எடுத்துக்காட்டியுள்ள ஆங்கில மொழியாக்கங்களிலும் அது சிலுவையாகவே குறிக்கப்பட்டிருக்கிறது//
எத்தனை மொழியாக்கங்களிள் இவ்வாறு சொல்லப்பட்டிறுக்கிறது (கேட்டால் பெயர்ச்சொல் வினைச்சொல் என்று மறுபடியும் அராபியில் என்ன சொல்ல வருகிறார்கள் என்று ஆராயாமல் தமிழ் மொழியாக்கத்தை புரட்டுவீர்கள்)
//ஆனால் நீங்கள் சிலுவை என்பதன் பொருள் என்ன? கிருஸ்தவர்கள் பயன்படுத்தும் கூட்டல்குறியின் வடிவத்தில் இல்லை என்பதாக நிருவ முயலுகிறீர்கள். சிலுவையின் வடிவம் குறித்த கேள்வி அந்த கட்டுரையில் எழுப்பப்படவில்லை என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்// நானும் அதை கருத்தில் கொள்ளவில்லை crucifய் என்பது சிலுவயில் மட்டும் அரைவது கிடையாது மரக்கம்பங்களிலும்/மரங்களிலும் தொங்கவிடப்படுவது.
// ஆனால் வரலாற்றில் அறியப்பட்ட முதல் சிலுவைத்தண்டனை பெர்சியர்களால் ஏற்படுத்தப்பட்டது. பெர்சிய (இன்றைய ஈரான்) மன்னனான முதலாம் டேரியஸ் எனும் மன்னனால் கிமு 519 ல் தரப்பட்டதுதான் வரலாற்றில் அறியப்பட்ட முதல் சிலுவைத்தண்டனை//
வரலாறு பதிவு என்பது அக்கால மக்களால் பல்வேறு பொருள்களில் எழுதி வைகப்படுவது இல்லை என்றால் நிகழ்கால தொல்பொருள் ஆய்வாலர்கள் வரலாற்று படிமங்களை கொண்டு ஆய்வு செய்து சொல்வது.
for example assume i am living in year 3010 i am telling senkodi is just a myth he never ever lived, there is no historical evidence that senkodi lived ……will u accept these statements….like the same historians (i dont know which book u refered) concluded the first crucifiction is done by persians based on their historical paintings/scrolls but i saw some of the pictures crucificaiton during the period of Assyrian ruler Shalmaneser III (859 BCE – 824 BCE) . it is also told in th book of Deuteronomy 21:22,23……
//பரிணாமவியல் கொள்கையை எதாவது ஒரு அறிவியலாளர் ஒட்டுமொத்தமாக நிருபித்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கமுடியாது. அதன் நிரூபணத்திற்கு பல்வேறு விதங்களில் பல அறிவியலாளர்கள்….வல வல வல வல வல வல வல வல வல வல வல வல வல வல வல வல//
(நான்னும் அப்படி சொல்லவில்லை செங்கொடி அவர்களே) நான் உங்களிடம் இந்த வல வல கொலகொல பதில்களை எதிர்பார்கவில்லை.நான் பல பரிணாமவியல் அறிஞர்கள் எழுதிய research paperச் படிதுள்ளேன் ஆனால் ஒருவரும் முடிவில் இதானால் நான்(அவர்கள்) பரிணாமவியலை நிரூபித்து விட்டேன் என்று சொல்ல வில்லை மாறாக they simply told it can be assumed / it may happen / it is the theorய் என்றுதான் அவர்கள் எழுதிய research papeர் படிதுள்ளேன்.
// நான் முன்னர் படித்த, தற்போது படித்துக்கொண்டிருக்கிற தமிழ் நூல்கள் தளங்களின் வாயிலாகவே தகவல்களை திரட்டிக்கொள்கிறேன். அந்த வகையில் ஏற்கனவே ஒரு நூல் பற்றி குறிப்பிட்டிருக்கிறேன்//
//குறித்த விபரங்களை நீங்கள் ஜெயகரனின் மூதாதையர்களைத்தேடி எனும் நூலில் பெறலாம். ஆனால் இவைகளையெல்லாம் விட குறிப்பிட்டிருக்கும் அந்த விசயங்களில் என்ன தவறிருக்கிறது? என்பதை அலசலாம்//
நண்பரே தெரியாமல் தான் கேட்கிறேன் ஒரு புத்தகத்தில் உங்கள் நண்பருடய தாய் வேசி என்று சொன்னால் அப்படியே நம்பி விடுவீர்களா / இல்லை அதை பற்றி அராய்வீர்களா? மாமேதை ஜெயகரன் சொன்னால் அப்படியே நம்பி விடுவீர்களா ஜெயகரன் குறிப்பிட்ட ஆராய்சியாலர்கள் என்ன சொல்ல வன்தார்கள் என்று ஆராயமாட்டீர்களா(அவர்கள் அப்படி சொன்னார்களா என்று அவர்கள் எழுதிய ஆய்வுக்கட்டுரை தேட முற்பட மாட்டீர்களா?)பரிணாமவியல் அறிஞர்கள் ஒன்றும் high level technical english இல் எழுதவில்லை …….
the standard book will contain one page which displays list of reference it will indicate where he (jeyasuran) take the reference do u have that page in your book?? அந்த மாதிரி பக்கங்கள் இல்லயா? அந்த புத்தகத்தை கிழித்துப்போடுகள், அந்த ஆசிரியர் நிறைய பொய்களை புனைந்திருப்பார்………anyway i just want the reference because u posted these posts it is illogical (and irresponsible answer) to tell like “ask the doubts from jeyasuran” (one more doubt jeyasuran என்ன படித்திறுக்கிறார்? )
//உயிரற்ற பொருள் உயிர்ப் பொருள் இரண்டையும் ஒப்பிட்டு பொதுத்தன்மைகளை சுட்டிக்காட்டியிருக்கிறேன். அதாவது உயிருள்ளவைதான் வளரும் சலனமடையும் புதுப்பொருளை உண்டாக்கும் கடத்தும், உயிரற்றவை செய்யாது என்பதற்கு எதிராக உயிருள்ள உயிரற்ற பொருட்களின் பொதுத்தன்மைகளை ஒப்பிட்டுக் காட்டியிருக்கிறேன்// ask jeyasuran what is the physics involved in growth of human being and metal (or from other source) or show ur thesis to the 10th class student and tell me what he is telling …after that we discussed briefly about this!!!! ஏனென்றால் கணக்கை பற்றி அரிந்தவனிடம் -1 *-1 = 1 how it came என்று வினவலாம் ஆனால் கணக்கு என்றால் என்ன அர்தம் என்று தெரியாதவரிடம் என்ன வினவுவது!!!!!!
//ஆயிரக்கணக்கான மொழிபெயர்ப்புகளில் சரியான மொழிபெயர்ப்பு என்று ஒன்றையோ சிலவற்றையோ பரிந்துரை செய்துவிட்டால் இது போன்ற பிரச்சனை எழாதல்லவா?//
“”அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”” இதற்கான சரியான மொழிபெயர்ப்பை எனக்கு தாருங்கள்
செங்கொடி அவர்களே எந்ந ஒரு மிகச்சிறந்த இலக்கிய நடையுள்ள காவியத்தை வேரு மொழிக்கு மாற்றுவது மிகக் கடினம். Suppose if i show the english translation of thirukkural to one arabi he will definitly ask “””is this the poetic verse in tamil?? it is just simple english lines”””. like the same the translation wont work correctly. i think u are a communist u will definitely take care of people. i recommend u to learn arabic and show the correct way to the people….
before going to the verse 53:1 i need the translation of
இதை வைத்து தயவு செய்து உன்களை கிண்டல் செய்கிறேன் என்று என்ன வேண்டாம்
“There is another sky” by Emily Dickinson
check my translation is correct or not
inside the bracket my scientific (ur questions)
There is another sky, (inthe earth how many skies are there)
Ever serene and fair,
And there is another sunshine, (how many sun’s’ are there)
Though it be darkness there;
Never mind faded forests, Austin, (will the forest be fade)
Never mind silent fields – (did field have mouth to speak)
Here is a little forest,
Whose leaf is ever green;
Here is a brighter garden, (in the earth how many garden have light source to shine)
Where not a frost has been;
In its unfading flowers
I hear the bright bee hum: (see great scientific error it should be loud bee hum)
Prithee, my brother,
Into my garden come!
u asked me the translation for that 53:1 ,here i want to tell one thing i am not the scholar of arabic i am just a student who can think (i swear to you if it is religious i will first come out of that circle then i will think in diffirent ways )…..here i used google translator for help and this is the link
http://translate.google.com/#ar|en|%D9%88%D9%8E%D8%A7%D9%84%D9%86%D9%91%D9%8E%D8%AC%D9%92%D9%85%D9%90%20%D8%A5%D9%90%D8%B0%D9%8E%D8%A7%20%D9%87%D9%8E%D9%88%D9%8E%D9%89
otherwise wait till next month i will ask to one uneducated(without knowing anything about science and other language) arabi and i will post again…
here u can ask why i am asking to uneducated arabi ??
because u very well know the controversial term dahaha in the quran i too got doubt but i got correct explanation from him (he dont know how to tell in english so he explained me through signs)
Note: copy and paste the entire link (from http to 89) i there u find some arabic words that i copy from online quran and paste it there (if u have doubt crossverify with that)
செங்கொடி, முதலில் இஸ்லாமிய வாத முறை என்றால் என்ன என்று புரிந்துகொள்ளவேண்டும். மோசஸுக்கு மேரி என்று சகோதரி ஒருவர் இருந்தார் என்று குரானில் சொல்கிறது என்று வைத்துகொள்வோம். தவராத்தில் மோசசுக்கு சகோதரி மேரி இல்லை என்று வைத்துகொள்வோம். மோசசுக்கு மேரி என்ற் ஒரு சகோதரி இல்லையே என்று யாரேனும் கேட்டால், உடனே, மேரி என்ற் ஒரு சகோதரி இருந்தார். ஆனால், தவரத்தை திருத்திவிட்டார்கள். அதனால் மேரி என்ற சகோதரியை பற்றி தவ்ராத்தில் இல்லை என்று ஒரே அடியாக அடிக்க வேண்டும். அதே மாதிரி ஜுல்கைர்னைன் என்ற அலெக்ஸாந்தர் ஒரு முஸ்லீம் என்று குரான் சொல்லுகிறது என்று வைத்துகொள்வோம். ஆனால், அலெக்ஸாந்தர் பல தெய்வங்களை வணங்கியவன் என்று வரலாற்றில் எல்லோரும் எழுதி வைத்திருக்கிறாரக்ள் என்று வைத்துகொள்வோம். உடனே ஜுல்கைர்னைன் என்பது அலெக்ஸாந்தர் அல்லவே அல்ல. இது வேறு ஒரு ஜுல்கைர்னைன் என்று தடாலடியாக அடிக்க வேண்டும். நவீன பரிணாமவியலை வைத்துத்தான் நவீன மருத்துவமே இருக்கிறது. மருந்து தயாரிப்பதும் அதனை பரிசோதிப்பதும் அனைத்துமேபரிணாமவியலைத்தான் நிரூபிக்கின்றன என்று யாராவது சொன்னால், உடனே பரிணாமவியலை நிரூபிக்கவே இல்லை என்று திருப்பித்திருப்பி சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். இருக்கவே இருக்கிறார் ஹாரூன் யாஹ்யா. அவருக்கு நோபல் பரிசு கொடுத்து மாளவில்லை. அவரை பிராடு கேஸில் உள்ளே போட்டால் என்ன? அரிவுக்கு மரியாதை இல்லை. அவர்தான் உலக்த்த்லேயே மிகப்பெரிய அரிவாளி. அவர் பரிணாமவியல் தப்பு என்று சொல்கிறார் ஆகவே பரிணாமவியல் தப்பு என்ரு அடித்து விடணும். முதலில் இஸ்லாமிய முறைப்படி சிந்திக்க கற்றுக்கொள்ளுங்கள்.
சூரியன் பட comedy scene
“நாராயணா இந்த கொசு தொல்ல தாங்க முடியலப்பா” dear senkodi உங்கள் வலைப்பிரிவில் தேவையில்லாத கொசுக்கள் சுற்றி வருகிரதே அவற்றை நீங்கள் தணிக்கை செய்யலாமே????
நண்பர் ஸ்கூல் பாய்,
உங்கள் வாதங்களில் ஒரு தெளிவும் இல்லை. உளரல்களின் குவியலாக இருக்கிறது. உளரல்களை நான் பொருட்படுத்துவதில்லை அறியவும்.
பரிணாமவியலை யார் நிரூபித்தது என்று கேட்டீர்கள், விளக்கமளிக்கப்பட்டது. ரெபரன்ஸ் தாருங்கள் என்றீர்கள், தரப்பட்டது. இப்போது இப்போது உங்களின் கேள்வி உச்சகட்ட நகைச்சுவையாகவும் அதேநேரம் உங்களின் தரத்தை எடுத்துக்காட்டுவதாகவும் இருக்கிறது. \\one more doubt jeyasuran என்ன படித்திறுக்கிறார்?//\\ஒரு புத்தகத்தில் உங்கள் நண்பருடய தாய் வேசி என்று சொன்னால் அப்படியே நம்பி விடுவீர்களா//
\\மாறாக வெப்பத்தினால் இரும்பு நீட்சியடைவதும் மனிதன் வளர்வதும் ஒன்றுதான் என்பதாக எழுதவில்லை// இப்படி நான் தெளிவாக எழுதிய பின்னரும் \\what is the physics involved in growth of human being and metal// என்று உங்களால் மீன்டும் கேள்வி எழுப்பப்படுகிறது என்றால் உங்கள் உட்கிடக்கைதான் என்ன?
ஆக ஒட்டு மொத்தமாக நீங்கள் கூற வருவது ஒன்றுதான், குரானுக்கு வெளியில் இருப்பதெலாம் பொய். இதற்கு நீங்கள் அறிவியல் வேடம் போட வேண்டிய அவசியமில்லையே.
குரான் என்பது அரபு மொழியில் இருப்பது மட்டும்தான். வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதெல்லாம் குரானாகாது என்கிறீர்கள், என்றால் அரபு மொழி தெரியாதவர்கள் எல்லாம் குரானை எப்படி தெரிந்து கொள்வது? அரபு மொழி தெரிந்தவர்களால் செய்யப்பட்ட மொழிபெயர்ப்புகளைக் கொண்டு விமர்சனம் செய்யக்கூடாது என்றால் அதன் பொருள் அரபு மொழி தெரியாதவர்கள் யாரும் குரானை விமர்சிக்கக் கூடாது என்பதுதான். அரபு மொழி தெரிந்தவர்களால் செய்யப்பட்ட மொழிபெயர்ப்புகளில் வித்தியாசங்கள் தவிர்க்க முடியாதது என்றால் குரான் புரிந்துகொள்ளக் கடினமானதாக ஆக்கப்பட்டிருக்கிறது என்று பொருள். இதை ஒப்புகிறீர்களா?
பரிணாமம் குறித்து செய்யப்பட்ட ஆய்வறிக்கைகளையெல்லாம் படித்திருப்பதாகக் கூறும் நீங்கள், நீங்கள் படித்தது என்ன? என்று கூறுங்கள். நீங்கள் படித்ததும் நான் எழுதியதும் எந்த விதத்தில் முரண்படுகிறது என்று கூறுங்கள். எது சரியானது என்று கூறுங்கள். நான் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் கூறுங்கள். அல்லாது தும்பை விட்டு வாலைப்பிடித்த கதையாக பின்னூட்டங்களை பதிந்து கொண்டிருந்தாலோ, தொடர்ந்து ஆங்கிலத்திலேயே எழுதிக்கொண்டிருந்தாலோ உங்களை அலட்சியம் செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.
செங்கொடி
i and you know very well know who is speaking correctly (and who is half baked) and giving proofs with reference!!!!! otherwise do onething (we can start from 6th standard english) from ur previous posts make paragraph!! and make my questions below that paragraph and answer it and give it to ur friends / ur favourate 6th standard teacher (most preferable) to make corrections??????
//குரான் புரிந்துகொள்ளக் கடினமானதாக ஆக்கப்பட்டிருக்கிறது என்று பொருள்//. உங்களுக்கு ஆங்கிலம்/இயற்பியல் தெரியவில்லை என்றால் அவை இரண்டும் கடினமாக ஆக்கப்பட்டிருக்கிரது என்று பொருளா??
//இதை ஒப்புகிறீர்களா?// again haif baked type questions i am not going to answer this see my previous posts(regarding thirukkural)…
//வெப்பத்தினால் இரும்பு நீட்சியடைவதும் மனிதன் வளர்வதும் ஒன்றுதான் என்பதாக எழுதவில்லை// இப்படி நான் தெளிவாக எழுதிய பின்னரும்// small(??????) knowledge in science make the person atheist deeper in knowledge in science make the person believe in உவ்வேவே கெட்டவார்த்தை
//பரிணாமம் குறித்து செய்யப்பட்ட ஆய்வறிக்கைகளையெல்லாம் படித்திருப்பதாகக் கூறும் நீங்கள், நீங்கள் படித்தது என்ன? என்று கூறுங்கள். நீங்கள் படித்ததும் நான் எழுதியதும் எந்த விதத்தில் முரண்படுகிறது என்று கூறுங்கள்// bla bla bla bla my dear i asked u a simple question just answer that (giv me the reference hahahahahaha) i swear to u i will definitely respond about ur evolution question ஏன் இந்த கேள்வியை கேட்டேன் என்றால் நீங்கள் “பரினாமவியல் இவர் நிரூபித்து விட்டார்” என்று சொல்வது அவருக்கே கூட தெரியாமல் இருக்கலாம்!!!!! இவ்வளவு நாள் பனாமவியலை பேசிக்கொண்டிருக்கும் உங்களாள் ஒரு சின்ன reference தரமுடியவில்லை
//ஆங்கிலத்திலேயே எழுதிக்கொண்டிருந்தாலோ உங்களை அலட்சியம் செய்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை// தாராளமக அது உங்கள் விருப்பம் ஏனென்றால் உங்களுக்கும் எனக்கும் மற்றும் நடுனிலையானவர்களுக்கும் தெரியும் யார் புரியும் படி தன் வாதங்களை எடுத்து வைகிறார் என்று
Note: now i came to know clearly why some of the friends asking for face to face debate (if u are staying in saudi give me ur address i will try to meet u)
//அரபு மொழி தெரிந்தவர்களால் செய்யப்பட்ட மொழிபெயர்ப்புகளில் வித்தியாசங்கள் தவிர்க்க முடியாதது என்றால்///
முன்பு ஒருமுறை இஸ்லாமியர்களிடம் முன்வைத்த கேள்வியை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகின்றேன். இஸ்லாத்தை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால் ஆதரமாக இருப்பவை குரானும் ஹதீதும்தான். ஆனால் அவற்றின் மூலநகல் அரபியில் இருக்கின்றது. அல்லாவின் துரதிர்ஷ்டம் இவ்வுலகில் பலமொழிகள் இருப்பதும், குரானையும் ஹதீதையும் சரியான முறையில் மொழிபெயர்க்க ஆள் கிடைக்காததும்தான். இந்நிலையில் இம்மொழிபெயர்ப்புகளை படித்துவிட்டு முஸ்லீமாக மாற விரும்பியவன் மாறாமலோ அல்லது முஸ்லீமாக இருந்தவன் நாத்தீகனாகவோ செல்லும் நிலைக்கு யார் பொறுப்பாகுவது? மொழிபெயர்ப்பாளரா? அல்லது இறைவனா?
உண்மயை தெரிந்துகொள்ள விரும்புவனுக்கும், அறிவை ( jeyasuran போன்ற dummy பீஸ்களை தவிற்க) அடைய விரும்புவனுக்கும் மொழி எப்போதும் ஒரு தடையாக இருப்பதில்லை…………..
ஸ்கூல்பாய், இப்னுபஷீர் கேலியாக எழுதினாலும் நச்சென்று எழுதியிருக்கிறார். அதுதானே நீங்க்ள் செய்யும் வாதமுறை? அலெக்ஸாந்தர் விஷயம், மோஸஸின் சகோதரி விஷயம் எல்லாமே குரானின் தவறுகள், அதாவது முகம்மதின் தவறுகள். இந்த தவறுகளே போதும், குரான் முகம்மதின் கை வண்ணமே என்று காட்ட.
நான் இதுவரை அலெக்சாண்டர் பற்றியும், மோஸஸ்ஸின் சகோதரி பற்றியும் குர்’ஆனில்’ படித்ததில்லை (ஏனென்றால் பகுத்தறிவாளன் என்று சொல்லி முட்டாள்தனமாக திரிபவன் நான் இல்லை i am just a student not arabic scholar like ibn basheer!!)
அதனால் நீங்கள் வசனத்தையும் உங்கள் வாதத்தையும் தெரிவியுங்கள்……..நான் கேட்ட கேள்வியயும் சென்கொடியின் பதிலையும் பாருங்காள்..முடிந்தால் தாங்களாவுது பதில் சொல்லுங்கள்……..ஜிங் ஜாக் போடாதீர்கள்
தோழர் செங்கொடி அவர்களே.
தோழர் ஸ்கூல் போய் அவருடைய வாதத்தினை தெளிவான முறையில் எடுத்துரைக்கின்றார் ஆனால் அவரின் அனுகு முறைதான் சிறு பிள்ளைத்தனமாக
(பெயருக்கு ஏற்றது போல) இருந்தாளும் இதனை பொருட்படுத்தாது பதிலலிக்க வேண்டியது உங்களது கடமையே… முடியாத பட்சத்தில் நீங்கள் அதனை
//உங்கள் வாதங்களில் ஒரு தெளிவும் இல்லை. உளரல்களின் குவியலாக இருக்கிறது. உளரல்களை நான் பொருட்படுத்துவதில்லை அறியவும்.//
இவ்வாறு கூறி தட்டிக் கழிப்பது ஒரு விவாதத்திற்கு அழகல்ல என்பதை நீங்கள் அறியக் கூடும். பலவிதமான மனநிலையுடைய தோழர்கள் இங்கே வரக்கூடும்.
அவர்கள், அவர்களின் பாணியில் பதில் அளிப்பார்கள் ஆனால் அதனை பொருட் படுத்தாது சரியான முறையில் பதிலாக்க வேண்டிய கட்டாயத்தில்
இருக்கின்றீர்கள்.
மேலிருந்து பார்க்குமிடத்து ஸ்கூல் போய் நியாயமான கருத்துக்களை வைக்குமிடத்து நீங்கள் அதனை ஏற்கவேண்டும் அல்லது உங்களது சரியான கருத்தினை கூறி
அவருடைய கருத்துக்களுக்கு பதில் அளிக்கவும். அதை விட்டு விட்டு இருவரும் விவாத கருவைத்தாண்டி விவாதிப்பதும்…. அவர் திரும்ப திரும்ப ஒரே
விடயத்தை உங்களிடம் பதிலாளிக்குமாறு கூறுவதும் அழகல்ல…
எனவே தயவு செய்து இருவரும் புரிந்துணர்வுடன் விவாதிக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்….
தோழர் ஸ்கூல் போய் அவர்களே நீங்கள் தமிழினை நன்றாக வாசிப்பவராக இருக்கின்றீர்கள் முடிந்தளவு ஆங்கிலத்தை தவிர்க்குமாறு தயவுடன் கேட்டுக்
கொள்கின்றேன்….
நன்றி.
– மனசாட்சி.
நன்றி மனசாட்சி அவர்களே,
//இருவரும் விவாத கருவைத்தாண்டி விவாதிப்பதும்…. அவர் திரும்ப திரும்ப ஒரே// தாங்கள் நான் விவாத கருவைத்தாண்டி என்ன வினவினேன் என்று சொல்ல முடியுமா? வரும் காலத்தில் என்னுடைய தவறை நான் திருத்திக்கொள்வேன்..
தோழர் ஸ்கூல் போய் அவர்களே!
விவாதத்தின் ஒழுக்கங்களில் ஒன்று விவாத கரு தாண்டி விவாதிக்காமல் இருப்பது… நான் இங்கு உங்களை மட்டும் குறிப்பிடவில்லை… இருவரையுமே குறிப்பிட்டுள்ளேன். விவாத தலைப்பு //குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?// என்பதாகும் ஆனால் நீங்கள் இருவரும் அதை விட்டுவிட்டு விவாத கரு தாண்டி “டார்வினின் கூர்ப்பு கொள்கை”யை விவாதித்துக் கொண்டிருக்கின்றீர்கள். இங்கு விவாத ஒழுக்கம் பேணுவதோடு “டார்வினின் கூர்ப்பு கொள்கை”க்கு பிரிதொரு தலைப்பு ஆரம்ப்பித்து விவாதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி.
– மனசாட்சி.
இந்த இடுகைக்கான மறுப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பார்க்க: http://ihsasonline.blogspot.com/2011/04/blog-post_08.html
அல்லாஹ் சாத்தானின் மீது எறிவதற்காகவா நட்சத்திரங்களை படைத்தார்? மேலானோர் கூட்டத்தின் பேச்சை சாத்தான் கேட்கக்கூடாது என்பதற்காகவா நட்சத்திரங்கள் படைக்கப்பட்டன? இது விஞ்ஞான உலகின் பார்வைக்கு முரண்பாடாக உள்ளது.
Jinns and Shooting Stars
///……… இன்னும் அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எரிகற்களாகவும் ஆக்கினோம்……… குரான் 67:5 /////
ஹி ஹி ஹி , ஒரே ஒரு சைத்தானை வெருண்டோட செய்ய சர்வ வல்லமை பொருந்திய, குன் என்று சொல்லியே அனைத்தையும் படைத்த “அல்லாஹ்”வுக்கு ஒரு செப்டில்லியன் நட்சத்திரங்கள் தேவையா ? 🙂
கடவுள் கொள்கை ஒரு கொமெடி பீஸ் !!
(ஒரு செப்டில்லியன் – 1 போட்டு 24 பூஜ்யம்.)
yes sometime mirracle seience is best end day it”s true
next genration will be start any time any where
and this generation life is end will anytime any where
kuran is true and iraithuthar is true
time is start now
jewish ku uthaviya yevanum irukka matthan endra quran vasanatthai 1400 varusama thinam thinam jewish poi picchikitthu irukkanunga. athukku bathil solla trani illa.