ஆதி மனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே பகுதி ௨௪

மொழியறிவு என்பது மனிதன் சமூகவயப்பட்டதன் அடையாளம். கூட்டு உழைப்பு மனிதனுக்கு இன்றியமையாததாய் ஆனபின் தன் எண்ணங்களை, அனுபவங்களை பிரிதொரு மனிதனுக்கு உணர்த்துவதற்கு, கடத்துவதற்கு கண்டுபிடித்த கருவி. ஆதி மனித இனம் தோன்றியபோதே மொழியறிவு அவனுக்கு எட்டியிருக்கவில்லை. அவனது பாதுகாப்பற்ற சூழல் இன்னொரு மனிதனிடம் தொடர்பு கொண்டே ஆகவேண்டும் எனும் நிர்பந்தத்தை ஏற்படுத்திய பிறகு அவன் கண்டு, கற்று, வளர்த்துக்கொண்டது தான் மொழி அதாவது பேச்சு.

இப்போது குரானின் ஒரு வசனத்தைப் பார்க்கலாம்.

ஆதமே அப்பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக” என்று சொன்னான். அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது… குரான் 2:33

ஆதம் என்பது அல்லா உருவாக்கிய முதல் மனிதன். தன் படைப்பின் பெருமையை தன் உதவியாளர்களுக்கு (வானவர்களுக்கு – மலக்குகளுக்கு) விளக்கும் வகையில் இந்தக்கதை குரானில் இடம்பெற்றிருக்கிறது. பூமியில் மனிதன் எனும் ஒரு குலத்தை வாழவைப்பதற்காக ஒரு மனிதனை களிமண் கொண்டு அல்லா படைக்கிறான். இதற்கு அவனது உதவியாளர்களில் சிலர் ஆட்சேபம் தெரிவிக்கின்றனர். இதை மறுத்து அல்லா நானே எல்லாம் அறிந்தவன் என்பதை உணர்த்தும் பொருட்டு சில பொருட்களைக் காட்டி இவற்றின் பெயர்களைக் கூறுங்கள் என தன் உதவியாளர்களைக் கேட்கிறான். அதற்கு அவர்கள் அல்லாவாகிய நீ எங்களுக்கு கற்றுத்தராத எதுவும் எங்களுக்கு தெரியாது என்கின்றனர். பின் முதல் மனிதனாகிய ஆதமிடம் இவைகளின் பெயர்களைக் கூறு எனப்பணிக்க அவர் அவைகளின் பெயர்களைக் கூறுகிறார்.

இங்கு கடவுளாகிய அல்லா நடத்தும் உரையாடலைப் புரிந்து அவன் கேட்கும் கேள்விகளுக்கு ஆதி மனிதனாகிய ஆதம் பதிலளிக்கிறார், அவரின் பதிலை அல்லாவின் உதவியாளர்கள் கேட்டுப் புரிந்து கொள்கிறார்கள். இஸ்லாமிய நம்பிக்கையின் படி உலகின் முதல் மனிதன் ஆதம். இவ்வுலகில் அவர் பல்கிப் பெருகி அவரின் வழித்தோன்றல்களே இன்று உலகிலிருக்கும் அனைவரும். அந்த முதல் மனிதனாகிய ஆதமுக்கு பேசும் திறன் இருந்திருக்கிறது. அதுவும் பொருட்களை பிரித்தறிந்து தனிப்பட்ட பெயர்களில் அழைக்கும் அளவுக்கு பேச்சு வளமடைந்திருக்கிறது. ஆனால் இது சரியா? வரலாறு இதை ஒப்புகிறதா? இல்லை.

வரலாற்றில் முதன் முதலில் பேசியவர்கள் எனும் பெருமையை பெற்றிருப்பவர்கள் நியாண்டர்தால் மனிதர்கள். இன்றைய மனிதனான குரோ மாக்னன் இனத்திற்கு முந்திய இனம் நியாண்டர்தால் இனம். தோராயமாக இன்றைக்கு மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை வாழ்ந்து அழிந்த மனித இனம். இவர்கள் தான் வரலாற்றில் முதன் முதலில் பேசிய இனம் என்பதை இரண்டு சான்றுகள் மூலம் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். முதலாவது, இஸ்ரேலில் கெபாரா எனும் இடத்திலுள்ள கார்மேல் மலைக் குகையில் யோயல் ராக் எனும் மானுடவியலாளரால் அகழ்ந்தெடுக்கப்பட்ட மண்டையோட்டில், தற்போதைய மனிதனுக்கு தொண்டையில் நாக்கின் சதையோடு இணைந்திருக்கும் ஹயாய்ட் எனும் சிற்றெலும்பும் காணப்பட்டது. தற்போதைய ஹயாய்ட் எலும்புக்கும் அதற்கும் உள்ள ஒற்றுமைகளை வைத்து, நியாண்டர்தால் மனிதர்கள் பேசியிருக்க வேண்டும் என்கின்றனர். இரண்டாவது, பிரான்ஸில் லாஹினா எனும் இடத்தில் நியாண்டர்தால் மனிதர்கள் வேட்டையாடிய விலங்குகளின் எலும்புகள் கிடைத்தன, அதில் மயிரடர்ந்த மிகப்பெரிய மாமதம் (உருவில் பெரிய யானை) போன்ற விலங்குகளின் எலும்புகளும் இருந்தன. இதுபோன்ற பெரிய விலங்குகளை திட்டமிட்டு வசிக்கும் இடத்திற்கு அருகில் விரட்டிவந்து வேட்டையாடியிருக்க வேண்டுமென்றால் எண்ணிக்கையில் அதிகமான மனிதர்கள் கூடியே செய்திருக்க முடியும். எனவே அந்த இனம் ஒருவகையில் பேசியிருக்க வேண்டும் என யூகிக்கிறார்கள். அவர்களும் கூட நம்மைப் போல் மொழி பேசியிருக்க முடியாது. ஆ, ஊ, ஈ போன்ற வல்லொலிகளையே இனம் பிரித்து மாற்றியோ சேர்த்தோ ஒருவிதமான ஒலிகளை எழுப்பி தமக்குள் எண்ணப் பரிமாற்றங்களை நடத்தியிருக்க வேண்டும்.

ஆதி மனித இனங்களான ஆஸ்டிரேலோபிதஸின், ஹெபிலைன், ஹோமோ எரக்டஸ் போன்ற இனங்களை அடுத்து தான் ஹோமோ செபியன் நியாண்டர்தாலிஸ் எனும் நியாண்டர்தால் மனிதர்கள் வருகிறார்கள், இதன் பிறகுதான் குரோ மாக்னன் எனும் தற்போதைய மனித இனமான ஹோமோ செபியன் செபியன்ஸ் வருகிறது. ஆக ஆதி மனித இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் கடந்துதான் மனிதன் பேசவே தொடங்கியிருக்கிறான். ஆனால் குரான் கூறுகிறது படைக்கப்பட்ட முதல் மனிதனான ஆதம் பேசினார் என்று. குரானில் அந்த வசனத்திற்கு மேல் விளக்கமில்லை, அல்லா வந்து அறிவியல் கூறப்போவதில்லை. எனவே இஸ்லாமியர்கள் தான் இதற்கு விளக்கம் தரவேண்டியவர்கள்.


இப்போது குரானின் இன்னொரு வசனத்தைப் பார்க்கலாம்,

பின்னர் தன் சகோதரரின் பிரேதத்தை எவ்வாறு மறைக்கவேண்டும் என்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியை தோண்டிற்று, அவர் “அந்தோ! இந்த காகத்தைப் போல் கூட நான் இல்லாதாகிவிட்டேனே! அப்படி இருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே” என்று கூறி கைசேதப்படக் கூடியவராகிவிட்டார். குரான் 5:31

பூமியில் நிகழ்ந்த முதல் மரணமே கொலைதான் என்று குரான் இந்த வசனத்தின் மூலம் பதிவு செய்திருக்கிறது. ஆதி மனிதனான ஆதமின் மகன்களில் இருவர் தொடர்பான வசனம் இது. இருவரும் அல்லாவுக்கு வணக்கம் செய்கின்றனர் (பலியிடல்?) அதில் ஒருவரின் வணக்கம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, மற்றொருவரின் வணக்கம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் ஆத்திரமுற்ற ஏற்றுக்கொள்ளப்படாதவர், ஏற்றுக்கொள்ளப்பட்டவரை அடித்துக்கொலை செய்து விடுகிறார். பிணத்தை என்ன செய்வது என்று தெரியாமல் அலைந்த போதுதான் அல்லா ஒரு காகத்தை அனுப்பி அதன் மூலம் பிணத்தை அடக்கம் செய்யும் முறையை கற்றுக்கொடுக்கிறார். இப்படிப் போகிறது அந்தக் கதை.

இந்த வசனத்தின் மூலம் நிறைய வியப்புகள் நமக்கு கிடைக்கின்றன. ஆதி மனிதர்கள் உயிர்பற்றி அறிந்திருக்கிறார்கள். ஒருவனை கொலை செய்துவிடமுடியும் அதாவது செயற்கையாக அவன் உயிரைப் போக்குவதன் மூலம் அவனை முடக்கிவிட முடியும் என்பது தெரிந்திருக்கிறது. தாக்கினால் அவன் உயிர் அவனைவிட்டு நீங்கிவிடும் என்பது தெரிந்திருக்கிறது. வெற்றி தோல்வி பற்றி தெரிந்திருக்கிறது. இவைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு ஈமச்சடங்கை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். உலகின் முதல் மரணம் அல்லது முதல் கொலையின் பிறகு மனிதன் ஈமச்சடங்கைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறான். ஆனால் தொல்லியல் ஆய்வாளர்கள் இதை மறுக்கிறார்கள்.

ஈமச்சடங்கு என்பது இறந்த மனிதர்கள் மீண்டும் வருவார்கள் அல்லது உடலைவிட்டு ஆன்மா பிரிந்துவிட்டது, ஆன்மா திரும்பி வரும் போது உடல் பத்திரமாக இருக்க வேண்டும் எனும் நினைப்பில் உடலை பாதுகாக்கும் வழிமுறையில் வந்த சடங்குமுறை. இந்த முறையை மனித இனம் தோன்றி வெகு காலத்திற்கு பிந்திய மனிதர்களே கைக் கொண்டிருந்தனர். சீனாவில் சௌகௌடியன் பகுதியில் ஆய்வை மேற்கொண்டிருந்த டேவிட்சன் பிளேக் அவரைத்தொடர்ந்து ஃபிரான்ஸ் வெய்டன் ரேய்ஷ் ஆகியோர் மேற்கொண்ட ஆய்வில் அப்பகுதில் நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த (பீகிங் மனிதர்கள் என்று பெயரிடப்பட்ட) மனிதர்கள் குறித்து உலகிற்கு தெரிவித்தனர். இவர்கள் மனித மாமிசத்தை உண்டவர்கள் என்பதையும் தம் ஆய்வில் வெளிப்படுத்தியிருக்கின்றனர். அதாவது இவர்கள் இறந்த மனிதனுக்கு ஈமச்சடங்கு செய்யவில்லை மாறாக தின்றிருக்கிறார்கள்.

ஈமச்சடங்கு செய்வதையும் முதலில் நியாண்டர்தால் மனிதர்களே செய்திருக்கின்றனர். இஸ்ரேலின் டாபுன், ரஷ்யாவின் டெஷிக்டாஷ் போன்ற பகுதிகளில் நியாண்டர்தால்கள் ஈமச்சடங்கு செய்ததற்க்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ஆக வரலாற்றில் முதலில் ஈமச்சடங்கு செய்தவர்களும் நியாண்டர்தால்களே.

மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு குரான் வசனங்களும் அதன் உள்ளீட்டில் அறிவியலோடு முரண்படுகின்றன. ஆதிமுதல் மனிதனிலிருந்து மனிதர்களுக்கு மொழியறிவு இருந்தது என்பதும், ஆதில் முதல் மனிதர்களிலிருந்தே ஈமச்சடங்கு நடைமுறையிலிருந்தது என்பதும் தொல்லியல் ஆய்வுகளின் மூலம் பொய் என்று தெரியவருகிறது. இறைவன் என இஸ்லாமியர்கள் குறிப்பிடும் தகுதிகளோடு உள்ள ஒரு ஆற்றல்தான் முகம்மதுவுக்கு குரானை கொடுத்தது என்றால் இதுபோன்ற பிழையான தகவல்கள் குரானில் இடம்பெற்றிருக்கக் கூடாது. எனவே குரானை முகம்மது தன்னுடைய தேவை கருதி ஆக்கம் செய்துவிட்டு அதன் நம்பகத்தன்மைக்காக அந்நேரத்தில் மக்களால் வணங்கப்பட்டுவந்த அல்லா எனும் கடவுளை சீர்திருத்தி பயன்படுத்திக்கொண்டார் என்பது தெளிவாகிறது. அன்று முகம்மதுவுக்கு தொல்லியல் குறித்த அறிவு இல்லை என்பதில் தவறொன்றுமில்லை, ஆனால் இன்று…?

இத்தொடரின் முந்தைய பகுதிகள்

23. கால வெளியில் சிக்கிக்கொண்ட அல்லா

22. குரானின் காலப்பிழைகள்

21. குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள்: மனிதப் பார்வையா? இறைப் பார்வையா?

20. மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா?

19. சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு?

18. நூஹின் கப்பல் நிறைய புராணப் புழுகுகள்

17. பிர் அவ்னின் உடல் எனும் கட்டுக்கதை

16. கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்

15. விந்து குறித்த குரானின் விந்தைகள்

14. பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள்

13. கோள்களும் அதன் விசையும் அல்லாவின் தேற்றங்கள்

12. விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்.

11. குரானின் மலையியல் மயக்கங்கள்

10. கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள்

9. பூமி உருண்டை என யார் சொன்னது, அல்லாவா? மனிதனா?

8. பிரபஞ்சமும் அதை கட்டுப்பட அழைத்த குரானும்

7. குரான் கூறுவது அறிவியலாகுமா?

6. ஹதீஸ்களும் அதன் பிரச்சனைகளும்.

5. குரானின் பாதுகாப்பில் விழுந்த கேள்விக்குறிகள்.

4. மெய்யாகவே குரான் பாதுகாக்கப்பட்டது தானா?

3. குரானின் சவாலுக்கு பதில்

2. அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள்

1. இஸ்லாம். பிறப்பும் இருப்பும்: ஓர் எளிய அறிமுகம்

இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே….

தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு சொடுக்கவும்

182 thoughts on “ஆதி மனிதன் மொழியறிந்தவனா? அல்லாவின் பதில் என்ன?

  1. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    “இயர்பியல்” பற்றி சொன்னால் தெரிஞ்ச‌வன் “இழுத்துவச்சி மிதிப்பான்”
    “கணிதம்” பற்றி சொன்னால் தெரிஞ்ச‌வன் “கல்லால அடிப்பான்”
    “பொது அறிவியல்” பற்றி சொன்னால் தெரிஞ்ச‌வன் “அரவேக்காடுன்னு” திட்டுவான்…….அதனால் “செமகாமெடி” திருப்பியும்
    கற்(பனை)காலத்துக்கே போய்ட்டார்………பரவாயில்ல!!!!

    என்ன செங்கொடியாரே ? உங்க கிட்ட ஒரே ஒரு கேள்விதான் நான் கேட்க‌போகிறேன்….இந்த பதிவும் பரினாமவியல் பற்றி பேசுகின்றன …..பரினாமவியல் யார் நிரூபித்தது என்று இப்போதாவது கூறுங்கள் (தயவு செய்து நியான்றதால் பற்றி பேசாமல் கேட்ட கேள்விக்கு அந்த ஆசிரியர் எழுதிய நூலில் இருந்து ரெஃபெரென்ஸ் தரவும்!!!)

    “செயகரன்” காமெடி பீஸ்களை இங்கே இடாதீர்கள்

  2. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    //மொழியறிவு என்பது மனிதன் சமூகவயப்பட்டதன் அடையாளம். கூட்டு உழைப்பு மனிதனுக்கு இன்றியமையாததாய் ஆனபின் தன் எண்ணங்களை, அனுபவங்களை பிரிதொரு மனிதனுக்கு உணர்த்துவதற்கு, கடத்துவதற்கு கண்டுபிடித்த கருவி. ஆதி மனித இனம் தோன்றியபோதே மொழியறிவு அவனுக்கு எட்டியிருக்கவில்லை. அவனது பாதுகாப்பற்ற சூழல் இன்னொரு மனிதனிடம் தொடர்பு கொண்டே ஆகவேண்டும் எனும் நிர்பந்தத்தை ஏற்படுத்திய பிறகு அவன் கண்டு, கற்று, வளர்த்துக்கொண்டது தான் மொழி அதாவது பேச்சு//
    செங்கொடிக்கு சுத்தமா அறிவு மழிங்கிடுத்து
    செங்கொடி குழந்தையா இருக்கும் போது எந்த மொழியில் பேசி அவருடைய தாயிடம் பால் குடித்தார்?? மொழி என்பது என்ன இலக்கணம் மற்றும் வைத்து பேசுவதா??????அப்படீன்னா? ஆடு மாடு பேசுரது மொழி இல்லாயா? இல்ல அதுவும் நியான்றதால் காலத்துலதான் மொழி அறிவு பெற்றதா????

    “ஆதமே அப்பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக” என்று சொன்னான். அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது… குரான் 2:33

    எனக்கு இதுக்கு என்ன‌ ஹ‌தீது இருக்குதுன்னு தெரியாது, அராபியில‌ என்ன‌ எழுதீருக்குன்னும் தெரியாது….ஆனா லாஜிக்க‌ சிந்திக்க‌ தெரியும்‍ அதுக்குதான் குழ‌ந்தை உதார‌ண‌த்த‌ சொன்னேன்!!!!என்ன‌ செங்கொடி நீங்க‌ குழந்தையா இருக்கும் இருக்கும் போது த‌மிழ் இல‌க்க‌ண‌த்தோட‌ பேசி உங்க‌ள் தாயிட‌ம் உரையாடினீர்க‌ளா?

    //ஆனால் தொல்லியல் ஆய்வாளர்கள் இதை மறுக்கிறார்கள்.//வாயில் வடை சுட்டுக்கொக்கும் வள்ளலே தொல்லியல் ஆய்வாளர்கள் பெயர்களை தரவும் மேலும் அவர்கள் பதிப்புகளை தரவும்? (jeyakaran வேண்டாமே pls)

    ஆயிரம் ஆயிரம் வ‌ருட‌ம் க‌ளித்து உங்களின் பரினாமவியல் கூற்று படி மனிதன் உடம்பு ஒல்லியாகவும் தலை பெரிதாகவும் மனிதர்கள் இருக்கிராற்கள் என்று வைத்துக்கொள்வோம் (இது பற்றி தங்களுக்கு தெரியும்தானே?) அவர்களுக்கு ஒரு ஆசை பிந்தய மனிதன் (1800-2090) எவ்வளவு அறிவாற்றல் மிகுந்தவன் என்று கணிக்க ஆசப்படுகிறார்கள், அப்பொழுது காலம் செய்த கொடுமையால் தங்களின் ம‌ண்டை மட்டும் தான் கிடைக்கிரது அவர்கள் அதை ஆராய்சி செய்கிறார்கள். அவர்கள் இறுதியாக ஆராய்சியின் முடிவில் “இந்த காலத்தில் (1900 2010) வாழ்ந்த மனிதன் யோசிக்கும் திற‌மை அற்றவன் என்று முடிவு செய்து விடுகிறார்கள்……….

    இப்பொழுது சொல்லுங்க‌ள் செங்கொடி அவர்க‌ளே அவ‌ர்க‌ள் முடிவு ச‌ரியான‌தா?த‌வ‌றான‌தா? ஏனென்றால் இந்த‌ கால‌த்தில்தான் உங்க‌ளுக்கு பிடித்த‌ கார‌ல் மார்க்சும் வாழ்ந்திருக்கிறார்……..இதே மாதிரிதான் தாங்கள் சொல்வ‌தும்!!!
    fossils கிடைக்காத‌ ப‌ட்ச்ச‌திலே அந்த‌ கால‌த்தில் இது “ரூ” இருந்திருக்க‌ முடியாது என்று ஆகிவிடுமா?

    //மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு குரான் வசனங்களும் அதன் உள்ளீட்டில் அறிவியலோடு முரண்படுகின்றன// நீங்க‌ அப்ப‌டி என்ன‌த்த‌ இங்க‌ அவிய‌ல் சாரி அறிவிய‌ல் பூர்வ‌மா பேசுனீங்க‌ முடிவுக்கு வ‌ருவ‌த‌ற்கு?

  3. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    தாங்கள் தம்மாமில் இருப்பதாக கேள்விப்பட்டேன் (வதந்தி!!??) முடிந்தால் பக்கதில் இருக்கும் கோபாரில் செயகரன் புத்தகத்தை (அன்பளிப்பாக) அனுப்பிவைக்கவும்…..என்னுடைய்ய விலாசம்
    ewa appartments, room no:308. (behind crown plaza)

  4. http://www.talkorigins.org/faqs/faq-misconceptions.html

    the above site gives you the answers for the following misconceptions..

    Evolution has never been observed.
    Evolution violates the 2nd law of thermodynamics.
    There are no transitional fossils.
    The theory of evolution says that life originated, and evolution proceeds, by random chance.
    Evolution is only a theory; it hasn’t been proved.

    So go there, get yourself educated. For your information, there are around 35 scientists who have got nobel prizes based on research in evolution. So far no nobel prize winner has refuted evolution.

    for more information read the site
    http://www.talkorigins.org/origins/faqs-qa.html

    இதற்கு மேலும் இங்கே ஜம்பமாக பேசிக்கொண்டே நீங்கள்தான் புத்திசாலி, மற்றவர்கள் எல்லாம் மடையர்கள் என்று நினைத்தால் அலோபதி மருந்துகளை உண்ணவேண்டாம். ஏனெனில் அவைபரிணாமவியலின் துணையால் உருவான மருந்துகள். அந்த மருந்துகளை சாப்பிடவேண்டாம் என்றால், கருஞ்ஜீரகம் சாப்பிடுங்கள். மரணத்தை தவிர எல்லா வியாதிகளையும் அது குணப்படுத்தி விடும் என்று முகம்மது நபி சொல்லியிருக்கிறார்.
    Bukhari – Volume 7, Book 71, Number 592:
    Narrated Abu Huraira:
    I heard Allah’s Apostle saying, “There is healing in black cumin for all diseases except death.”

  5. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    தந்ததற்கு நன்றி படித்து விட்டு வருகிறேன்………நான் இதை பற்றி இதற்கு முந்தைய பதிவுகளிலேயே கேட்டேனே அப்போதெல்லாம் தூங்கிக்கொண்டு இருந்தீர்களா?
    இப்போது வ‌ந்து நான் த‌ங்க‌ளிட‌ம் வின‌வாம‌லேயே இதை உப‌யோக‌ப்ப‌டுத்துவ‌து ந‌ல்ல‌த‌ல்ல‌
    //இதற்கு மேலும் இங்கே ஜம்பமாக பேசிக்கொண்டே நீங்கள்தான் புத்திசாலி, மற்றவர்கள் எல்லாம் மடையர்கள்// இந்த வரியை வைத்துக்கொள்ளுங்கள் இரண்டு நாள் கழித்து உபயோகப்படுத்துங்கள் (நான் உங்கள் பதிவை படித்த பிற‌கு)!!!!

    ஓன்றை தாங்க‌ள் புரிந்துகொள்ள‌வேண்டும் இங்கே ப‌திப‌ட்டிருக்கும் இடுகைக்கு நான் ரெஃபெரென்செ கேட்டேனே அதை ப‌டிக்க‌வில்ல‌யா??????

  6. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    note: instead of giving the link u can directly give me the books and scientist names because it is having lot of unnecessary junks. i am spending my precious time to read that………………
    //there are around 35 scientists who have got nobel prizes based on research in evolution//
    up to my knowledge (i am a student in physics and maths & i am just a reader and logical analyser of other subjects) i dont know any scientist …,,i will learn from u can u tell me who are all??

  7. //ஆக ஆதி மனித இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் கடந்துதான் மனிதன் பேசவே தொடங்கியிருக்கிறான். ஆனால் குரான் கூறுகிறது படைக்கப்பட்ட முதல் மனிதனான ஆதம் பேசினார் என்று.//

    உங்கள் கணக்குப்படி ஆடு மாடுலாம் பேசல? அப்ப விளங்குகல்லாம் பெசுனும்ன்னா மனுசனா ஆனாதான் பேசுமா? ஹா ஹா செம காமெடி.

    //ஒருவனை கொலை செய்துவிடமுடியும் அதாவது செயற்கையாக அவன் உயிரைப் போக்குவதன் மூலம் அவனை முடக்கிவிட முடியும் என்பது தெரிந்திருக்கிறது.//

    கொலை செய்றது ஐந்தறிவு உள்ள விலங்குகளுக்கு கூட தெரியும். ஆறறிவு மனுஷனுக்கு தெரிஞ்சுருக்குறது அதிசயமா?

    நியாண்டர்தால்னு நீங்க சொல்ற மனுஷனுக்கு எதன அறிவு. முதல்ல இதுக்கு பதில் சொல்லுங்க.

    //உலகின் முதல் மரணம் அல்லது முதல் கொலையின் பிறகு மனிதன் ஈமச்சடங்கைப் பற்றி தெரிந்து கொண்டிருக்கிறான். ஆனால் தொல்லியல் ஆய்வாளர்கள் இதை மறுக்கிறார்கள்.//

    மனுஷன் மட்டும் தான் ஈம சடங்கு பண்ணுறான். அந்த ஒரு விசயதுலயே தெரியலையா குர்ஆன் சொல்லுறது எவ்வளவு உண்மைன்னு.

    //அதாவது இவர்கள் இறந்த மனிதனுக்கு ஈமச்சடங்கு செய்யவில்லை மாறாக தின்றிருக்கிறார்கள்//

    எல்லா மனுசனும் இன்னொரு மனுசன சப்புடுரவன்னு சுத்தமா ஆதாரம் இல்ல. இருந்தா கொடுங்க. அப்பொழுதும் செல பேரு தின்னுகிட்டு தான் இருந்தாங்க இப்பயும் செல பேரு தின்னுகிட்டு தான் இருக்காங்க. ஆதாரம் இல்லாம கதை சொல்லாதிங்க.

    //இஸ்ரேலின் டாபுன், ரஷ்யாவின் டெஷிக்டாஷ் போன்ற பகுதிகளில் நியாண்டர்தால்கள் ஈமச்சடங்கு செய்ததற்க்கான சான்றுகள் கிடைத்துள்ளன.//
    என்ன சான்று அத சொல்லுங்க முதல்ல.

    //மேற்குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு குரான் வசனங்களும் அதன் உள்ளீட்டில் அறிவியலோடு முரண்படுகின்றன.//
    நீங்க சொல்றது வரலாறே இல்ல, சூப்பர் கதை.

    //இறைவன் என இஸ்லாமியர்கள் குறிப்பிடும் தகுதிகளோடு உள்ள ஒரு ஆற்றல்தான் முகம்மதுவுக்கு குரானை கொடுத்தது என்றால் இதுபோன்ற பிழையான தகவல்கள் குரானில் இடம்பெற்றிருக்கக் கூடாது.//

    குர்ஆனா பொய் படுதுரதுக்கு நீங்க சொல்ற பொய் ஆயிரம், எப்டிதான் உங்களால மட்டும் முடியுதோ.

    //அன்று முகம்மதுவுக்கு தொல்லியல் குறித்த அறிவு இல்லை என்பதில் தவறொன்றுமில்லை, ஆனால் இன்று…?//

    இன்று வற உங்களுக்கு அந்த அறிவு இல்லையே.

    பரினாமம் அப்டிங்குறதே பொய்னு பல பேரு எழுதி கிட்டு இருகாங்க, நீங்க சொல்லுறது உண்மைன்ன அவங்க சொல்லுரத பொய் அப்டின்னு உங்களால நிரூபிக்க முடியுமா? நீங்க உண்மையான ஆளா இருந்தா பரிணாமத உண்மைன்னு முதல்ல நிரூபியுங்க.

    இல்ல எப்போதும் போல உங்க வேடிக்க கதையலாம் தொடருங்க.

  8. செங்கொடி குழந்தையா இருக்கும் போது எந்த மொழியில் பேசி அவருடைய தாயிடம் பால் குடித்தார்? உங்க பதில்….?

  9. அன்புள்ள ஸ்கூல்பாய்,
    கீழே கொடுத்துள்ளவை பரிணாமவியலின் ஒரு துணை அறிவியலான evolutionary medicine பகுதியை சார்ந்தவை. இவை அனைத்தும் மருத்துவ மாணவர்களுக்கான பாடபுத்தகங்கள்.
    Principles of Evolutionary Medicine (Oxford Biology) by Peter Gluckman
    Why We Get Sick: The New Science of Darwinian Medicine by Randolph M. Nesse
    Evolution in Health and Disease by Stephen C. Stearns
    Evolutionary Medicine and Health: New Perspectives by Wenda R. Trevathan

    நவீன மருத்துவம் பரிணாமவியலை சார்ந்து இருக்கிறது. நாம் வியாதி அடைவதன் காரணத்தை பரிணாமவியலின் மூலமாக அன்றி, வேறொன்றாலும் புரிந்துகொள்ள முடியாது. ஒரு பக்கத்தை படியுங்கள் என்று சொன்னாலே உங்களால் முடியவில்லை. பாடபுத்தகங்களை கொண்டுவாருங்கள் என்று கேட்கிறீர்கள். இங்கே நான்கு புத்தகங்களை கொடுத்திருக்கிறேன். படித்துவிட்டு வாருங்கள். ஒருவருக்கு ஒரு நோய்க்கு ஒரு மருந்து வேலை செய்யும். இன்னொருவருக்கு வேலை செய்யாது. ஏனென்று புரிந்துகொள்ளவேண்டுமென்றால், அதனை பரிணாமவியலின் மூலமாகவே அந்த விடையை அறியமுடியும். பெருமாலான சீனர்களால் மாட்டுப்பாலை சீரணம் செய்யமுடிவதில்லை. ஆனால் பெரும்பாலான இந்தியர்களால் முடிகிறது?
    http://en.wikipedia.org/wiki/Lactose_intolerance
    இதற்கான விடை, அல்லா அப்படி படைச்சிட்டான். என்று சொல்வீர்களா? (ஏனெனில் அல்லா ஆதாம் ஏவாள் மட்டும்தானே படைச்சான் என்று சொல்கிறீர்கள். சீனாக்காரர்களை தனியாகவும், இந்தியர்களை தனியாகவுமா படைத்தான்?) காரணம் அவர்களது பரிணாமப்பாதையில் வெகுவாக விலகி அவர்கள் செய்த பிரயாணம்.

    பரிணாமவியலை ஒத்துகொண்டால், குரானை பொய் என்று சொல்லியாகவேண்டுமே என்பதற்காக இப்படி கண்ணை இறுக்க மூடிகொள்கிறீர்கள். இது உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வதுதான்.

    மரபணு ரீதியாக மனிதர்கள் பெறும் வியாதிகள், மரபணு ரீதியாக பரிசோதிக்கப்பட்டு வெளியிடப்படும் மருந்துகள் எல்லாமே பரிணாமவியலைஅடிப்படையாகக்கொண்டவைதான். சமீபத்தில் வெங்கட்ராமன் என்ற விஞ்ஞானிக்கு நோபல் கொடுத்தார்களே. கூடவே மூன்று பேருக்கு கொடுத்தார்கள். அனைவரும் பரிணாமவியலின் அடிப்படையில் உருவாகியிருக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காகத்தான் நோபல் பெற்றார்கள்.

    இதுவரை எத்தனை முஸ்லீம் உயிரியல் விஞ்ஞானிகள் பரிணாமவியலை பொய் என்று நிரூபித்து நோபல் பெற்றார்கள் என்று சொல்லமுடியுமா?

  10. அண்ணே அப்துல் அஜீஸ்,///பரிணாமவியலை ஒத்துகொண்டால், குரானை பொய் என்று சொல்லியாகவேண்டுமே என்பதற்காக இப்படி கண்ணை இறுக்க மூடிகொள்கிறீர்கள். இது உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வதுதான்./// யாருண்ணே கண்ண மூடிகிட்டு இருக்கிறாங்க நீங்கதான் எதிர்கருத்துக்களுக்கு பதில் சொல்லமுடியாம தினறுவது தெரியாத ஏனா
    பரிணாமவியல் கட்டுக்கதைதான் ஆக்சிஜன். அது இல்லையெனில் ஒங்க கொள்கை செத்து விடும்.
    எனவே, அதை மானமே போனாலும் கொள்கைக்காக விட்டுக்கொடுக்க மாட்டிங்கண்ணே

  11. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    //ஒரு பக்கத்தை படியுங்கள் என்று சொன்னாலே உங்களால் முடியவில்லை. பாடபுத்தகங்களை கொண்டுவாருங்கள் என்று கேட்கிறீர்கள்// ஒரு பக்கத்தை நீங்கள் கொடுத்தது சரிதான் ஆனால் அதில் சென்கொடியின் வலைப்பதிவு மாதிரியே நிறைய வாய்சவடால் தான் அதிகம்……..ஒரு வித்தியாசம் என்னவென்றால் அவர்கள் சில பதிப்புகளை ஆதாரமாக கொடுத்துள்ளார்கள்…..அதை நான் தெடிப்பிடித்து படிக்கவேண்டும்,,,அதற்காகத்தான் தங்களிடம் இரண்டு நாட்கள் நேரம் கேட்டேன்………..தாங்கள் எப்படிப்பட்டவர் “வலைப்பதிவில் ஆதாரமாக நூல்களை கொடுத்துவிட்டார்கள் என்று அந்த வலைப்பதிவில் சொன்னதை அப்படியே நம்பி விடுவீர்களா? இல்லை அந்த புத்தகத்தை தெடி படிப்பீர்களா???……..
    //பரிணாமவியலை ஒத்துகொண்டால், குரானை பொய் என்று சொல்லியாகவேண்டுமே என்பதற்காக இப்படி கண்ணை இறுக்க மூடிகொள்கிறீர்கள். இது உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்வதுதான்//

    அன்புள்ள குருடரே……நான் ஏற்கனவே தங்கலுக்கு சொல்லிவிட்டேன்
    //தந்ததற்கு நன்றி படித்து விட்டு வருகிறேன்………நான் இதை பற்றி இதற்கு முந்தைய பதிவுகளிலேயே கேட்டேனே அப்போதெல்லாம் தூங்கிக்கொண்டு இருந்தீர்களா? இப்போது வ‌ந்து நான் த‌ங்க‌ளிட‌ம் வின‌வாம‌லேயே இதை உப‌யோக‌ப்ப‌டுத்துவ‌து ந‌ல்ல‌த‌ல்ல‌// உங்க‌ளிட‌ம் இர‌ண்டு நாட்க‌ள் அவ‌காச‌மும் கேட்டுவிட்டேன்…………………
    //சமீபத்தில் வெங்கட்ராமன் என்ற விஞ்ஞானிக்கு நோபல் கொடுத்தார்களே. கூடவே மூன்று பேருக்கு கொடுத்தார்கள். அனைவரும் பரிணாமவியலின் அடிப்படையில் உருவாகியிருக்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காகத்தான் நோபல் பெற்றார்கள்// பரிணாமவியலின் அடிப்படையில் அவ‌ர்க‌ள் ஆராய்ச்சி மேற்கொண்டார்க‌ளா??என‌க்கு தெரிந்த‌ வ‌ரைகும் அப்ப‌டி ப‌டிக்க‌வில்லை வேறு வித‌மாக‌ ப‌டித்தேன் ச‌ரி நான் ப‌டித்த‌து த‌வறாக‌ இருக்கும் தாங்க‌ள் இத‌ற்கு “”அவ‌ர்க‌ளுடைய‌ ப‌திப்புக‌ளில்”” இருந்து விள‌க்க‌ முடியுமா?

    //இதுவரை எத்தனை முஸ்லீம் உயிரியல் விஞ்ஞானிகள் பரிணாமவியலை பொய் என்று நிரூபித்து நோபல் பெற்றார்கள் என்று சொல்லமுடியுமா?//
    நான் ஒன்றும் தங்களை மாதிரி //there are around 35 scientists who have got nobel prizes based on research in evolution// a lot of muslim scientist disprove evolution இப்படி சொல்லவிலேயே ,,,,,u are just creating some illusion like “venkataraaman and so many scientist proved evolution” i asked the list of 35 scientist who got nobel prize based on evolution….can u give me the list now??????

  12. கடவுள் மருப்பு கொள்கை உடயவர்கள் கடவுளை கண்ல பார்த்தாதான் கடவுள் இருக்கிறர் என்பதை ஒத்துக்கொள்வோம் என்று சொல்கிறார்கள்,

    ஆனால் குரங்கிலிருந்து மனிதன் வந்தான் பூனை புலியனது பன்னி யானையாப்போச்சு என்று பரினாம தத்துவம் பேசுபவர்கள் எங்காவது குரங்கு மனிதனானான் என்பதை காண்பித்து நிருபிக்க கடமைப்பட்டவர் ஆகிறர் .
    அது இல்லாமல் நாங்கள் கடவுளை கண்ல பார்த்தாதான் நம்புவோம்
    அனா நீங்க அப்படி எல்லாம் எங்கே பூனை புலியனது பன்னி யானையாப்போச்சு கேக்ககூடாது என்பது என்னநியாம் தோழா!

  13. நியாண்டர்தால் மனிதர்கள் பேசியிருக்க வேண்டும் என்கின்றனர்.//

    எனவே அந்த இனம் ஒருவகையில் பேசியிருக்க வேண்டும் என யூகிக்கிறார்கள். //

    ஒருவிதமான ஒலிகளை எழுப்பி தமக்குள் எண்ணப் பரிமாற்றங்களை நடத்தியிருக்க வேண்டும்//

    என்னா செங்கொடி சார் எப்படி எல்லாமே யூகம்தானே
    எந்த அறிவாளியும் உருதியா சொல்லையே குராண் சொன்னது போல்

    அப்பரம் மக்காவின் பாதுகாப்பு பாதியிலேயே நிற்க்குது கொஞ்சம் கவணிக்கப்படாதோ!

  14. ஸ்கூல்பாய், நான் கொடுத்திருக்கும் நான்கு மருத்துவ பாட புத்தகங்களை படித்துவிட்டீர்களா? இவை சும்மா ஹாரூன் யாஹ்யா மாதிரி புத்தகங்கள் அல்ல. மருத்துவ பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு பாடபுத்தகமாக இருப்பவை. படித்திவிட்டீர்கள் என்றால் சொல்லுங்கள்.

  15. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    யார் அந்த ஹாருன் யஹ்யா????????? i think u r just a web worm without reading any standard books!!!!!!!! i am searching for that book……i will definitely respond you after reading that book (if u want i can give my office email-id also) …….but where is my 35 names of the scientist?????? and venkataraaman “”revolution”” based research??

  16. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    i think we can debate relativity theory in parallel……can you?

  17. //கருஞ்ஜீரகம் சாப்பிடுங்கள். மரணத்தை தவிர எல்லா வியாதிகளையும் அது குணப்படுத்தி விடும் என்று முகம்மது நபி சொல்லியிருக்கிறார்.
    Bukhari – Volume 7, Book 71, Number 592:
    Narrated Abu Huraira:
    I heard Allah’s Apostle saying, “There is healing in black cumin for all diseases except death.”//

    எய்ட்ஸ்க்கு மருந்து கண்டு பிடித்துவிட்டார்கள்.
    அது மட்டுமல்ல அனத்து வியாதிகளுக்கும் சர்வ ரோக நிவாரனி Mr. முகமது கண்டுபிடித்து விட்டார்.
    இதனை முஸ்லீம்கள் ஏற்று கொண்டு கடைபிடிக்கிறீகளா?

  18. ஆதம் பேசினாரா?
    எந்த மொழியில் பேசினார்?
    அதற்கு ஏதாவது ஆதாரம்?

    சரி ஒரு வாதத்திற்காக கடவுள் மனிதனை படைத்தார் என்று வைத்துக் கொள்வோம்.ஒரு ஆண் பெண் குடும்பத்தில் இருந்து இத்தனை இனங்களும் மொழிகளும் தோன்றி இருக்க முடியுமா?.சில இனங்கள் அழிந்து பொயிக்கிறதெ தவிர புதிதாக எந்த மனித இனம் தோன்றியதாக இந்த 10000 to 20000 பதிவு செய்ய பட்ட வரலாற்றில் இல்லை.

    அப்படி என்றால் கடவுள் வெவ்வேறு இன மனியதர்களை படைத்து இருக்க வேண்டும். அப்படி என்றால் இந்து மதத்தில் சொல்லியது போல் பிரம்மா வெவ்வேறு சாதி(இனம்) மனிதர்களை படைத்தார் என்று நம்ப வேண்டும்.

    பரிணாம‌ம் ச‌ரி என்றாலும் இஸ்லாம் உண்மையாக‌ முடியாது.

    பரிணாம‌ம் தவறு என்றாலும் இஸ்லாம் உண்மையாக‌ முடியாது.

    ஒரு குடும்ப‌தின‌ரின் ஜீன்க‌ளில் இருந்து இத்த‌னை வேறுவேறான‌ இன‌ மனித‌ர்க‌ள்
    உருவாக‌ முடியும் என்கிற‌ ச‌வால் ஆபிர‌ஹாமிய‌(யூத ,கிறித்தவ,இஸ்லாமிய) ம‌த்த்தின‌ருக்கு இருக்கிற‌து.இது குறித்து ஏதாவ‌து ஆராய்சி முஸ்லீம்க‌ளால் மேற் கொள்ள‌ப் ப‌டுகின்ற‌தா?

  19. //ஒரு ஆண் பெண் குடும்பத்தில் இருந்து இத்தனை இனங்களும் மொழிகளும் தோன்றி இருக்க முடியுமா?//

    என்னா பினாதுகிரீர் CID சங்கர், முட்டாள் கூட ஒத்துக்குவான் ஒரு தாய் தந்தை தான் மூதாதையர் என்று.

    //சில இனங்கள் அழிந்து பொயிக்கிறதெ தவிர புதிதாக எந்த மனித இனம் தோன்றியதாக இந்த 10000 to 20000 பதிவு செய்ய பட்ட வரலாற்றில் இல்லை.//

    எந்த சில இனம் அளிஞ்சிச்சு, முழுசா அழிந்சிசுன்னு என்ன ஆதாரம்.

    //அப்படி என்றால் இந்து மதத்தில் சொல்லியது போல் பிரம்மா வெவ்வேறு சாதி(இனம்) மனிதர்களை படைத்தார் என்று நம்ப வேண்டும்.//

    ஆஹா இது என்ன காமெடி.

    //பரிணாம‌ம் ச‌ரி என்றாலும் இஸ்லாம் உண்மையாக‌ முடியாது.

    பரிணாம‌ம் தவறு என்றாலும் இஸ்லாம் உண்மையாக‌ முடியாது.//

    உங்க கணக்குக்கா.

    //உருவாக‌ முடியும் என்கிற‌ ச‌வால் ஆபிர‌ஹாமிய‌(யூத ,கிறித்தவ,இஸ்லாமிய) ம‌த்த்தின‌ருக்கு இருக்கிற‌து.//

    அறியாமைல இருக்கீங்க சங்கர் சார், போயி நல்லா அறிவியல் படிங்க.

  20. //என்னா பினாதுகிரீர் CID சங்கர், முட்டாள் கூட ஒத்துக்குவான் ஒரு தாய் தந்தை தான் மூதாதையர் என்று.//

    ஆமாம் முட்டாள் தான் ஒத்துக்குவான் ஒரு தாய் தந்தை தான் மூதாதையர் என்று

    //அறியாமைல இருக்கீங்க நல்லா அறிவியல் படிங்க.// இவங்க எல்லாம் அறிவியல படிச்சிட்டு எல்லாத்தையும் இவங்க தான் கண்டுபுடிசாங்கோ

  21. //ஆமாம் முட்டாள் தான் ஒத்துக்குவான் ஒரு தாய் தந்தை தான் மூதாதையர் என்று//

    CID சங்கர், எப்ப குப்புசாமி ஆனாரு, ஒன்னும் புரோஜனம் இல்ல உங்க கில்ல சொல்லி. எல்லாம் ஜால்ரா கோஷ்டி.

    //இவங்க எல்லாம் அறிவியல படிச்சிட்டு எல்லாத்தையும் இவங்க தான் கண்டுபுடிசாங்கோ//

    இவரு கிளிசிபுட்டாறு, சொல்ல வந்துட்டாரு கவர்னரு. குப்பு சாமீ புதுசா என்னதா கண்டுபுடிச்சு நோபல் பரிசு வாங்குனாறு.?

  22. //இவரு கிளிசிபுட்டாறு, சொல்ல வந்துட்டாரு கவர்னரு// நா ஒன்னும் கிழிக்கல தான் ஆனால் காஃபிர்கல் கிழிச்சி இருக்காங்கோ அதவச்சிதான் நீங்க எல்லாம் கும்மியடிக்றது
    ஆமாம் நீங்கதான் அறிவாளியாச்சே குரான்ல 1400 வருஷத்துக்கு முன்னாடியே அறிவியல கொட்டி வச்சிருக்கே நீங்க எல்லாம் என்னத்த கிழிசிங்கோ கொஞ்சம் சொல்லுங்களேன்

  23. //ஆதி மனிதனான ஆதமின் மகன்களில் இருவர் தொடர்பான வசனம் இது. இருவரும் அல்லாவுக்கு வணக்கம் செய்கின்றனர் (பலியிடல்?) அதில் ஒருவரின் வணக்கம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது, மற்றொருவரின் வணக்கம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் ஆத்திரமுற்ற ஏற்றுக்கொள்ளப்படாதவர், ஏற்றுக்கொள்ளப்பட்டவரை அடித்துக்கொலை செய்து விடுகிறார்//
    பைபிளின் பழைய ஏற்பாட்டில் இது இருப்பதாக அறிகிறேன் (RV யின் பதிவு மூலம் தெரிஞ்சது)
    அப்ப இசுலாம் கிருத்துவம் யூதம் எல்லாம் ஒன்னு அண்ணன் தம்பி தகராறு பயங்கரமா இருக்கே.

  24. யப்பா! இந்த கடவுள் நம்பிக்கையாளர்களோட அழும்பு தாங்க முடியலடா சாமி! என்னதான் அறிவியல் பேசுனாலும் “ஆனைக்கு அர்ரம்னா குதிரைக்கு குர்ரம்” தான். ஆபிரகாமிய மத நம்பிக்கையாளர்கள் ஒருபக்கம், இங்க இந்திய தத்துவ மரவு, உள்ளொளி தரிசனம், பிரம்மம் லொட்டு லொசுக்குன்னு உளறிட்டு இருக்குறவங்க இன்னொரு பக்கம்…. ஏம்ப்பா சாமியளா! கொஞ்சம்கூட எதுலயும் குறைந்தபட்ச லாஜிக் கூட பாக்க மாட்டீங்களாப்பா?

  25. “””””””நா ஒன்னும் கிழிக்கல தான் ஆனால் காஃபிர்கல் கிழிச்சி இருக்காங்கோ அதவச்சிதான் நீங்க எல்லாம் கும்மியடிக்றது
    “”””””””””””””
    “”””””””1400 வருஷத்துக்கு முன்னாடியே அறிவியல கொட்டி வச்சிருக்கே நீங்க எல்லாம் என்னத்த கிழிசிங்கோ கொஞ்சம் சொல்லுங்களேன்””””””””””””””””””””””
    குரானில் உள்ள அறிவியல் விஷயங்களை முஸ்லிம்கள்தான் கண்டுபிடிப்பார்கள் என்று எந்த உத்தரவாதத்தையும் அது குடுக்கல அப்படியிருக்கும்போது முஸ்லிம்கள் என்னாத்த கிழிச்சாங்கன்னு கேட்பதை தவிர்க்கவும்.

  26. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    இஸுலாமிய நண்பர்களே யாராவது யாராவது அப்துல் அஜீஸ் குறிப்பிட்ட வலைப்பதிவை படித்தீர்களா?

  27. ஸ்கூல்பாய்,
    வலைப்பதிவைத்தான் படிக்கமாட்டேன் என்று சொன்னீர்களே? புத்தகத்தை படித்துவிட்டு வாருங்கள். அந்த புத்தகங்களில் எத்தனை பேர்கள் நோபல் பரிசுகளை மருத்துவ பரிணாமவியலுக்காக வாங்கியிருக்கிறார்கள் என்பதும் இருக்கிறது.

  28. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    i already started………my dear ……….anyway you only told that u know there are 35 scientist who got nobel prize in evolution based research….i think u already read that book then why cant u list out that names (இப்போ வரைக்கும் வாய்சவாடல் தான் i am not going to stress you now but after finished reading that book i will stress you)………………….ok 35 scientist u told they are in the book but what about venkataraaaman and his evolutionary based reasearch………….

    டவுசரை கிழித்து அது உள் வழியே சென்றுகொண்டிருக்கும் நண்பர் கேள்விக்குறியும் இந்த விவாதத்தில் வந்தால் நன்றாக இருக்கும்

  29. //என்னா பினாதுகிரீர் CID சங்கர், முட்டாள் கூட ஒத்துக்குவான் ஒரு தாய் தந்தை தான் மூதாதையர் என்று//
    மன்னிக்கவும்.தங்கள் வாக்கியத்தில் பிழை இருக்கிறது முட்டாள் ம‌ட்டும் தான் ஒத்துக்குவார் என்று இருக்க‌ வேண்டும்.
    ஒரு தாய் தந்தையிட‌ம் இருந்து தோன்றினார் என்ப‌த‌ற்கு ஏத‌வ‌து அறிவு பூர்வ‌மாக‌ கார‌ண‌ம் சொல்லுங்க‌ள்
    மதிப்பிற்குறிய குரானை ந்ம்பும் ந‌ண்பர்களே.நீங்க‌ள் குரானில் சொன்ன‌தால் ம‌ட்டும் ந‌ம்பிகிறீர்க‌ளா? அல்ல‌து உங்க‌ளுக்கு அறிவு பூர்வ‌மாக(வரலாறு+அறிவியல் சான்று) ஏதேனும் விள‌க்க‌ம் உங்க‌ளுக்கு தெரியுமா(ஒரு தாய் தந்தை தான் மூதாதையர் என்பத்ற்கு)?.
    நீங்க‌ள் சொல்வ‌து உங்க‌ளுக்கு ச‌ரியாக‌ ப‌டுவ‌தால் அதை அனைவருக்கும் சொல்லாமே.

  30. //அல்ல‌து உங்க‌ளுக்கு அறிவு பூர்வ‌மாக(வரலாறு+அறிவியல் சான்று) ஏதேனும் விள‌க்க‌ம் உங்க‌ளுக்கு தெரியுமா(ஒரு தாய் தந்தை தான் மூதாதையர் என்பத்ற்கு)?.//

    அது என்னமோபா மரபனுசோதனையாமே அதுல இன்னா சொல்லிகிறானுங்க உல்கத்ல உள்ள இல்லா மன்சாலும் ஏதோ ஆப்ரிக்கி கண்டமாமே அங்கிருந்து ஒரு ஜோடியில உருவானதுன்னு கண்புடிச்சிருக்கானுங்களாமே மெய்யாலுமா?

  31. அல்லாவும் மலக்குகளும் ஆதமும் பேசிய மொழி எதுவாக இருக்கும்? சுவனத்து மொழி அரபியாகையாலும், சிறப்புமிக்க தூதர் பேசிய மொழி அரபியுமாகையாலும் அவர்களும் அரபியில்தான் பேசியிருப்பார்கள். இவ்வாறு அரபியைக் கற்றுக்கொண்டு பூமிக்கு இறங்கிய ஆதமும் ஹவ்வாளும் அரபியில்தான் பேசியிருந்திருக்க வேண்டும். ஆதமும் ஹவ்வாளும் அரபியில் பேசியிருந்தால் அவர்களின் புதல்வர்கள் புதல்விகளும் அரபியில்தான் பேசியிருந்திருப்பார்கள். இப்படி வாழையடிவாழையாக அரபியே பேசப்பட்டிருந்தால் வேறு மொழிகள் தோன்றியிருக்க வேண்டிய தேவை இருந்திருக்காது. ஆனால் இப்போதிருப்பதோ பலநூறு மொழிகள். எனவே ஆதிமனிதன் ஆதமாக இருந்தாலும் சரி சாகெமாக இருந்தாலும் சரி மொழியறிந்திருக்கமுடியாது.

  32. //அது என்னமோபா மரபனுசோதனையாமே அதுல இன்னா சொல்லிகிறானுங்க உல்கத்ல உள்ள இல்லா மன்சாலும் ஏதோ ஆப்ரிக்கி கண்டமாமே அங்கிருந்து ஒரு ஜோடியில உருவானதுன்னு கண்புடிச்சிருக்கானுங்களாமே மெய்யாலுமா?//

    ந்ண்ப‌ரே நானும் இந்த‌ கேள்வியைத்தான் கேட்டேன்.
    யார்,எப்போது கண்டு பிடித்தார்?
    இந்த விஷயம் குறித்து எங்கு தெரிந்து கொண்டீர்கள்?நானும் அத‌னை குறித்து தெரிந்து கொள்ள‌ விரும்புகிறேன்.

  33. நன்பா கலை,/////அல்லாவும் மலக்குகளும் ஆதமும் பேசிய மொழி எதுவாக இருக்கும்? சுவனத்து மொழி அரபியாகையாலும், சிறப்புமிக்க தூதர் பேசிய மொழி அரபியுமாகையாலும் அவர்களும் அரபியில்தான் பேசியிருப்பார்கள். இவ்வாறு அரபியைக் கற்றுக்கொண்டு பூமிக்கு இறங்கிய ஆதமும் ஹவ்வாளும் அரபியில்தான் பேசியிருந்திருக்க வேண்டும். ஆதமும் ஹவ்வாளும் அரபியில் பேசியிருந்தால் அவர்களின் புதல்வர்கள் புதல்விகளும் அரபியில்தான் பேசியிருந்திருப்பார்கள்.//// ————————————————————————— என்னாது இது பேசியிருப்பார்கள் பேசியிருந்திருக்க வேண்டும் பேசியிருந்தால் பேசியிருந்திருப்பார்கள் எதையுமே கன்பமாக சொல்றதுயில்லையின்னு முடிவு எடுத்தீட்டிங்களா ஒங்க பரினாம கொள்க மாதிரி இதுவும் ஒரு குத்து மதிப்பு தானா சாரி அது கேடக்கட்டும் அரபி சுவனத்து மொழியின்னு ஒங்களுக்கு யாருண்ணே வஹீ அறிவிச்சாது நல்ல கத வுடுறீங்கண்ணே கொஞ்சம் ஹ்தீஸ்கள புரட்டி அதாரம் காட்டுங்க பாப்போம்

  34. see the following hadiths

    Al-Tabaraani narrated in al-Awsat that Abu Hurayrah (may Allaah be pleased with him) said: The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “I am an Arab, and the Qur’aan is Arabic, and the language of the people of Paradise is Arabic.”
    It was narrated by al-Tabaraani in al-Awsat, al-Haakim, al-Bayhaqi in Shu’ab al-Eemaan and others that Ibn ‘Abbaas (may Allaah be pleased with him) said: The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “Love the Arabs for three reasons, because I am an Arab, the Qur’aan is Arabic and the speech of the people of Paradise is Arabic.”

    Bukhari :: Book 4 :: Volume 55 :: Hadith 543
    Narrated Abu Huraira:

    The Prophet said, “Allah created Adam, making him 60 cubits tall. When He created him, He said to him, “Go and greet that group of angels, and listen to their reply, for it will be your greeting (salutation) and the greeting (salutations of your offspring.” So, Adam said (to the angels), As-Salamu Alaikum (i.e. Peace be upon you). The angels said, “As-salamu Alaika wa Rahmatu-l-lahi” (i.e. Peace and Allah’s Mercy be upon you). Thus the angels added to Adam’s salutation the expression, ‘Wa Rahmatu-l-lahi,’ Any person who will enter Paradise will resemble Adam (in appearance and figure). People have been decreasing in stature since Adam’s creation.

  35. எனக்கு மதிமாறன் அவர்களின் பதில் தான் நினைவுக்கு வருகிறது.
    ‘மாணவர்களுக்கு கம்பராமாயணத்தில் உள்ள அறிவியல் கருத்துகளை சொல்லிக் கொடுஙகள்’ என்று பெரியார் உடன் இருந்து அரசியலுக்கு வந்த ஆர்.எம். வீரப்பன் சொல்லியிருக்கிறாரே? இதுதான் பெரியார் சீடர்களின் யோக்கியதையா?

    பெரியார் உடன் நாய், பூனை எல்லாம்தான் இருந்தது. அதெல்லாம் பகுத்தறிவோடு இருக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பதுதான் பகுத்தறிவா?
    `அறிவியல் கருத்துகள் வேண்டும் என்றால் அறிவியல் நூலை படியுங்கள். மத நூல்களில் அறிவியலை தேடுவது, மலத்தில் அரிசி பொறுக்குவது போன்றது’ என்று பெரியாரே இதுபோன்ற மோசடி அறிஞர்களின் கருத்துகளை கண்டித்திருக்கிறார்.
    ஆர்.எம். வீரப்பன் என்ற ‘விஞ்ஞானியின்’ ஆலோசனையை கேட்டு நீங்கள் மலத்தில் அரிசி பொறுக்குவது என்றால் போய் பொறுக்குங்கள். அதில் எங்களுக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை.`என்று எழுதியருந்தேன்.

    இது அப்படியே குர்ஆனில் அறிவியல் தேடுபவர்களுக்கும் பொருந்தும்.

  36. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    Dear sultan i will come to this hadeeth //Bukhari :: Book 4 :: Volume 55 :: Hadith 543
    Narrated Abu Huraira:// consider i dont know arabic and i am explaining this story to my friend “The Prophet said, “Allah created Adam, making him 60 cubits tall. When He created him, He said to him, “Go and greet that group of angels, and listen to their reply, for it will be your greeting (salutation) and the greeting (salutations of your offspring.” So, Adam said (to the angels), “Peace be upon you”……The angels said ” Peace and Allah’s Mercy be upon you” Thus the angels added to Adam’s salutation the expression…….

    இதே நான் ஒரு ஜப்பானியனாக‌ இருந்து என் நண்பணுக்கு எப்படி சொல்லியிருப்பேன் என்றால் “預言者は、”アッラーは、彼の60アンマ高いことアダムを作成した。それがされるのが彼は自分を作成、彼は移動彼”と天使のそのグループを迎える、その返事に耳を傾けると、あなたの()と挨拶を挨拶(あなたの子孫の礼拝は”だから、アダム(と言わ挨拶天使)は、”平和があなたに”……する天使たちは”平和とアッラーの慈悲は、あなたにされると”このように天使たちはアダムのあいさつに式を追加しました”

    நபி(ஸல்) அவர்கள் ஒரு அராபியர் அவர் தம் மக்களுக்கு அந்த சம்பவத்தை சொல்வதாக இருந்தால் அவர் ருஸ்ஸிய மொழியிலா சொல்லுவார்??நன்றாக இருக்கிரது தங்களது பகுத்து அறியும் புத்தி…………………….

    அடுத்த கேள்வி என்ன “ஏன் அல்லா ஒரு அராபியரை நபியாக தேர்ந்தெடுத்தார் என்றா?”

    u gave me only the reference from the bukhari…..where is the number for //Al-Tabaraani//

  37. ஹைதர் நல்லா இருக்கீங்களா!
    மன்னிக்கவும். சுவனத்து மொழி அரபுதான் என்ற ஆதாரம் இருக்கிறதா என்றுதான் தேடிக்கொண்டிருக்கின்றேன். ஆனாலும் முன்பொருமுறை பயானில் கேட்டதாக ஞாபகம். இருந்தபோதிலும் அல்லாவின் சிறப்புமிக்க தூதர் முஹம்மதும், உலக மக்களெல்லாம் தெளிவா(!) விளங்கிக் கொள்ள இறக்கப்பட்ட இறுதி வேதம்(!) குரானும் அரபுமொழியாகையால் அவர்கள் மூவரும் செய்த discussion அரபியில்தான் இருந்திருக்குமென்றும், எனவே சுவர்க்க மொழியும் அரபியாகத்தான் இருக்குமென்றும் என்ற ஒரு யூகத்தில்தான் எழுதினேன். மேலும் இதை ஒரு ஆலிம்மிடம் உறுதிசெய்த பிறகே எழுதினேன். என்ன இருந்தாலும் ஆதாரம் கிடைக்கும் வரையில் இது ஒரு குத்துமதிப்புதான். சரி அது கிடக்கட்டும். எப்படியாயினும் அவர்கள் ஏதேனும் ஒரு மொழியில்தான் பேசியிருப்பார்கள். பொம்பளையால் கெட்ட ஆதமும் அல்லாவிடம் சில வார்த்தைகளைக் கற்றுக்கொண்ட பிறகே மன்னிப்பும் கேட்கிறார். அந்த வார்த்தைகள் எந்த மொழியில் இருந்திருக்கும்? அது எந்த மொழியாக இருந்தாலும் அதே மொழியில்தான் பூமியிலும் பேசியிருக்க வேண்டும். பின்பு எப்படி பல்லாயீரம் மொழிகள்?

  38. //நபி(ஸல்) அவர்கள் ஒரு அராபியர் அவர் தம் மக்களுக்கு அந்த சம்பவத்தை சொல்வதாக இருந்தால் அவர் ருஸ்ஸிய மொழியிலா சொல்லுவார்??நன்றாக இருக்கிரது தங்களது பகுத்து அறியும் புத்தி//
    திரு.முகமது அராபிய மக்களுக்கு மட்டும் சொல்லி இருந்தால் நமக்கு எந்த பிரச்சனையும் இல்லை.அவர் உலக மக்களுக்கு அனுப்பபட்ட இறுதி தூதர் என்றால் அரபியில் மட்டும் பேசக்கூடிய எழுதப்படிக்க தெரியாத மனிதனையா இறைவன் தேர்ந்து எடுக்க வேண்டும். இந்த ஹதீத்களுக்கு குரானின அத்தாட்சி வேண்டும்
    Bukhari :: Book 4 :: Volume 55 :: Hadith 543
    1. குரானில் ஆதம் 60 அடி உயரம் உடையவராக கூறப்படுகிறதா?.
    2. குரானில் ஆதமின் மனைவி பெயர் கூறப்படுகிறதா?.

    3.குரானில் ஹதிதை(புஹாரி) ஏற்றுக் கொள்வது குறித்து ஏதாவது
    முன்னறிவுப்பு இருக்கிறதா?
    4.முகமதுவின் மரண‌ம் குறித்து குரானில் முன்னறிவுப்பு இருக்கிறதா?
    5.குரான் தோன்றிய காலத்தை குரானில் காட்ட முடியுமா?

  39. ஹைதர் அலி அண்ணே, நீங்க வினவோட பழகி நல்ல பிள்ளையா இருக்குறத விட்டு இன்னும் ஏம்னே மதவாதிகளோட அணியில இருக்கிறீங்க. இந்த உலகத்துல போராடினால்தான் நமக்கு வாழ்க்கை, சுயமரியாதை, குடும்பம், சுதந்திரம் எல்லாம். சீக்கிரம் ஒரு நல்ல தோழராக மாறுங்கண்ணே. இந்த உலகின் ஏழைகளுக்கு இந்த உலகிலேயே ஒரு சொர்க்கத்தை கட்டி அமைப்போம். இத வுட்டுட்டு, புனித நூல்களில் வாழ்க்கைக்கான பொருளை தேடாதீங்கண்ணே, இதல்லாம் உங்க மனசாட்சிக்கு தெரிஞ்ச விசயம்தான். இருந்தாலும் அப்பக்கைப்ப நினைவூட்ட வேண்டியிருக்கிறது.

    வினவு
    (தோழர் ஹைதர் அலி என்ற புதிய தோழனுக்காக போராடும் ஒரு பழைய தோழன்.)

  40. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    எப்படி என் கணிப்பு சரியாக இருக்கிரதா? அடுத்த கேள்வி இதுதான் வரும் என்று………………… சில பேர் என்ன செய்வார்கள் என்றால் லாஜிக்கலா விடையைய் கொடுத்தாலும் தன்னுடைய வாதத்தை நிலை!நாட்டுவதற்காக கீழ்த்தரமாக வேண்டும் என்றே அதில் திரும்பவும் தலைப்புக்கு வெளியே ஒரு கேள்வியைய் கேட்ப்பார்கள்………….குறிப்பாக நண்பர் அபு அநார் இந்த வேளையை செங்கொடி தோல்வியைய் நோக்கிப்போய்கொண்டிருக்கிறார் என்று தெரிந்ததும் ஏதேதோ உளர ஆரம்பித்து விடுவார் (நன்றி :மண்ணுக்கேற்றா மார்க்க விவாதம்) இந்த விவாதத்தை அவர் கவணிக்கவில்லை போல தெறிகிரது!!!
    தலைப்பை தாண்டிய கேள்விகளுக்கு என் நண்பர் ஹைதர் அலி விளக்கம் தருவார்…….இல்லை என்றால் செங்கொடியிடம் வேறு பதிப்பை ஆரம்பிக்க சொல்லவும்,………………..

    நண்பர் ஹைதர் அலி தங்களுக்கு விளக்கம் கூறினாலும் தங்களின் அடுத்த கேள்வி அவரிடம் கெட்க நான் கொடுக்கும் சில யோசனைகள் “குர்’ஆனில் டினோசர் பற்றி சொல்லி இருக்கிறதா? அறிவியல் மேதை செங்கொடியை பற்றி சொல்லியிருக்கிரதா? கம்யூனிசம் பற்றி சொல்லியிருக்கிற்தா? உலகயே திரும்பி பாற்க வைத்த ரஸ்ஸிய மற்றும் ஃபிரென்ச்சு புரட்சி பற்றி முன்னறிவிப்புகள் உள்ளனவா?”

  41. /நண்பர் ஹைதர் அலி தங்களுக்கு விளக்கம் கூறினாலும் தங்களின் அடுத்த கேள்வி அவரிடம் கெட்க நான் கொடுக்கும் சில யோசனைகள் “குர்’ஆனில் டினோசர் பற்றி சொல்லி இருக்கிறதா? அறிவியல் மேதை செங்கொடியை பற்றி சொல்லியிருக்கிரதா? கம்யூனிசம் பற்றி சொல்லியிருக்கிற்தா? உலகயே திரும்பி பாற்க வைத்த ரஸ்ஸிய மற்றும் ஃபிரென்ச்சு புரட்சி பற்றி முன்னறிவிப்புகள் உள்ளனவா?”/

    அப்ப‌ இதெல்ல்லாம் குறிபிட‌ ப‌ட‌வில்லை என்ப‌து ம‌ட்டும‌ல்ல வ‌ர‌லாற்று ரீதியாக‌ எந்த‌ ஒரு குறிப்பும் குரானில் இல்லை.குரானை ஆதாரமாக வைத்து ஏதவது வரலாறு அராபியர்களாள் எழுதப் பட்டு உள்ளதா?வ‌லாற்று தேர்வு வைத்தால் குரான் வாங்கும் ம‌திப்பெண் பூஜ்ய‌ம்.

    குரானில் Mr.முக‌ம‌துவின் பெய‌ர் 4 இட‌ங்க‌ளில் ம‌ட்டுமே வ‌ருகிற‌து.அதுவும் இன்னாரின் ம‌க‌ன் என்று அராபிய‌ர்க‌ளின் வ‌ழ்க்க‌ப் ப‌டி குறிபிட‌ ப‌ட‌வில்லை.குரானில் ஈசா(Mr.Jesus) ப‌ற்றிக் குறிபிடும் பொது கன்னி மிர்ய‌மிம்(Ms Mary) ம‌க‌ன் என்றே குறிபிட‌ ப‌டுகின்ற‌து.ஏன் இப்ப‌டி?

  42. யாராவது பதில் தெரிந்தா மட்டும் சொல்லுஙக‌
    1. குரானில் ஆதம் 60 அடி உயரம் உடையவராக கூறப்படுகிறதா?.
    2. குரானில் ஆதமின் மனைவி பெயர் கூறப்படுகிறதா?.

    3.குரானில் ஹதிதை(புஹாரி) ஏற்றுக் கொள்வது குறித்து ஏதாவது
    முன்னறிவுப்பு இருக்கிறதா?இந்த இந்த கேள்வி முக்கியம் ஏனெனில் இஸ்லாம் என்பது 10% குரான் +90%ஹதித். ஷியா முஸ்லிம்கள் வேறு ஹதித் பயன் படுத்துகிறார்கள்.சுன்னவை பிபற்றுபவர்கள் சுன்னி முஸ்லிம்கள்.

    4.முகமதுவின் மரண‌ம் குறித்து குரானில் முன்னறிவுப்பு இருக்கிறதா?
    5.குரான் தோன்றிய காலத்தை குரானில் காட்ட முடியுமா?

  43. /நபி(ஸல்) அவர்கள் ஒரு அராபியர் அவர் தம் மக்களுக்கு அந்த சம்பவத்தை சொல்வதாக இருந்தால் அவர் ருஸ்ஸிய மொழியிலா சொல்லுவார்??நன்றாக இருக்கிரது தங்களது பகுத்து அறியும் புத்தி/

    இங்கு ஆதம் பேசினாரா என்பதுதான் பிரச்ச‌னை? பேசினால் எந்த மொழி?.குரானில் மொழி குறிப்பிடவில்லை என்றால் சொல்லவண்டியது தானே?

  44. இந்த இஸ்லாமிய அக்கப்போரு தாங்க முடியலயே. அல்லாவையும் முஹமதையும் பத்தி பேசினாலே படை திரட்டிகிட்டு வந்துடுராங்களே. சமஸ்கிருதம்தான் புனித மொழின்னு சொல்லுற பார்ப்பன திமிருக்கும் இந்த தேவமொழி அரபி திமிருக்கும் ஒன்னும் வேற்றுமை இல்லை.அரபி பேசுர மக்களுக்காக முஹம்மது எனும் மனிதன் கண்டு பிடித்த கடவுள்தான் அல்லா. எதையும் கேள்வி கேள் என்பது அறிவியல். கேள்வி கேட்காதே-நம்பு என்பது மதம். எதை நோக்கி போனால் அறிவு வளரும் என்று புரிந்தால் சரி.

  45. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    sankar i cant answer ur questions out of topic……if u r in saudi u r always welcome to meet me……..

  46. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    DAS KAPITAL புத்தகத்தை ரஸ்ஸிய மொழியிலே படித்தவர்களுக்கு நான் பதில் சொல்ல கடமை பட்டிருக்கிரேன்……….

  47. அண்ணே வானம் ///// சமஸ்கிருதம்தான் புனித மொழின்னு சொல்லுற பார்ப்பன திமிருக்கும் இந்த தேவமொழி அரபி திமிருக்கும் ஒன்னும் வேற்றுமை இல்லை.அரபி பேசுர மக்களுக்காக முஹம்மது எனும் மனிதன் கண்டு பிடித்த கடவுள்தான் அல்லா.//// ஆமா தேவமொழி அரபின்னு யார் சொன்ன மிஸ்டர் வா(அவமா)னம் நீங்கள எதாவது சொல்லிகிட்ட யாரு பொருப்பு மேலே நன்பர் கலை கூட குத்து மதிப்பா சொல்லிட்டு ஹதீஸ இரண்டு நாளா தேடிக்கீனு இருக்காரு அரபி தேவமொழி கேடயாதுன்னு நா சொன்ன நம்மபவ போறீங்க

  48. //sankar i cant answer ur questions out of topic……if u r in saudi u r always welcome to meet me//
    அன்புள்ள நண்பர் ஸ்கூல் பாய்,நான் சவூதியில் முன்பு பனியாற்றினேன். இப்போது இல்லை அப்போதுதான் குரானை படிக்க ஆரம்பிதேன்,இன்னும் படிக்கிறென்(ஆங்கில மற்றும் தமிழ்)நீங்கள் நம் நாட்டிற்கு வரும் போது அவசியம் சந்திக்கிறேன்.நன்றி

  49. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    அப்படி இல்ல ஹைதர் பாய் ……..அவர்களுடய பகுத்து(த்தூ) அற்யும் புத்தி எப்படி என்றால்…….,,
    1. முகம்மது(ஸல்) அராபியர் ஆதலால் அரபி தேவ மொழி ஆயிற்று…
    2. ஹிந்து ஆரியர் ஏற்படுத்தியதால் சமஸ்கிருதம் தேவ மொழி ஆயிற்று
    3. ஈசா(ஸல்) (ஜீஸஸ்) யூதன் என்பதால் அராமாயிக் தேவ மொழி ஆயிற்று
    (இதை அவர்கள் கண்டுகொள்ள மட்டார்கள்)

    இதே போல் மொழியை வைத்து பிறித்து பேசும் வெக்கங்கெட்டவர்கள்…. தமிழர்கள் மட்டும் கண்டுபிடித்த பொருட்களை உபயோகிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்…………….(கணிப்பொறி உட்பட)

    இப்போது முதல் ஆங்கிலம்/ஜெர்மன்/ரஸ்ஸிய மொழிகளை அறிந்தவர் மட்டுமே கம்யூனிசவாதிகள்(பகுத்தறிவாளர்) அவார்கள்…….(ஐய்யகோ அப்போ நம்ம செங்கொடி!!!!!????)

  50. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    //இங்கு ஆதம் பேசினாரா என்பதுதான் பிரச்ச‌னை? பேசினால் எந்த மொழி?// what do u mean “language” this i already explained inthe beginning of the comment…………..
    //குரானில் மொழி குறிப்பிடவில்லை என்றால் சொல்லவண்டியது தானே?// u correctly told the topic is about language, then why u are bothering whether is it in Quran or not?…………
    for example i designed one robot and i programmed if it see
    apple —show red light
    banana—show yellow light
    orange—–show orange light…..i prepared manual how to use robot about explaning colors and assume i am giving the manual to u. But u are asking what laguage the robot is speaking? is it mentioned in that manual???? tell me is it wise to ask these kind of questions?

  51. //முகம்மது(ஸல்) அராபியர் ஆதலால் அரபி தேவ மொழி ஆயிற்று…//

    அப்ப‌ அர‌பியில் உள்ளது மட்டுமே குரான் என்ற கருத்து தவறா.அப்புற‌ம் எதுக்கு எல்லா மதரசாவிலும் அரபி மொழியிலேயே குரான் ஓத படுகிறது.நிறுத்தி விடலாம் .தமிழில் ஓதலாமே.

    ////குரானில் மொழி குறிப்பிடவில்லை என்றால் சொல்லவண்டியது தானே?// u correctly told the topic is about language, then why u are bothering whether is it in Quran or notகுரானில் ஆதம் பேசினார் என்று குறிபிடப் பட்டு உள்ளது. ஆனால் எந்த‌ மொழி என்று குறிப்பிடவில்லை என்று நான் கூறுகிறேன் ம‌றுக்க முடியுமா?.

    ?…………//
    ;;for example i designed one robot and i programmed if it see
    apple —show red light
    banana—show yellow light
    orange—–show orange light…..i prepared manual how to use robot about explaning colors and assume i am giving the manual to u. But u are asking what laguage the robot is speaking? is it mentioned in that manual???? tell me is it wise to ask these kind of questions//
    நீங்கள் ரோபோவை பேசுமாறு வடிவமைத்து இருந்தால் நிச்சயமாக மொழி என்ன என்று கேட்பார்கள்.ஆனால் உங்கள் ரோபோ சைகை மொழி பேசும் ஒரு கருவி(machine vision+paatern reconnition.For pattern recoqnition are you using Artificial neural networks or fuzzy logic?.)

    நன்றி ஸ்கூல் பாய்

  52. //உங்கள் ரோபோ சைகை மொழி பேசும் ஒரு கருவி(machine vision+paatern reconnition.For pattern recoqnition are you using Artificial neural networks or fuzzy logic?.)//

    ஒரு புதிய(பழைய ) விசயத்தை மற்றவர் ஏற்றுக் கொள்ளும் விதமாக் சொல்வது அவ்வளவு சுலபமல்ல. மனிதர்கள் ரோபோ என்றும் குரான் வாழும் முறை என்றால் it is manual.for living
    அல்லா உற்பத்தி செய்த ரோபோ(ஆதம்) பேசினார்(பேசியது) ஆனால் அந்த‌ செயல்முறை புத்தகத்தில் (குரான்)பேசிய மொழி குறிப்பிடபடவில்லை.

    இன்னும் பேசுவோம்,விவாதிப்போம்

  53. /////////அந்த‌ செயல்முறை புத்தகத்தில் (குரான்)பேசிய மொழி குறிப்பிடபடவில்லை.//////////////
    ஒரு பேச்சுக்காக இன்ன மொழிதான் ஆதம் பேசினார் என்று குரானில் குறிப்பிடப்படிருந்தால் அந்த மொழி இன்றளவும் பேசப்படுமேயானால் அந்த மொழிக்கு சொந்தகாரர்கள் மற்ற மக்கள் பேசும் மொழியை மட்டப்படுத்துவார்கள் அதற்கு அவர்கள் கூறும் காரணம் முதல் மனிதரே எங்க மொழிக்கு சொந்தகாரர்.மொழிகளிலேயே எங்கள் மொழிதான் முதல் மொழியும்,பழமை வாய்ந்ததும் சிறந்ததுமாய் விளங்குகிறது என்று மற்ற மொழி பேசுபவர்களை இகழுவார்கள்.
    தமிழிலிருந்துதான் உங்களுடைய மொழிகள் வந்தது என்று மலையாளியிடமும்,தெலுங்கு காரர்களிடமும் சொல்லிபாருங்கள் அதற்கு அவர்கள் தங்களுடைய மொழியை விட்டுகொடுக்காமல் பேசுவார்கள்.காரணம் மொழியை ஒரு அடையாளமாக கருதாமல் ஒரு கெளரவ பிரச்சனையாக கருதுவார்கள்.இதுதான் உண்மை எதார்த்தமும்கூட.

  54. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    //அப்ப‌ அர‌பியில் உள்ளது மட்டுமே குரான் என்ற கருத்து தவறா.அப்புற‌ம் எதுக்கு எல்லா மதரசாவிலும் அரபி மொழியிலேயே குரான் ஓத படுகிறது.நிறுத்தி விடலாம் .தமிழில் ஓதலாமே// //For pattern recoqnition are you using Artificial neural networks or fuzzy logic?.)//
    thts why i told some of the persons will do like these in my previous comment(சில பேர் என்ன செய்வார்கள் என்றால் லாஜிக்கலா விடையைய் கொடுத்தாலும் தன்னுடைய வாதத்தை நிலை!நாட்டுவதற்காக கீழ்த்தரமாக வேண்டும் என்றே அதில் திரும்பவும் தலைப்புக்கு வெளியே ஒரு கேள்வியைய் கேட்ப்பார்கள்)………why u u r bothering what kind of algorithm am i using?????……..

    தங்கள் கர்பப்பையில் இருக்கும் போது தங்கள் அம்மா தங்களிடம் உரையாடியபோது இது தமிழ் மொழி என்று கண்டுபிடித்து விட்டீர்களா????
    again i am telling i alredy explained what is languange and their charecters in my previous comments cant u read and answer that one?……why are you always going away from the topic……if you want to discuss neural networks or fuzzy algorithm i am ready to discuss with you but via email (aneeshbu@gmail.com)

    இன்னும் பேசுவோம்,விவாதிப்போம்

  55. //why u u r bothering what kind of algorithm am i using?????……..//
    மன்னிக்கவும் they are not algorithms branch of artificial intelligence .In ANN to you have to colleect the samples and to train the samples you need algorithms .There are so many algorithms like back probagation,hebbian learning,perceptron training algorithm and etc.
    If you are truing to make a product and try to publish or market the product it has to scrutinsed.
    So your users and copetettors will ask for the method.

  56. தங்கள் கர்பப்பையில் இருக்கும் போது தங்கள் அம்மா தங்களிடம் உரையாடியபோது இது தமிழ் மொழி என்று கண்டுபிடித்து விட்டீர்களா????//
    ஆதம் க‌ர்ப்ப‌ பையில் இருந்து பேச‌வில்லை.அல்லா அவ‌ரை ப‌டைத்து பேச‌ வ‌த்தார்.அப்போது அவ‌ர் பேசிய‌ மொழி எதுவாயினும் எங்க‌ளுக்கு க‌வ‌லை இல்லை என்று கூற‌லாமே?.

  57. whatever we discuss is open to all my dear friend.
    To get an introduction about ANN and fuzzy logic
    http://en.wikipedia.org/wiki/Artificial_neural_network
    http://en.wikipedia.org/wiki/Fuzzy_logic

    //தங்கள் கர்பப்பையில் இருக்கும் போது தங்கள் அம்மா தங்களிடம் உரையாடியபோது இது தமிழ் மொழி என்று கண்டுபிடித்து விட்டீர்களா????//

    ஆதம் க‌ர்ப்ப‌ பையில் இருந்து பேச‌வில்லை.அல்லா அவ‌ரை ப‌டைத்து பேச‌ வ‌த்தார்.அப்போது அவ‌ர் பேசிய‌ மொழி எதுவாயினும் எங்க‌ளுக்கு க‌வ‌லை இல்லை என்று கூறலாமே?.
    ஆதம் அல்லா உருவாக்கிய ரோபோ என்றால் ஆதாமின் மூளை ANN or Fuzzy logic based mechannusm ஆகவே இருந்திருக்க வேண்டும்.பேசக்கூடிய ரோபோகக்ள் உண்டு
    http://lis.epfl.ch/index.html

  58. //முகம்மது(ஸல்) அராபியர் ஆதலால் அரபி தேவ மொழி ஆயிற்று…//

    அப்ப‌ அர‌பியில் உள்ளது மட்டுமே குரான் என்ற கருத்து தவறா.அப்புற‌ம் எதுக்கு எல்லா மதரசாவிலும் அரபி மொழியிலேயே குரான் ஓத படுகிறது.நிறுத்தி விடலாம் .தமிழில் ஓதலாமே.

  59. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    do onething just mail ur rebuttals(out of topic) to my mail id i will continue further

  60. ஸ்கூல் பாய்க்கு பிரச்சினை தமிழ்தான் போலும். ஸ்கூல்பாய்! அல்லாவும் மலக்குகளும் ஆதமும் discussion செய்தது நம்மைப் போன்று வாயைத் திறந்து ஏதாவது ஒரு மொழியில் உச்சரித்து பேசுவது போன்றா? அல்லது இல்லையா? இல்லையென்றால் சைகையினால் தகவல்களை பரிமாறிக்கொண்டனரா? ஒத்த வரியில் பதிலளிக்கவும்.
    நன்றி!

  61. //தங்கள் கர்பப்பையில் இருக்கும் போது தங்கள் அம்மா தங்களிடம் உரையாடியபோது இது தமிழ் மொழி என்று கண்டுபிடித்து விட்டீர்களா????//

    க‌ர்ப்ப‌ பையில் இருக்கும் குழ‌ந்தை மொழியை புரிந்து கொள்ளுல் என்று ம‌ஹாபார‌த‌த்தில் தெளிவாக‌ கூற‌ப் ப‌ட்டு உள்ள‌து.

    அபிமன்யு மகாபாரதக் கதையில் வரும் ஒரு முக்கியமான கதைமாந்தர் ஆவார். இவர் அர்ஜுனனுக்கும் கிருஷ்ணரின் சகோதரியான சுபத்திரைக்கும் பிறந்த மகன் ஆவார்.
    இவ‌ர் க‌ர்ப்ப‌த்தில் இருக்கும் போது அருச்சுன‌ன‌ன் த‌ன் ம‌னைவியான‌ சுப‌த்திரைக்கு ச‌க்க‌ர‌ வியூக‌த்தை உடைத்து உள்ளே செல்வ‌து குறித்து கூறுவார்.அதை அபிமன்யு கேட்டு க‌ற்றுக் கொள்வார்.ச‌க்க‌ர‌ வியூகத்தில் இர்ந்து வெளி வருவதை சொல்வதை கிருஷ்ணர் தடுத்து விடுவதால் அவரால் அந்த விஷயத்தை தெரிந்து கொள்ள முடியவில்லை.அது அவர் மரணத்திற்கு காரனமாக அமைந்தது

  62. /do onething just mail ur rebuttals(out of topic) to my mail id i will continue further/
    you talked aboutRobo(sankar’s rajinikanth movie?).
    so I explained.let us discuss everything in open.I may be wrong.If i feet it i accept it

  63. இங்கு விவாதம் செய்கிற ஒத்த வேதத்திலேயே ஆயிரம் பிரச்சினைகள்,குழப்பங்கள். இவரு வேற அந்த சாக்கடையைப் வேற கொட்டுறாரு.

  64. இங்கு விவாதம் செய்கிற ஒத்த வேதத்திலேயே ஆயிரம் பிரச்சினைகள்,குழப்பங்கள். இவரு வேற அந்த சாக்கடையைப் (மகாபாரதம்) வேற கொட்டுறாரு.

  65. ச‌ரி அர‌பி மொழி குறித்து குரான் சொல்வ‌து என்ன‌?

    1.அ லிஃப், லாம், றா. இவை தெளிவான இவ்வேதத்தின் வசனங்களாகும். (12:1)
    நீங்கள் விளக்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆன் நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம். (12:2)

    2. (நபியே!) இவ்வாறே அரபி (மொழி)யில் சட்ட திட்டங்களைக் கொண்டதாக, இ(வ் வேதத்)தை நாம் இறக்கி வைத்திருக்கின்றோம்; எனவே உமக்கு ஞானம் வந்த பின்னரும் அவர்களுடைய (வீணான) இச்சைகளை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடமிருந்து (உம்மை இரட்சிக்கும் உற்ற) உதவியாளரோ, பாதுகாவலரோ (எவரும்) உமக்குக் கிடைக்க மாட்டார். (13:37)
    3.”நிச்சயமாக அவருக்கு கற்றுக் கொடுப்பவன் ஒரு மனிதனே, (இறைவனல்லன்)” என்று அவர்கள் கூறுவதை திடமாக நாம் அறிவோம்; எவனைச் சார்ந்து அவர்கள் கூறுகிறார்களோ, அவனுடைய மொழி (அரபியல்லது) அன்னிய மொழியாகும்; ஆனால், இதுவோ தெளிவான அரபி மொழியாகும். (16:103)

    4.மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம். (20:113)

    5.மேலும், நிச்சயமாக இ(ந்த வேதமான)து அகிலங்களின் இறைவனால் இறக்கி வைக்கப்பெற்றது. (26:191)
    ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரயீல்) இதைக் கொண்டு இறங்கினார். (26:192)
    نَزَ(நபியே!) அச்சமூட்டி எச்சரிப்பவராக நீர் இருப்பதற்காக (இதை) உம் இதயத்தின் மீது (இவ்வேதத்தை இறக்கினார்) – (26:193
    தெளிவான அரபி மொழியில். (26:194)
    நிச்சயமாக இது முன்னோர்களின் வேதங்களிலும் (அறிவிக்கப்பட்டு) இருக்கிறது. (26:195)
    பனூ இஸ்ராயீல்களில் உள்ள அறிஞர்கள் இதை(ப் பற்றி நன்கு) அறிந்திருப்பதே அவர்களுக்கு அத்தாட்சியல்லவா? (26:196)
    இன்னும், நாம் இதனை அரபி (மொழி) அல்லாதவர்களில் ஒருவர் மீது இறக்கி வைத்திருப்போமாயின்; (26:197)
    அவரும் இதை அவர்களுக்கு ஓதிக் காட்டி இருப்பாராயின் அவர்கள் இதன் மீது நம்பிக்கை கொண்டோராக இருக்க மாட்டார்கள். (26:198)

  66. அல்லாஹ்விடம்) அவர்கள் பயபக்தியுடன் இருப்பதற்காக, எத்தகைய (குறையும்) கோணலும் இல்லாத இந்த குர்ஆனை அரபி மொழியில் (இறக்கி வைத்தோம்). (39:28)
    நாம் இதை (குர்ஆனை) அரபியல்லாத வேறு மொழியில் இறக்கியிருந்தால் இதன் வசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கக் கூடாதா? (சொல்) அஜமீ (வேற்று மொழி); (தூதர்)) அரபியரா?” என்று அவர்கள் கூறியிருப்பார்கள். “இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்” என்று கூறுவீராக! ஆனால் ஈமான் கொள்ளாதவர்களுக்கு, அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தன்மை இருக்கிறது இன்னும், அவர் (கண்)களில் குருட்டுதனமும் இருக்கிறது எனவே அவர்கள் வெகு தொலைவான இடத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின்றனர்). (41:44)

    அவ்வாறே நகரங்களின் தாய்க்கும், (மக்காவுக்கும் அதனைச் சுற்றியுள்ளவற்றுக்கும் அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், எவ்வித சந்தேகமுமின்றி (யாவரும்) ஒன்று சேர்க்கப்படும் நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், அரபி பொழியிலான இந்த குர்ஆனை நாம் உமக்கு வஹீஅறிவிக்கிறோம்; ஒரு கூட்டம் சுவர்க்கத்திலும் ஒரு கூட்டம் நரகிலும் இருக்கும். (42:7)

    ஹா, மீம். (43:1)
    விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக. (43:2)
    நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம்;. (43:3)
    இன்னும் நிச்சயமாக, இது நம்மிடத்திலுள்ள உம்முல் கிதாபில் (தாய் நூலில்) இருக்கிறது. (இதுவே வேதங்களில்) மிக்க மேலானதும், ஞானம் மிக்கதுமாகும். (43:4)

    இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. (46:12)

    அவ்வ‌ள‌வுதான்

  67. //இங்கு விவாதம் செய்கிற ஒத்த வேதத்திலேயே ஆயிரம் பிரச்சினைகள்,குழப்பங்கள். இவரு வேற அந்த சாக்கடையைப் வேற கொட்டுறாரு//

    எல்லா மதங்களிலிலும் காலத்திற்கு ஒத்த கருத்துகள்/ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துகள் உண்டு.நான் எதனையும் கொட்டவில்லை.அந்த நூலிலும் இக்கருத்து கூற‌ப் பட்டு உள்ளது என்றே சொன்னென்.அவ்வளவுதான் நண்பர் கலை.

  68. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    dear this is not my site i have to follow some certain rules in here (if i answer to your out of topic questions then there will be no diffirence between me and abu anaar)…………i jus give the example like robot but u got diverted and started how it is working for image pattern is it using ANN or Fuzzy logic ? i replied in common why u are bothering about what algorithm i used, but again & again u answerd me like “ie is not algorithm we have to take samples then we have to train with the use of algorithm bla bla bla ……” my dear here u have to consider one thing we are not talking about damn fuzzy or neural based netwoks ,so i gave u the basic reply if you want to debate with me for neural or fuzzy based knowledge sharing i am ready to discuss with you but not in this post……………….tell senkodi to create one public talk based room in this site…..got it?? dont behave like an illiterate!!!!!!

    //அல்லாஹ்விடம்) அவர்கள் பயபக்தியுடன் இருப்பதற்காக, எத்தகைய (குறையும்) கோணலும் இல்லாத இந்த குர்ஆனை அரபி மொழியில் (இறக்கி வைத்தோம்). (39:28)
    நாம் இதை (குர்ஆனை) அரபியல்லாத வேறு மொழியில் இறக்கியிருந்தால் இதன் வசனங்கள் தெளிவாக விளக்கப்பட்டிருக்கக் கூடாதா? (சொல்) அஜமீ (வேற்று மொழி); (தூதர்)) அரபியரா?” என்று அவர்கள் கூறியிருப்பார்கள். “இது ஈமான் கொண்டவர்களுக்கு ஒரு வழிகாட்டியும், (அரு) மருந்துமாகும்” என்று கூறுவீராக! ஆனால் ஈமான் கொள்ளாதவர்களுக்கு, அவர்களுடைய காதுகளில் செவிட்டுத்தன்மை இருக்கிறது இன்னும், அவர் (கண்)களில் குருட்டுதனமும் இருக்கிறது எனவே அவர்கள் வெகு தொலைவான இடத்திலிருந்து அழைக்கப்படுபவர்கள் (போல் இருக்கின்றனர்). (41:44)

    அவ்வாறே நகரங்களின் தாய்க்கும், (மக்காவுக்கும் அதனைச் சுற்றியுள்ளவற்றுக்கும் அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், எவ்வித சந்தேகமுமின்றி (யாவரும்) ஒன்று சேர்க்கப்படும் நாளைப்பற்றி அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், அரபி பொழியிலான இந்த குர்ஆனை நாம் உமக்கு வஹீஅறிவிக்கிறோம்; ஒரு கூட்டம் சுவர்க்கத்திலும் ஒரு கூட்டம் நரகிலும் இருக்கும். (42:7)

    ஹா, மீம். (43:1)
    விளக்கமான இவ்வேதத்தின் மீது சத்தியமாக. (43:2)
    நீங்கள் அறிந்து கொள்வதற்காக இதனை நாம் அரபி மொழி குர்ஆனாக நிச்சயமாக ஆக்கியிருக்கிறோம்;. (43:3)
    இன்னும் நிச்சயமாக, இது நம்மிடத்திலுள்ள உம்முல் கிதாபில் (தாய் நூலில்) இருக்கிறது. (இதுவே வேதங்களில்) மிக்க மேலானதும், ஞானம் மிக்கதுமாகும். (43:4)

    இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. (46:12)//

    for this i already gave you the logical basedanswer
    (நபி(ஸல்) அவர்கள் ஒரு அராபியர் அவர் தம் மக்களுக்கு அந்த சம்பவத்தை சொல்வதாக இருந்தால் அவர் ருஸ்ஸிய மொழியிலா சொல்லுவார்??நன்றாக இருக்கிரது தங்களது பகுத்து அறியும் புத்தி…………………….) just put goto statement in your program

    goto: செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍–schoolboy, மேல் செப்டம்பர்1, 2010 இல் 5:20 மாலை சொன்னார்.

    ask urself some question like these and again use the same statement……………

    (whats ur next reply may be compiler based questions????????)

  69. //இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் ஒரு இமாமாகவும் (நேர்வழி காட்டியாகவும்) ரஹ்மத்தாகவும் இருந்தது (குர்ஆனாகிய) இவ்வேதம் (முந்தைய வேதங்களை) மெய்யாக்குகிற அரபி மொழியிலுள்ளதாகும்; இது அநியாயம் செய்வோரை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், நன்மை செய்பவர்களுக்கு நன்மாராயமாகவும் இருக்கிறது. (46:12)//
    குரான் அதற்கு முந்திய வேதங்களை உண்மையாக்குவதாக கூறப்படுகின்றது.
    அப்படி என்றால்
    1.முஸ்லிம்கள் தோரா மற்றும் பைபிள் (ஏற்று)கற்றுக் கொள்ள வேண்டும் அல்லவா?ஏன் செய்வது இல்லை.
    2.குரானில் ஹதிதை(புஹாரி) ஏற்றுக் கொள்வது குறித்து ஏதாவது
    முன்னறிவுப்பு இருக்கிறதா?இந்த இந்த கேள்வி முக்கியம் ஏனெனில் இஸ்லாம் என்பது 10% குரான் +90%ஹதித்.
    ஷியா முஸ்லிம்கள் வேறு ஹதித் பயன் படுத்துகிறார்கள்.சுன்னாவை பின்பற்றுபவர்கள் சுன்னி முஸ்லிம்கள்
    சொல்லாத விஷயத்தை செய்கிறிர்கள்.சொல்லிய விஷயத்தை ஏன் செய்வது இல்லை.

    3.அகமதிய முஸாலிம்களுக்கும் சுன்னி முஸ்லிம்களுக்கும் என்ன வேறுபாடு?

  70. //(whats ur next reply may be compiler based questions????????)//

    அப்படியா .நான் கேட்பது வேறு கேள்வி

    1.பல‌ மொழிகள் உருவானதற்கு குரானில் ஏதாவது விளக்கம் உண்டா?
    ஆதி மனிதன் பேசியது ஒரே(?) மொழி.உலகில் உள்ள அனைவரும் அவன் சந்ததி எனில் பல மொழிகள் எப்படி ஏற்பட்டன.(குரானுக்கு முந்திய வேதமான பைபிளில் ஒரு கதை இதற்காக சொல்லப் படுகுறது).குரானில் எப்படி?

    2.சரி ஆதி மனிதன் பேசினான்.எப்போது எழுத ஆரம்பித்தான் குரானின் படி?

    3.குரானின் படி மிருகங்கள் பேசுமா?

  71. ஸ்கூல்பாயின் தேய்ந்துபோன ரெக்கார்டின் கீறல்களின் வழியே.கலை சொல்கிறார்:

    ஸ்கூல் பாய்,
    வெறுங்கையால் முழம் போட முயற்சிக்வேண்டாம். நீங்கள் முதலில் குரானை படிக்கவேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். வசனம் 2:37ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வார்த்தைகளைக் கற்றுக்கொண்டு பின்னர் அதன்மூலம் தனது தவறிற்கு மன்னிப்புக் கேட்டார் என்பதாகக் கூறுகிறது. அந்தசில வார்த்தைகள் மொழியின் அடிப்படையில் அமைந்தது இல்லையென்றால் பின் எப்புடி என்பதை கூறுங்கள்?

    அதுமட்டுமல்ல ஆதமைப் படைப்பதற்கு முன்பே மலக்குகளும் ஜின்களும் இருந்துவந்துள்ளனர். இதில் மலக்குகள் இறைவனைப் புகழ்வதைத் தவிர வேறெதையும் பற்றி அறியாதவர்கள், என்றால் இவர்கள் எங்ஙனம் இறைவனைப் புகழ்ந்தார்கள்?

    முஹம்மது மக்களுக்கு அச்சம்பவத்தைப் பற்றிக் கூறும்போது அவர் சார்ந்த மொழியில்தான் கூறியிருப்பார் என்பதில் எங்களுக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் இங்கு விவாதப் பொருளாக இருப்பது ”ஆதம் மொழி பேசினாரா” என்பதுதான், என்பதை கொஞ்சம் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

    அவர்கள் எந்த ஒரு மொழியின் உதவிகொண்டும் பேசவில்லை,புகழவில்லை என்பீர்களானால் வேறுவழியில்லை செங்கொடி சொல்லுவதை ஏற்றுக்கொள்வதைத் தவிர.

    நண்பர் ஹைதர், கண்ணாமூச்சி விளையாடாமல் நேரடியாக பதில் கூறவும்.

  72. //.குரானின் படி மிருகங்கள் பேசுமா?//

    1.வானங்களிலுள்ளவாகளும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அலலாஹ்வுக்கு ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப்பட்டு விட்டது அன்றியும், எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான். (22:18)

    பிராணிகளும்(அப்படியா), மனிதர்களில் பெரும்பாலானவர்களும்(உலக மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 30% மட்டுமே உள்ளனர்) நிச்சயமாக (உறுதியாக‌?)அலலாஹ்வுக்கு ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன.
    நம்ப முடியுமா?

    2.அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம்; அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும். (27:82)
    3.இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) “எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)” என்று கூறிற்று. (27:18)

    அவர் பறவைகளை(ப் பற்றியும்) பரிசீலனை செய்து “நான் (இங்கே) ஹுது ஹுது(ப் பறவையைக்) காணவில்லையே என்ன காரணம்? அல்லது அது மறைந்தவற்றில் நின்றும் ஆகி விட்டதோ?” என்று கூறினார். (27:20)

    “நான் நிச்சயமாக அதைக் கடுமையான வேதனையைக் கொண்டு வேதனை செய்வேன்; அல்லது அதனை நிச்சயமாக அறுத்து விடுவேன்; அல்லது (வராததற்கு) அது என்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வர வேண்டும்” என்றும் கூறினார். (27:21)

    (இவ்வாறு கூறி) சிறிது நேரம் தாமதித்தார் அதற்குள் (ஹுது ஹுது வந்து) கூறிற்று “தாங்கள் அறியாத ஒரு விஷயத்தை நான் அறிந்து கொண்டேன். ‘ஸபா’விலிருந்து உம்மிடம் உறுதியான செய்தியைக் கொண்டு வந்திருக்கிறேன்.” (27:22)
    ஆகையால் மிருகங்களும் ,பறவைகளும் பேசும்.

  73. பின்னர், ஸுலைமான் தாவூதின் வாரிசானார் அவர் கூறினார்; “மனிதர்களே! பறவைகளின் மொழி எங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டிருக்கிறது மேலும், நாங்கள் எல்லா விதப் பொருள்களிலிருந்தும் (ஏராளமாக) அளிக்கப்பட்டுள்ளோம்; நிச்சயமாக இது தெளிவான அருள் கொடையாகும். (27:16)

  74. //இங்கு விவாதப் பொருளாக இருப்பது ”ஆதம் மொழி பேசினாரா” என்பதுதான், என்பதை கொஞ்சம் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.//

    Bukhari :: Book 4 :: Volume 55 :: Hadith 543
    Narrated Abu Huraira:

    The Prophet said, “Allah created Adam, making him 60 cubits tall. When He created him, He said to him, “Go and greet that group of angels, and listen to their reply, for it will be your greeting (salutation) and the greeting (salutations of your offspring.” So, Adam said (to the angels), As-Salamu Alaikum (i.e. Peace be upon you). The angels said, “As-salamu Alaika wa Rahmatu-l-lahi” (i.e. Peace and Allah’s Mercy be upon you). Thus the angels added to Adam’s salutation the expression, ‘Wa Rahmatu-l-lahi,’ Any person who will enter Paradise will resemble Adam (in appearance and figure). People have been decreasing in stature since Adam’s creation.
    ஆகவே இந்த ஹதிதின் படிஆதம் பேசிய மொழி மற்றும் உலகத்தின் முத்ல் மொழி அரபி ஆகும்

  75. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    வாங்க ஜிங்ஜாக் கலை அவர்களே…நான் குர்’ஆனை படிப்பது இருக்கட்டும் தாங்கள் முதலில் இந்த விவாதத்தை ஆரம்பத்தில் இருந்து படிக்க கேட்டுக்கொள்கிரேன்
    //நீங்கள் முதலில் குரானை படிக்கவேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்//நான் என்னுடைய இரண்டாவது பதில்லிலேயே சொல்லிவிட்டேன் (எனக்கு இதுக்கு என்ன‌ ஹ‌தீது இருக்குதுன்னு தெரியாது, அராபியில‌ என்ன‌ எழுதீருக்குன்னும் தெரியாது……)
    இந்த விவாதம் எப்படி ஆரம்பித்தது என்று தெரியுமா? செங்கொடி அவர்கள் மொழி என்பது நியான்ரதால் காலத்தில் இருந்துதான் புலக்கத்தில் வந்தது என்று அவர் கட்டுரையில் கூறுகிறார் ஆனால் நானோ “ஐயா செங்கொடி அவர்களே மொழி என்பது இலக்கனம் வைத்து மட்டும் வைத்து பேசுவது கிடையாது ஆடு மாடுகள் கூட தங்களுக்குள் செய்தியை பறிமாறிக்கொள்ளும் அதுவும் மொழிதான் ….தாங்கள் குழந்தையாக இருக்கும் போதும் தங்கள் தேவையை தங்கள் தாய் புரிந்து வேண்டியதை செய்வார் அதுவும் மொழிதான், சைகையும் மொழிதான்” என்று கூறினேன் ஆனால் எப்படி எல்லாம் திசைமாற்ற முடியுமோ அப்படி எல்லாம் திசை மாற்றி அறி(வி)யல் அண்ணன் சங்கர் ஆதம் பேசியது என்ன மொழி என்று குர்’ஆனில் உள்ளதா என்று ஆரம்பித்து இப்போது ஸியா வரைக்கும் போய்விட்டார் அவரிடம் எவ்வளவோ தலைப்பை விட்டு வெளியே போகாதீர்கள் என்று எடுத்து சொல்லியும் அந்த அறிவில் + ஆதவன் என்னமோ கேட்டுக்கொண்டிருக்கிறார்…….ஆனால் தாங்களோ என்னை தேய்ந்து போன ரெக்கார்டு என்கிரீற்கள்………..
    “”ஆதம் மொழி பேசினாரா””
    “ஆதி மனிதன் மொழியறிந்தவனா?” நான் ஆதி மனிதன் செய்தி பறிமாரிக்கொள்ளவில்லை என்று என்னுடைய பதில்களில் என்காவது சொன்னேனா?

    “தேய்ந்து போன ரெக்கார்டு” நடுநிலையானவர் கூட தேவைஇல்லை பதில்களை பார்த்தாலே தெரியும் யார் தேய்ந்து போன ரெக்கார்டு மாதிரி சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிறார் என்று ……கம்யூனிசம் பேசும் உங்களுக்கு தெரியவில்லயா?
    இப்போதவது முதல் பதில்களிலிருந்து படியுங்கள் படித்து விட்டு தங்களே சொல்லுங்கள்

    shankar sir : kalakkitteenga sir .( i thought u are a educated person when i studied ur views on image pattern but now i understand what u are) i already told u na put goto statement …i will continue with you after u come out of that loop……..i think u know well about logic circuits but why ur thoughts are all in illogical way(கல்லூரியில் பாடத்தை மக்கப்செய்து படித்தீர்களா?)…….

  76. ////////ஆகவே இந்த ஹதிதின் படிஆதம் பேசிய மொழி மற்றும் உலகத்தின் முத்ல் மொழி அரபி ஆகும்////////
    அபார கண்டுபிடிப்பு(?)
    நீங்கள் சொல்வது எப்படி தெரியுமா இருக்கு
    “அமெரிக்கா அதிபர் ஒபாமா உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்” என்று தமிழில் செய்தி சொல்வதென்றால் மேலே சொன்னதுபோல் செய்தியாளர் இப்படி அறிவிப்பாரா (அ) உங்கள் கணக்குபடி இப்படிதான் EVERYBODY WISH U HAPPY NEW YEAR என்பதாக ஒபாமா அறிவித்தார் அன்று செய்தியில் குறிப்பிடுவார்களா?
    SANKAR உங்களுக்கு ஒரு சிறு கேள்வி உங்கள் திறமையை பாராட்டி உங்களுக்கு வெளிநாட்டில் பாராட்டுவிழா நடத்தி உங்களை கெளரவிக்கின்றார்கள் என்று வைத்துகொள்வோம் அதை உங்கள் நண்பர்களிடமும் உங்கள் குடும்பத்தினரிடமும் விவரிக்கும்போது தமிழில் விவரிக்கின்றீர்கள்.அந்த விவரத்தை கேட்டவர்கள் வெளிநாட்டுகாரங்க தமிழிலேயே நம்ம SANKAR ஐ பாராட்டியிருக்காங்கன்னா புரிஞ்சிக்குவாங்க. சற்று விளக்கமளிக்கவும்.

  77. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    லெனின் அவர்களே இப்படியெல்லாம் கடினமா கேள்வி கேக்காதீங்க, அதுக்கப்புரம் அவரு மருபடியும் முதல்லஇருந்து முஹம்மது(ஸல்) அராபி பேசினாக! அதனால அராபி தெய்வ மொழி….ஆதம் என்ன மொழி பேசினாகன்னு குரான்ல சொல்லி இருக்கா ……..இப்படியே கேட்டு கேட்டு கடைசில திருப்பியும் அதே ஹதீதுக்கு வந்துருவாக……இல்லனா ஒபாம எப்படி சொன்னாருன்னு தெரியுமா?? அவர் பேசின‌ மைக்ரோபோன் கெபாசிடிவ் டைப்பா? மேக்னெடிக் டைப்பானு கேட்டு ரூட்ட மாத்த ஆரம்பிச்சிருவாரு!!!!!
    ஜாக்கிரதை!!!

  78. //“அமெரிக்கா அதிபர் ஒபாமா உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்” என்று தமிழில் செய்தி சொல்வதென்றால் மேலே சொன்னதுபோல் செய்தியாளர் இப்படி அறிவிப்பாரா (அ) உங்கள் கணக்குபடி இப்படிதான் EVERYBODY WISH U HAPPY NEW YEAR என்பதாக ஒபாமா அறிவித்தார் அன்று செய்தியில் குறிப்பிடுவார்களா?//

    நண்பரே உங்கள் விஷயத்தை கருத்தளவில் ஏற்றுக் கொள்கிறேன்.உங்கள் கருத்து படி.
    1.ஆதம் பேசினார்.
    2.ஆதம் பேசியது அரபி அல்ல.
    3. வேறு ஏதாவது ஒரு அற்புதமான மொழி( அது என்ன?.)
    4. அது குரானில் குறிப்பிட படவில்லை.அது எந்த் மொழி என்பது எங்களுக்கு அவசியம் இல்லை என்று கூறி விடுங்கள்.
    5.ஆதம் பேசியவற்றை அரபியில் மொழி பெயர்த்து ஹதிதில் எழுதி இருக்கிறார்கள்.

    ச‌ரியா?

  79. உங்களுக்கு வெளிநாட்டில் பாராட்டுவிழா நடத்தி உங்களை கெளரவிக்கின்றார்கள் என்று வைத்துகொள்வோம் அதை உங்கள் நண்பர்களிடமும் உங்கள் குடும்பத்தினரிடமும் விவரிக்கும்போது தமிழில் விவரிக்கின்றீர்கள்.அந்த விவரத்தை கேட்டவர்கள் வெளிநாட்டுகாரங்க தமிழிலேயே நம்ம SANKAR ஐ பாராட்டியிருக்காங்கன்னா புரிஞ்சிக்குவாங்க. சற்று விளக்கமளிக்கவும்//

    நீங்கள் இப்பொதைய கால கட்டத்தை வைத்து உதாரணம் காட்டுகிறீர்.இத்னை நான் ஏற்றுக் கொள்கிறேன்
    அப்படி என்றால்
    1.ஆதம் அரபி பேசவில்லை. சொர்க்கத்தின் மொழி அரபி அல்ல‌
    2.அரபி உலகத்தின் முதல் மொழியும் அல்ல.
    3.இதிலிருந்து அரபியும் பிற மொழிகள் போன்றதுதான் என்ற கருத்துக்கு வரலாமா?
    4.இஸ்லாமை தமிழ் படுத்தி விடலாமே?
    5.குரானை தமிழிலேயே ஓதலாமே?

  80. //லெனின் அவர்களே இப்படியெல்லாம் கடினமா கேள்வி கேக்காதீங்க, அதுக்கப்புரம் அவரு மருபடியும் முதல்லஇருந்து முஹம்மது(ஸல்) அராபி பேசினாக! அதனால அராபி தெய்வ மொழி….ஆதம் என்ன மொழி பேசினாகன்னு குரான்ல சொல்லி இருக்கா ……..இப்படியே கேட்டு கேட்டு கடைசில திருப்பியும் அதே ஹதீதுக்கு வந்துருவாக……இல்லனா ஒபாம எப்படி சொன்னாருன்னு தெரியுமா?? அவர் பேசின‌ மைக்ரோபோன் கெபாசிடிவ் டைப்பா? மேக்னெடிக் டைப்பானு கேட்டு ரூட்ட மாத்த ஆரம்பிச்சிருவாரு!!!!!
    ஜாக்கிரதை!//
    நான் அப்படி சொல்லப் போவது இல்லை

    I like this comment.Thank you My dear friend scool boy.

  81. //shankar sir : kalakkitteenga sir .( i thought u are a educated person when i studied ur views on image pattern but now i understand what u are) i already told u na put goto statement …i will continue with you after u come out of that loop……..i think u know well about logic circuits but why ur thoughts are all in illogical way(கல்லூரியில் பாடத்தை மக்கப்செய்து படித்தீர்களா?)…….//
    நான் உண்மையை தேடுபவன்.நான் கற்றுக் கொள்ள முயல்பவன்.

    1.ஆதம்(ஏதோ ஒருமொழியில்) பேசினார் என்றால் எப்படி இத்தனை மொழிகள் உருவாயிற்று?

    2.ஒரு பெற்றோருக்கு அனைவ‌ருக்கும் பிற‌ந்தோம் என்றால் எப்ப‌டி இத்த‌னை இன‌ங்க‌ள்?

    இத‌ற்கு ஒவ்வொருவ‌ரும் ஒவ்வொரு விள‌க்க‌ம் த‌ருகிறார்க‌ம்.அது அவ‌ர்க‌ளுடைய‌ ம‌த‌ம் அல்ல‌து கொள்கை சார்ந்த‌து.மேற் கூறிய‌ கேள்விக‌ளுக்கு குரான் அல்ல‌து ஹ‌திஸில் விள‌க்க‌ம் இருக்கிற‌தா?

    ம‌னித‌ குல‌ வ‌ர‌லாறு அனைவ‌ருக்கும் தெரிய‌ வேண்டும்.அத்ற்காக நம்மிடம் உள்ள தகவல்களை( அறிவியல் சான்றுகள்,வரலாற்று சான்றுகள்,மத புத்தகங்கள்) பரிமாறி விவாதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.உங்களிடம் உள்ள‌ புத்த‌ங்க‌ளில் எல்லாமே கூற‌ப் ப‌ட்டு இருக்கிற‌து என்று கூறினால் அந்த‌ உண்மை சரி பார்க்கப் பட்டு ,சரியாக இருந்தால் அனைவ‌ருக்கும் போய் சேர‌ வேண்டும். நாக‌ரிக‌மான‌ முறையில் கேள்விக‌ளை கேட்டு ப‌தில் பெற‌லாம்.

    நீங்க‌ள் ஒரு காரிய‌ம் செய்கிறீர்க‌ள் என்றால் ஏன் செய்கிறாய் என்று யாராவ‌து கேட்டால் விள‌‌க்க‌ம் அளிக்க‌ முடிய‌ வேண்டும்.

    இன்னும் பேசுவோம் ந‌ன்றி

  82. ///////////1.ஆதம் அரபி பேசவில்லை. சொர்க்கத்தின் மொழி அரபி அல்ல‌
    2.அரபி உலகத்தின் முதல் மொழியும் அல்ல.
    3.இதிலிருந்து அரபியும் பிற மொழிகள் போன்றதுதான் என்ற கருத்துக்கு வரலாமா?//////////////
    கண்டிப்பாக வரலாம்.
    //////////////4.இஸ்லாமை தமிழ் படுத்தி விடலாமே?
    5.குரானை தமிழிலேயே ஓதலாமே?////////////////
    இந்த பரிந்துரை குரானுக்கும்,இஸ்லாமுக்கு மட்டுமா (அ) நம் தேசத்துக்கும்,தேசியகீதத்துக்கும் பொருந்துமா என்பதை தெளிவுபடுத்தவும்.
    /////////////////1.ஆதம்(ஏதோ ஒருமொழியில்) பேசினார் என்றால் எப்படி இத்தனை மொழிகள் உருவாயிற்று?/////////////////////
    ஆதம் மொழியில் மட்டும் ஒருமொழிகாரராக இருக்கவில்லை கடவுள் கொள்கையிலும் ஒரிறைக்கொள்கையில்தான் இருந்தார் மனிதகுலம் பெருக பெருக கடவுளுக்கு இணை கற்பித்து பல கடவுள்களை பெருக்கிவிட்டனர் மொழிகளும் அந்த கலாச்சாரத்துக்கேற்றவாறு பெருகிவிட்டது.எல்லா மொழிகளையும் ஆராய்ந்தால் இன்ன மொழியிலிருந்து இன்ன மொழி உருவாயிற்று என்பதை காணலாம்.
    //////////////////2.ஒரு பெற்றோருக்கு அனைவ‌ருக்கும் பிற‌ந்தோம் என்றால் எப்ப‌டி இத்த‌னை இன‌ங்க‌ள்?//////////////////////
    ஒரு பெற்றோருக்கு பிறந்த குழந்தைகள் ஒன்றுகொன்று நிறத்தில் வேற்றுமைபடுவதில்லையா?
    உங்களுடைய சந்ததிகள் அனைவரும் உங்களுடைய மதமோ (அ) கொள்கையில் உறுதியாக இருப்பார்கள் என்பதை உங்களால் உறுதியாக சொல்லமுடியுமா?இல்லை நீங்கள் உங்கள் பாட்டன்,முப்பாட்டனாருடைய கொள்கையில்
    தான் இருக்கின்றீர்கள் என்பதை உறுதியாக சொல்லமுடியுமா?
    ////////////////மேற் கூறிய‌ கேள்விக‌ளுக்கு குரான் அல்ல‌து ஹ‌திஸில் விள‌க்க‌ம் இருக்கிற‌தா?////////////
    குரானிலேயே இருக்கிறது உங்களை குலங்களாகவும்,கோத்திரங்களாகவும் ஆக்கியிருப்பது ஒருவரை ஒருவர் நீங்கள் அறிந்துகொள்வதற்காகத்தான்.(வசன எண் நியாபகமில்லை பிறகு குறிப்பிடுகிறேன்).
    “”குலங்களாகவும்,கோத்திரங்களாகவும்”” இதற்கும் யாராவது குற்றம் கண்டுபிடிப்பார்கள் இதை தேளிவு படுத்தவேண்டியதும் என் கடமை.
    குலம் கோத்திரம் என்பது பாரம்பரியம்,கலாச்சாரத்தை குறிப்பதேயொழிய மதங்களை குறிக்கும் சொல்லாக பயன்படுத்தவில்லை என்பதை மற்ற மற்ற வசனங்களை படிக்கும்போது தெரிந்துகொள்ளலாம்.

  83. மிக்க ந்ன்றி .முதல் முதலாக தெளிவாக ஒரு முடிவுக்கு வந்த (நான் சந்திதத இஸ்லாமியர்களில்) ந‌ண்பரே.நானும் அதனை ஏற்றுக் கொள்கிறேன்.1.இஸ்லாமை தமிழ் படுத்தி விடலாமே?
    ?////////////////
    //இந்த பரிந்துரை குரானுக்கும்,இஸ்லாமுக்கு மட்டுமா (அ) நம் தேசத்துக்கும்,தேசியகீதத்துக்கும் பொருந்துமா என்பதை தெளிவுபடுத்தவும்//
    1.உலகத்தில் உள்ள மனித்ர்களுக்கு தன்னை சுற்றி நடக்கும் உண்மைகளை அறிந்து கொள்ள உரிமை உண்டு. இஸ்லாமில் உள்ளவர்களுக்கும்,இல்லாதவர்களுக்கும் அதனை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் அதை மக்கள் மொழியில் புரியுமாறு கூற வேண்டும்.
    நம் தேசத்தில் பல மொழிகள்,பல மத்ங்கள் உண்டு.
    2.இன்னும் கூட தமிழ் நாட்டில் உள்ள (இந்து) கோயில்களில் தமிழில் போசை நடக்க வேண்டும் என்று போராட்டங்கள் நட‌க்கின்றன.ச‌ம்ஸ்கிருதத்தில் ம‌ட்டுமே பூசை ந‌ட‌த்த‌ப் ப‌ட‌வேண்டும் என்ற‌ கொள்கை உடையோரும் உண்டு.
    3.கிறித்த‌வ‌ தேவ‌ல‌ய‌ங்க‌ளில் த‌மிழில்( அல்லது அவரவர் தாய் மொழியில்) மற்றும் ஆங்கில‌த்தில் பிரார்த்த‌னை ந‌டை பெறுகிற‌து.
    4.ப‌ல‌ இன‌ ப‌ல‌ மொழி வாழும் நாட்டில் ஒரு தேசிய கேத‌ம் ம‌ட்டுமே இருக்க‌ முடியும்.ஆனால் நாம் த‌மிழ்தாய் வாழ்த்தும் கூட‌ அதே ம‌ரியாதையுட‌ன் பாடுகிறோம்.
    5.இஸ்லாத்தில் அர‌பியிலேயே தொழுகைகு அழைப்பு விட‌ப் ப‌டுகிற‌து.தொழுகையும் அர‌பியிலேயே ந‌டை பெறுகிற‌து.

    இது இஸ்லாத்தின்(குரான் ,ஹதிஸ்) ப‌டி க‌ட்டாயமாக்க‌ப் ப‌ட்டு உள்ளதா?

    /6.குரானை தமிழிலேயே ஓதலாமே/

    நான் இப்படி கேட்கிறேன்.எல்லா மொழி முஸ்லீம்களாலும் அர‌பி மொழி குரான் தெளிவாக‌ புரிந்து கொள்ள‌ முடியுமா?.
    7.குரான் நெடுங்கால‌மாக‌ பிற‌ மொழிக‌ளில் மொழி பெய‌ர்கப்ப‌ட‌வில்லை.ஏன்?8.குரானை மொழி பெயர்த்தல் குறித்து ஏதாவது முன் அறிவுப்பு குரானில் இருக்கிறதா?

  84. //ஒரு பெற்றோருக்கு பிறந்த குழந்தைகள் ஒன்றுகொன்று நிறத்தில் வேற்றுமைபடுவதில்லையா?
    உங்களுடைய சந்ததிகள் அனைவரும் உங்களுடைய மதமோ (அ) கொள்கையில் உறுதியாக இருப்பார்கள் என்பதை உங்களால் உறுதியாக சொல்லமுடியுமா?இல்லை நீங்கள் உங்கள் பாட்டன்,முப்பாட்டனாருடைய கொள்கையில் தான் இருக்கின்றீர்கள் என்பதை உறுதியாக சொல்லமுடியுமா?//

    கொள்கை வேறு .இன‌ம் வேறு ந‌ண்ப‌ரே.
    ஒரு தாய் த‌ந்தைக்கு பிற‌ந்த‌ குழ‌ந்தைக‌ளின் டி என் ஆ ஒன்றாக‌வே இருக்கும். எந்த் த‌மிழ் பெற்றோருக்கும் சீன‌க் குழ‌ந்தை பிற‌க்காது.

  85. //எல்லா மொழிகளையும் ஆராய்ந்தால் இன்ன மொழியிலிருந்து இன்ன மொழி உருவாயிற்று என்பதை காணலாம்.//

    மொழியியலாளர்கள் மொத்த மொழிகளை சில மொழிக் குடும்பங்களக மட்டுமே தொகுத்து உள்ளனர்.இந்த மொழிகள் ஒன்று கொன்று விதியாசமானவை.

  86. //மனிதகுலம் பெருக பெருக கடவுளுக்கு இணை கற்பித்து பல கடவுள்களை பெருக்கிவிட்டனர் மொழிகளும் அந்த கலாச்சாரத்துக்கேற்றவாறு பெருகிவிட்டது.//

    இது உங்களின் கருத்து இல்லை குரான் அல்லது ஹதிஸில் கூறப் பட்டு உள்ளதா

  87. //மனிதகுலம் பெருக பெருக கடவுளுக்கு இணை கற்பித்து பல கடவுள்களை பெருக்கிவிட்டனர் மொழிகளும் அந்த கலாச்சாரத்துக்கேற்றவாறு பெருகிவிட்டது.//

    இது உங்களின் கருத்தா? இல்லை குரான் அல்லது ஹதிஸில் கூறப் பட்டு உள்ளதா?

  88. Is this the sura? Mr Lenin
    மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன். (49:13)

  89. கலையண்ணே,
    /////எப்படியாயினும் அவர்கள் ஏதேனும் ஒரு மொழியில்தான் பேசியிருப்பார்கள்.///// —————————————————————————இதாத்தான் நாங்களும் சொல்லுகிறோம் அங்கு இறைவன் ஒரு மொழியை கற்று கொடுக்கிறான் அவர் போசினார் அவ்வளவுதான் என்ன மொழி பேசினார் என்ற குறிப்பு இல்லை அது தேவையிம் இல்லை உதாணரத்திற்கு( 14:4, எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம் ) என்று குர்ஆன் கூறுகிறது உடனே பல லட்சம் நபிமார்களின் பெயர்களையும் அவர்கள் பேசிய மொழிகளையும் பட்டியல் போட தேவையில்லை சில நபிமார்களைப் பற்றி குர் ஆன் சொன்னது போன்று ஒரு சில மொழிகளை அடையாளப்படுத்தினால் போதுமானாது ————————————————————————— ////பொம்பளையால் கெட்ட ஆதமும்//// ————————————————————————— அண்ணே கலை ஆதம் பொம்பளையால கெட்டருன்னு குர்ஆன் எங்கையாவது சொல்லியிருக்கானு கொஞ்சம் கண்டுபுடிச்சு சொல்லுங்கண்ணே ஹதீஸ்லியாவது அதாரம் இருந்த சொல்லூங்கண்ணே நீங்க பாட்டுக்கு அள்ளி விடுறீக. குர்ஆன் இன்ன சொல்லுதுன்ன. 1.(அவ்விருவரையும் ஏமாற்றி (தரம்) தாழ்த்தினான் அவ்விருவரும் அம்மரத்தை சுவைத்த போது 7:22 ) 2.(அவ்விருவரும் அதிலிருந்து சப்பிட்டனர் 20:121) இப்படி குர்ஆன் பன்மையாகத்தான் கூறுகிறது பார்க்க குர்ஆன் வசன என்கள் -2:36.7:20.7:27.20:120.7:22.20:122 பொம்பளையால ஆம்பள கெட்டான் என்கிற கதையை படிக்கனுமுன்ன போயி பைபிள புரட்டுங்க ஒங்களுக்கு நெறைய கிடைக்கும் ————————————————————————— /////அல்லாவிடம் சில வார்த்தைகளைக் கற்றுக்கொண்ட பிறகே மன்னிப்பும் கேட்கிறார். அந்த வார்த்தைகள் எந்த மொழியில் இருந்திருக்கும்?/////////// —————————————————————————இறைவன் அப்போழுது ஒரு மொழியை கற்று கொடுத்திருப்பான் அது மலக்குமார்களுக்கு புரிகிற மொழியாக இருந்திருக்கும் —————————————————————————//////// அது எந்த மொழியாக இருந்தாலும் அதே மொழியில்தான் பூமியிலும் பேசியிருக்க வேண்டும். ///////////// —————————————————————————எந்த மொழியில் பேசினாரோ அதே மொழியில் பூமியில் பேச வேண்டிய அவசியமில்லை மலக்குமார்களிடம் தன் வல்லமையை நிருபிப்பதற்காக சில பொருட்களின் பெயர்களை கற்று கொடுத்து பேச வைத்தான் தவிர பூமியில் பேசுவதற்காக அல்ல ————————————————————————— ///////பின்பு எப்படி பல்லாயீரம் மொழிகள்?////// —————————————————————————மனித இனம் பல்கி பெருகி வளரும் போது பல மொழிகளும் பல இனங்களும் தொன்றுவதினால் பல்லாயீரம் மொழிகள் தொன்றிவிட்டன

  90. //மனிதகுலம் பெருக பெருக கடவுளுக்கு இணை கற்பித்து பல கடவுள்களை பெருக்கிவிட்டனர் மொழிகளும் அந்த கலாச்சாரத்துக்கேற்றவாறு பெருகிவிட்டது.//

    இது உங்களின் கருத்தா? இல்லை குரான் அல்லது ஹதிஸில் கூறப் பட்டு உள்ளதா?

  91. //எந்த மொழியில் பேசினாரோ அதே மொழியில் பூமியில் பேச வேண்டிய அவசியமில்லை மலக்குமார்களிடம் தன் வல்லமையை நிருபிப்பதற்காக சில பொருட்களின் பெயர்களை கற்று கொடுத்து பேச வைத்தான் தவிர பூமியில் பேசுவதற்காக அல்ல //
    இது உங்களின் கருத்தா? இல்லை குரான் அல்லது ஹதிஸில் கூறப் பட்டு உள்ளதா?

  92. அதாகப் பட்டது இதுவரை நடந்த விவாத்ங்களின் படி
    இஸ்லாமிய‌ ந‌ண்ப‌ர்க‌ளின் கூற்றுப் ப‌டி

    1.ஆத‌ம் பேசினார்.

    2.ஆத‌ம் பேசிய‌து அர‌பி அல்ல‌.ஏதொ ஒரு மொழி.குரானில் மொழி குறிப்பிட‌ ப‌ட‌வில்லை.

    3.அந்த ஆதம் பேசிய ஒரு மொழியே பல்லாயிரம் மொழிகள் ஆயிற்று.

    ந‌ம‌து கேள்விக‌ள்.ஆதாம் தோன்றியது எப்போது என்ற கேள்விகட்டாயமாக பதில் அளிக்கப் படவேண்டும்.
    குரானின் ப‌டி உல‌க‌ வ‌ர‌லாறு வ‌ரிசை கூற‌ முடியுமா? ஏனெனில் பைபிள் ப‌டி அவ‌ர்க‌ள் தைரிய‌மாக‌ ஒரு வ‌ர‌லாறு வ‌ரிசை வெளியிட்டு உள்ளார்க‌ள்.

    http://agards-bible-timeline.com/timeline_online.html

    4004 BC- 3004 BC Adam to Methusaleh
    3004 BC – 2348 BC Ends with the Flood
    2348 BC – 2004 BC Begins with the Flood
    2004 BC – 1754 BC Abraham
    1754 BC – 1504 BC Joseph in Egypt
    1504 BC – 1254 BC Exodus
    1254 BC – 1004 BC Judges to Solomon
    1004 BC – 754 BC Division of Kingdoms
    754 BC – 504 BC Assyrian and Babylonian Captivities, Daniel
    504 BC – 254 BC Esther
    254 BC – 1 AD Ptolemies govern Jews, Rome governs Jews
    1 AD – 250 AD Ministry of Christ, Scattering of the Jews
    250 AD – 500 AD Constantine and Ladocia Council
    500 AD – 750 AD Birth of Mohammed, Rise of Catholic church and Papacy

    இதனை குரான் ஏற்கிறதா?இல்லையா?

    இல்லை என்றால் ஏதாவது இஸ்லாமிய அறிஞர்களால் 1400 வருடங்களில் இது போன்ற வரலாற்று வரிசை எழுத முயற்சி மேற் கொள்ளப் பட்டு இருக்கிறதா?

  93. suraj 2:31//ந‌ம‌து கேள்விக‌ள்.ஆதம் தோன்றியது எப்போது என்ற கேள்விகட்டாயமாக பதில் அளிக்கப் படவேண்டும்//

    இதற்கு என்ன பதில் சொல்வார்கள் என்றால் இது பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது என்று. அறிவியலின் படி சுமார் ஆதி மனிதன் 4டு 10 லட்சம் வருடங்கள் முன்பு தோன்றினான். பிறகு சுமார் 20,000 வருடங்களுக்கு பிறகே பேசினான்.இயற்கையை சிறிது சிறிதாகத்தான் அறிந்து விவசாயம் செய்தான். 1800க்குப் பிறகு வந்த தொழில் புரட்சியின் காரனமாகவும் 2000 ல் ஏற்பட்டல் மிண்ணனு புரட்சியாலும் இந்த முன்னேற்றம் அதி வேக வளர்ச்சி அடந்தது.

    குரானில் ஆதம் படைக்கப் பட்ட காலம் கூறப் படாததால்.அறிவியல் சொல்வதையே அல்லாவும் செய்தார்( அப்படித்தானெ எல்லா இஸ்லாமிய பிரசாரகர்களும் செய்கிறார்கள்) என்று எடுத்துக் கொள்ளலாம். ஒரு வேளை தோன்றிய நாள் முதல் பேசினான் ம‌ற்றும் அவனுக்கு (குரான் 2.31)இயற்கை சம்பந்தமான அறிவு அவனுக்கு அல்லாவால் அளிக்கப் பட்டும் கூட இந்த முன்னேற்றம் ஏன் இவ்வளவு காலம் பிடித்தது.?.

    Ahamed Ali :Then He gave Adam knowledge of the nature and reality of all things and everything, and set them before the angels and said: “Tell Me the names of these if you are truthful.”

    Noble Quran: And He taught Adam all the names (of everything) [], then He showed them to the angels and said, “Tell Me the names of these if you are truthful.”

    Pitchel: And He taught Adam all the names, then showed them to the angels, saying: Inform Me of the names of these, if ye are truthful.

    SH :And He taught Adam all the names, then resented them to the angels; then He said: Tell me the names of those if you are right.

    YUsuf ali :And He taught Adam the names of all things; then He placed them before the angels, and said: “Tell me the names of these if ye are right.”

    இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான். (2:31)

  94. surah (22:18)
    AA : Do you see how all things in heavens and the earth, the sun, the moon, the stars, the mountains, trees and beasts, and men in abundance, pay homage to God? Yet there are many who deserve the punishment. And whosoever God disgraces will have none to raise him up in honour. God does verily as He will.

    NQ: See you not that to Allâh prostrates whoever is in the heavens and whoever is on the earth, and the sun, and the moon, and the stars, and the mountains,
    and the trees, and Ad-Dawâb (moving living reatures, beasts, etc.), and many of mankind? But there are many (men) on whom the punishment is justified.
    And whomsoever Allâh disgraces, none can honour him. Verily! Allâh does what He wills.

    PK: Hast thou not seen that unto Allah payeth adoration whosoever is in the heavens and whosoever is in the earth, and the sun, and the moon, and the stars, and the hills, and the trees, and the beasts, and many of mankind, while there are many unto whom the doom is justly due. He whom Allah scorneth, there is none to give him honour. Lo! Allah doeth what He will.

    SH Do you not see that Allah is He, Whom obeys whoever is in the heavens and whoever is in the earth, and the sun and the moon and the stars, and the mountains and the trees, and the animals and many of the people; and many there are against whom chastisement has become necessary; and whomsoever Allah abases, there is none who can make him honorable; surely Allah does
    what He pleases.

    YU :Seest thou not that to Allah bow down in worship all things that are in the heavens and on earth,- the sun, the moon, the stars; the hills, the trees, the
    animals; and a great number among mankind? But a great number are (also) such as are fit for Punishment: and such as Allah shall disgrace,- None can raise to honour: for Allah carries out all that He wills.

    வானங்களிலுள்ளவாகளும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அலலாஹ்வுக்கு ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப்பட்டு விட்டது அன்றியும், எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான். (22:18)

    வானங்களிலுள்ளவாகளும், மியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும்(அப்படியா super),

    மனிதர்களில் பெரும்பாலானவர்களும்(உலக மக்கள் தொகையில் 30%(இபோது) மட்டுமே மூஸ்லீம்கள் இருக்கும் போது பெரும்பாலோர் (எப்போதுமே இருந்தது இல்லை) எப்படி அல்லாவை ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்று கூற முடியும்?.

    இத‌ற்கான‌ விள‌க்க‌ம் அளிக்க‌வும்.

  95. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    did u finished ur questions?

  96. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    iyyo grammar mistaku…..did u finish ur questions?

  97. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    நான் த‌ங்கலுடைய்ய விவாத தலைப்புக்கு வேளியே கேட்கின்ற கேள்விக்கு பதில் சொல்ல ஆசைப்படுகிரேன் இதற்கு செங்கொடி அவர்கள் (வரும் காலத்தில்)மறுப்பேதும் சொல்லமாட்டார் என்று நினைக்கிரேன்……தங்கள் கேள்விக்கு விடை சொல்லும் முன் தாங்கள் என்ன படித்துள்ளீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா? உதாரனத்தோடு விடை சொல்ல எனக்கு வசதியாக இருக்கும்!!!!

    பின்குறிப்பு:
    தங்கள் கேள்விக்கு பதில் வரும்வரை காத்திருக்கவும் இங்கே ஒருவரும் தங்களுக்கு பதில் சொல்லாமல் ஓடி விட மாட்டார்கள் (தங்கள் முந்தய கேள்வி கேட்க்கும் முறையைய் பாருங்கள் மிகவும் அற்பமாக இருக்கிரது)

  98. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    //1.இஸ்லாமை தமிழ் படுத்தி விடலாமே?// தாராள‌மாக (ஆனால் நான் குர்’ஆனையும் ஹதீதையும் படித்தவரைக்கும் அராபி தெரிந்தவர்தான் இஸுலாமியர் என்று சொல்லவில்லையே)ப‌ல‌ இட‌ங்க‌ளில் வெள்ளி ஜும்மாவிற்கு த‌மிழில் ஜும்மா செய்கிரார்க‌ளே..?

    //இஸ்லாத்தில் அர‌பியிலேயே தொழுகைகு அழைப்பு விட‌ப் ப‌டுகிற‌து.தொழுகையும் அர‌பியிலேயே ந‌டை பெறுகிற‌து.
    இது இஸ்லாத்தின்(குரான் ,ஹதிஸ்) ப‌டி க‌ட்டாயமாக்க‌ப் ப‌ட்டு உள்ளதா?//
    முன்பு ஒருமுரை நான் கொரியாவிற்கு சென்றிருந்தேன் (இது க‌ருத்த‌ள‌வில் கிடையாது அலுவலக வேலையாக நான் போனேன்)தாங்கள் சொல்வது போல் தொழுகை நேர‌ம் நெருங்குகிர‌து அழைப்பும் கொரிய மொழியிலேயே விட‌ப்ப‌டுகிர‌து தாங்க‌ளே சொல்லுங்க‌ள் எனக்கு எப்படி தெரியும் தொழுகைகு அழ‌ப்பு விட‌ப்ப‌டுகிர‌து என்று?? இதற்கு ஒரே தீர்வு என்னவென்றால் என்னைப்போல் நாடுக்கு நாடு சுற்றுபவர்கள் அந்த நாட்டு மொழிகளை கற்க வேண்டும் இல்லை என்றால் ஒரு மொழியைய் பொதுவாக கடைபிடிக்க வேண்டும் என்பதுதான் (எது அறிவுப்பூர்வமானது)…..இன்னும் தங்களுக்கு எளிதாக சொல்ல வேண்டுமா தங்களுக்கு தெரியும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சலாம் சொல்வது வழக்கம் இப்பொது தங்கள் வாதத்தின் படி வாதத்திற்காக தாங்கள் இசுலாமியர் என்று வைத்துக்கொள்வோம் நான் கொரியன் தங்களுக்கு பியுஓங்வகா ட்யூன்டா என்று சொல்கிரேன் பதிலுக்கு தாங்கள் என்ன சொல்வீர்கள் …..அதற்கு தான் பொதுவாக எந்த மொழியராக இருந்தாலும் சரி அராபியிலேயே அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்வது சிறந்ததாக இருக்கும்..

    ///6.குரானை தமிழிலேயே ஓதலாமே// தாராள‌மாக
    //நான் இப்படி கேட்கிறேன்.எல்லா மொழி முஸ்லீம்களாலும் அர‌பி மொழி குரான் தெளிவாக‌ புரிந்து கொள்ள‌ முடியுமா?// அத‌ற்கு முய‌ற்சி செய்து ப‌ழ‌க‌ வேண்டும் (த‌ங்க‌ள் எப்ப‌டி ஆங்கில‌மும் தமிழ் இல‌க்க‌ண‌மும் ப‌யின்றீர்க‌ளோ அதேபோல். இன்னொரு மொழி தெரிந்து வைத்திருப்ப‌து ந‌ல்ல‌துதானே)

    //குரான் நெடுங்கால‌மாக‌ பிற‌ மொழிக‌ளில் மொழி பெய‌ர்கப்ப‌ட‌வில்லை.ஏன்//
    தெரிய‌வில்லை ஆனால் இத‌னால் ஒன்றும் த‌வ‌றுஇல்லையே?

    //குரானின் ப‌டி உல‌க‌ வ‌ர‌லாறு வ‌ரிசை கூற‌ முடியுமா?//முடியாது ஏனென்றால் “அது ஒரு ஊரிலே ஒரு காக்கா இருந்தது” என்று க‌தை சோல்லும் புத்த‌க‌ம் அல்ல (தாங்கள் குர்’ஆன் ப‌டித்துக்கொண்டிருப்ப‌து போல் என‌க்கு தெரிய‌வில்லை) க‌தை புத்த‌க‌ம் தான் இப்ப‌டி ஆர‌ம்பிக்கும்
    “ஆதியிலே தேவ‌ன் வான‌த்தையும் பூமிய‌யிம் ப‌டைத்தார்”

    //இதனை குரான் ஏற்கிறதா?இல்லையா?// இல்லை
    //இல்லை என்றால் ஏதாவது இஸ்லாமிய அறிஞர்களால் 1400 வருடங்களில் இது போன்ற வரலாற்று வரிசை எழுத முயற்சி மேற் கொள்ளப் பட்டு இருக்கிறதா?//தெரியவில்லை ஆனால் நா(ன்)ங்க‌ள் ந‌ம்புவ‌து ஆத‌ம் என்ற‌ ஒரு ம‌னித‌ர் இருந்தார் என்று ம‌ட்டுமே. அவ‌ர் எப்போது உருவாக்க‌ப்ப‌ட்டார் என்று க‌ன்டுபிடிப்ப‌து யாருக்கு என்ன‌ லாப‌ம் கிடைக்கும் என்று தெரிய‌வில்லை…….அவ‌ர் ஓர் இறைபாட்டு கொள்கைவுடைய‌வ‌ர் என்ப‌து ம‌ட்டும் என‌க்கு(எல்லோர்கும்) போதும்…..
    //1 AD – 250 AD Ministry of Christ, Scattering of the Jewச்// கிருஸ்து பிற்ப்ப‌த‌ற்கு முன்பிருந்தே அவ‌ர்க‌ள் அவ‌ர்க‌ள் அழைக்க‌ழிக்க‌ப்ப‌ட்டார்க‌ள் என்று வ‌ர‌லாற்றில் ப‌டித்த‌ ஞாப‌க‌ம்…..

    //.இயற்கையை சிறிது சிறிதாகத்தான் அறிந்து விவசாயம் செய்தான். 1800க்குப் பிறகு வந்த தொழில் புரட்சியின் காரனமாகவும் 2000 ல் ஏற்பட்டல் மிண்ணனு புரட்சியாலும் இந்த முன்னேற்றம் அதி வேக வளர்ச்சி அடந்தது. குரானில் ஆதம் படைக்கப் பட்ட காலம் கூறப் படாததால்.அறிவியல் சொல்வதையே அல்லாவும் செய்தார்( அப்படித்தானெ எல்லா இஸ்லாமிய பிரசாரகர்களும் செய்கிறார்கள்) என்று எடுத்துக் கொள்ளலாம். ஒரு வேளை தோன்றிய நாள் முதல் பேசினான் ம‌ற்றும் அவனுக்கு (குரான் 2.31)இயற்கை சம்பந்தமான அறிவு அவனுக்கு அல்லாவால் அளிக்கப் பட்டும் கூட இந்த முன்னேற்றம் ஏன் இவ்வளவு காலம் பிடித்தது?//

    தாங்க‌ள் க‌ருத்து முற்றிலும் த‌வறு…..பைத்த‌கார‌ஸ் திய‌ரம், அபாகஸ், அறிவியல் கண்டுபிடிபுக்கு எல்லாவற்றிற்கும் ராஜாவாக திகலும் டிரிக்னாமெட்ரி, கால்குலஸ் 2000 ல் ஏற்பட்டல் மிண்ணனு புரட்சியால்தான் முன்னேற்றம் அடைந்ததா??யூகலிட் பற்றி தங்களுக்கு தெரியும் தானே? கிரிப்டாலாஜி சீஸர் “ஏ க்கு” பதிலாக “டி யும்” “பி க்கு” பதிலாக இ யும் போட்டு பயன்டுத்தினார் என்பது உங்களுக்கு தெரியாதா?அல் காரிதம், அல்ஜீப்ரா, கெபெர் சொலுயூஸன் பெயர்க்காரணம் தெரியும்தானே …இன்னும் தங்களுக்கு தேவை என்றால் நான் சொல்லிக்கொண்டே போவேன்

    ந‌ண்ப‌ரே விஞ்ஞான‌ம் என்ப‌து கால‌த்திற்கு கால‌ம் வ‌ள‌ர்ச்சி அடைவ‌து. முத‌லில் நான் லாப்டாப் வைத்திருந்தேன் ஆனால் அது வ‌ச‌தியாக‌ இல்லை என்று இப்போது ஐபேட் உப‌யோக‌ப்ப‌டுத்துகிரேன் நாளை எதுவோ…அதே போல்தான் முன்பிருந்த‌ ம‌னித‌னுக்கு mordernaka தெரிந்த‌து த‌ங்க‌ளுக்கு இப்போது ancientaka தெரிகிற‌து…………

    before giving explanation i want small clarification from u
    yu: “”a great number”” among mankind? But “”a great number”” are (also) such as are fit for Punishment:

    how u took only the first line? based on your logic i am telling 70% are the majority are fit for punishment and 30% are prostrating will u accept this??

    There are many people in the world today know the Tamil Language what u will tell for this -based on ur logic “more than 50% of the world population know tamil”
    correcta??

  99. /நான் த‌ங்கலுடைய்ய விவாத தலைப்புக்கு வேளியே கேட்கின்ற கேள்விக்கு பதில் சொல்ல ஆசைப்படுகிரேன் /
    இது கூட இலக்கண பிழை உள்ள வாக்கியம்தான்.இப்ப‌டி இருக்க‌ வேண்டும்.

    //நான் த‌ங்களுடைய்ய விவாத தலைப்புக்கு வெளியே கேட்கின்ற கேள்விக்கு பதில் சொல்ல ஆசைப்படுகிறேன்//

  100. .
    //தங்கள் கேள்விக்கு விடை சொல்லும் முன் தாங்கள் என்ன படித்துள்ளீர்கள் என்று தெரிந்துகொள்ளலாமா?//
    உல‌க‌த்தில் இருந்தும் ,உங‌க‌ளிட‌ம் இருந்தும் க்ற்றுக் கொள்ப‌வ‌ன்.நீங்க‌ள் சொல்லும் உதார‌ண‌ம் புரிந்து கொள்ள‌ முய‌ற்சிக்கிறேன்.//

    //தங்கள் கேள்விக்கு பதில் வரும்வரை காத்திருக்கவும் இங்கே ஒருவரும் தங்களுக்கு பதில் சொல்லாமல் ஓடி விட மாட்டார்கள் (தங்கள் முந்தய கேள்வி கேட்க்கும் முறையைய் பாருங்கள் மிகவும் அற்பமாக இருக்கிரது)//

    காத்து இருக்கிறேன்.கேள்விக‌ளை இப்போது மிக தெளிவாக‌ கேட்டு விடுகிறேன்.
    1.குரான் தோன்றிய‌ கால‌த்தை குரானில் இருந்து அலல்து அதற்கு சமகால இலக்கியங்களில் இருந்து காட்ட‌ முடியுமா?

    2.உலகம் படைக்கப் பட்டது ,ஆதாம் தோன்றியது எப்போது ?

    3.குரானின் ப‌டி உல‌க‌ வ‌ர‌லாறு வ‌ரிசை கூற‌ முடியுமா? ஏனெனில் பைபிள் ப‌டி கிறித்தவர்கள் தைரிய‌மாக‌ ஒரு வ‌ர‌லாறு வ‌ரிசை வெளியிட்டு உள்ளார்க‌ள்.

    http://agards-bible-timeline.com/timeline_online.html

    4004 BC- 3004 BC Adam to Methusaleh
    3004 BC – 2348 BC Ends with the Flood
    2348 BC – 2004 BC Begins with the Flood
    2004 BC – 1754 BC Abraham
    1754 BC – 1504 BC Joseph in Egypt
    1504 BC – 1254 BC Exodus
    1254 BC – 1004 BC Judges to Solomon
    1004 BC – 754 BC Division of Kingdoms
    754 BC – 504 BC Assyrian and Babylonian Captivities, Daniel
    504 BC – 254 BC Esther
    254 BC – 1 AD Ptolemies govern Jews, Rome governs Jews
    1 AD – 250 AD Ministry of Christ, Scattering of the Jews
    250 AD – 500 AD Constantine and Ladocia Council
    500 AD – 750 AD Birth of Mohammed, Rise of Catholic church and Papacy

    இதனை குரான் ஏற்கிறதா?இல்லையா?

    4. இல்லை என்றால் ஏதாவது இஸ்லாமிய அறிஞர்களால் 1400 வருடங்களில் இது போன்ற வரலாற்று வரிசை எழுத முயற்சி மேற் கொள்ளப் பட்டு இருக்கிறதா?.

    5.முக‌ம‌துவின் ம‌ர‌ண‌ம் குரானில் முன் அறிவுப்பு செய்ய‌ப் ப‌ட்ட்தா?.

    6.வானங்களிலுள்ளவாகளும், பூமியிலுள்ளவர்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், பிராணிகளும், மனிதர்களில் பெரும்பாலானவர்களும் நிச்சயமாக அலலாஹ்வுக்கு ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை நீர் பார்க்கவில்லையா? இன்னும் அநேகர் மீது வேதனை விதிக்கப்பட்டு விட்டது அன்றியும், எவனை அல்லாஹ் இழிவுபடுத்துகின்றானோ அவனை கண்ணியப்படுத்துபவன் எவனுமில்லை நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான். (22:18)

    அ)மனிதர்களில் பெரும்பாலானவர்களும்(உலக மக்கள் தொகையில் 30%)(இபோது) மட்டுமே மூஸ்லீம்கள் இருக்கும் போது பெரும்பாலோர் (எப்போதுமே இருந்தது இல்லை) எப்படி அல்லாவை ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்று கூற முடியும்?.

    ஆ) பிராணிக‌ள் ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை யாராவது பார்த்தீர்க‌ளா?.

    7.க‌லிமா சொல்லும் போது முக‌ம‌து ந‌பி இறைவ‌னின் தூத‌ர் என்று ம‌ட்டுமே கூறுகிறீர்க‌ள்.ஏன் இறுதி தூத‌ர் என்று கூறுவ‌து இல்லை?.

    8.அவ‌ர் இறுதி தூதர் என்ப‌த‌ற்கு இந்த சுரா தவிர வேறு ஏதாவது ஆதாரம் குரானில் உண்டா?
    Muhammad is not the father of any of your men, but (he is) the Apostle of God, and the Seal of the Prophets: and God has full knowledge of all things. S. 33:40 Y. Ali

    9.//மனிதகுலம் பெருக பெருக கடவுளுக்கு இணை கற்பித்து பல கடவுள்களை பெருக்கிவிட்டனர் மொழிகளும் அந்த கலாச்சாரத்துக்கேற்றவாறு பெருகிவிட்டது.//

    இது உங்களின் கருத்தா? இல்லை குரான் அல்லது ஹதிஸில் கூறப் பட்டு உள்ளதா?
    10.2.குரானில் ஹதிதை(புஹாரி) ஏற்றுக் கொள்வது குறித்து ஏதாவது
    முன்னறிவுப்பு இருக்கிறதா?
    இந்த கேள்வி முக்கியம் ஏனெனில் இஸ்லாம் என்பது 10% குரான் +90%ஹதித்.
    ஷியா முஸ்லிம்கள் வேறு ஹதித் பயன் படுத்துகிறார்கள்.சுன்னாவை பின்பற்றுபவர்கள் சுன்னி முஸ்லிம்கள்
    ithu sample 10 questions.
    இன்னும் கேள்விக‌ள் கேட்க‌ப் ப‌டும்.ந‌ன்றி

  101. அண்ணே சங்கரு, ஒங்களுக்கு நான் பதில் சொல்லுகிறேன் கண்டிப்பாக ஆனால் ஒரு நிபந்தனை நீங்க ஆங்கிலத்துல கேள்வி கேட்க கூடாது எங்கிட்ட மட்டும் ஏனா எனக்கு ஆங்கிலம் சுத்தமாக தெரியாது அப்புறம் நான் ஒரு பதில் சொல்லுவேன் அதன்பிறகு நானும் கேள்வி கேட்பேன் நீங்களே கேள்வி கேட்டுகீனே இருந்த எப்புடி? மற்றபடி அழகிய முறையில் விவாதிக்கலாம் ஒங்களுக்கு சம்மதமென்றால்

  102. ஸ்கூல்பாயின் தேய்ந்துபோன ரெக்கார்டின் கீறல்களின் வழியே.கலை சொல்கிறார்:

    இங்கு குரானின் முரண்பாடுகள் பற்றியும் ஹதீதைப் பற்றியும் விவாதம் நடந்துகொண்டிருக்க, குரானைப் படிக்காத, ஹதீதுகள் தெரியாத ஒருவர் என்னை ஜிங்ஜாங் என்று கூறுவதுதான் முரண்நகை.

    ஸ்கூல் பாய்,
    நீங்கள், ஆதமும் அல்லாவும் பேசவில்லை (நம்மைப்போன்று) என்கிறீர்கள் ஆனால் ஹைதர் ஆதம் பேசினார், இறைவனிடமிருந்து கற்றுக்கொண்டார் என்கிறார், இதிலிருந்து நீங்கள் குரானைப் படிக்கவில்லை என்பதும் அவர் படித்திருக்கிறார் என்பதும் புரிகிறது.
    இதற்கு முன்பு படிக்காவிட்டாலும் பரவாயில்லை,பாய்!, இங்கு விவாதம் செய்ய வந்துவிட்ட பிறகு நீங்கள் அவற்றை படித்துவிடுவதுதான் நல்லது. ஏன் சொல்றேன்னா, முடியல.
    வாய்பேசா ஊமைகளின் சைகை, முக உணர்வுகளை வைத்து அவர்கள் கூற வருவதை நாமும் புரிந்துகொள்கிறோம்தான். ஆனால் இவர்கள் ”வார்த்தைகளை” ப் பயன்படுத்தி பேசுகிறார்கள் என்று கூறமுடியுமா! வசனம்-2:37. என்ன சொல்கிறது. ஆதமுக்கு அல்லா சில வார்த்தைகளை கற்றுக்கொடுத்த்தாகவும் அதை பயன்ப்டுத்தி ஆதம் மன்னிப்பு கேட்டதாகவும் கூறுகிறதே. சைகைகளும் வல்லொலிகளும் வார்த்தைகள்தான் என்கிறீர்களா!.
    ”நான் ஆதி மனிதன் செய்தி பறிமாரிக்கொள்ளவில்லை என்று என்னுடைய பதில்களில் என்காவது சொன்னேனா?” என்கிறீர்கள். ஆனால் அவர்கள் எப்படி செய்தி பரிமாறிக்கொண்டார்கள் என இதுவரையில் சொல்லவில்லையே

  103. நண்பர்களே! உங்களுக்கு அல்லாவோ, வானவர்களோ, ஆதமோ பேசிய மொழி என்னவென்று தெரியாது, ஆனால் முஹம்மது பேசிய மொழி தெரியும்தானே. முஹம்மது அரபியரென்றும் அவர் பேசிய மொழி அரபு என்றும் எல்லோருக்கும் தெரியும்தானே. முஹம்மதுக்கு அரபிதான் தெரியுமென்றால் அல்லாவுக்கும்?,. வானவர்களுக்கும்? ஆதமுக்கும்? அரபி தெரியுமா? தெரியாதா? இந்த ஹதீதை கொஞ்சம் படியுங்களேன்.

    ஹதீத்.- 349.
    தன்னுடைய மிஹ்ராஜ் பயணத்தைப் பற்றி விவரிக்கும்போது முஹம்மது கூறுகிறார். ///என்னை முதல் வானத்திற்கு அழைத்துச் சென்ற ஜிப்ரீல், அங்கு திற என்கிறார். அதற்கு யார் அவர்? என்று கேள்வி கேட்கப்படுகிறது, நானே ஜிப்ரீல் என்று ஜிப்ரீல் கூறுகிறார். அதற்கு அவ்வானவர், ‘உம்முடன் எவரேனும் இருக்கிறார்களா?’ எனக் கேட்டார். ஜிப்ரீல் ஆம்! என்னுடன் முஹம்மத் இருக்கிறார்கள்’ என்று கூறினார்கள். அதற்கு வானவர் ‘அவர் அழைக்கப்பட்டிருக்கிறாரா?’ எனக் கேட்டார். ஜிப்ரீல் ‘ஆம்’ என்றார்கள்.
    வானவர், முதல் வானத்தைத் திறந்ததும் நாங்கள் அவ்வானத்தில் ஏறினோம். அங்கு ஒருவர், ‘நல்ல நபியே! வருக! நல்ல மகனே வருக!’ என்றார். அப்போது ஜிப்ரீல் அவர்களிடம் இவர் யார்? என கேட்டேன். ‘இவர் தாம் ஆதம். என்றார்கள்./// – வானவருக்கும் ஜிப்ரயீலுக்கும், அரபி தெரியுமோ தெரியாதோன்னு எனக்குத் தெரியாது, ஆனால் வானவர்களின் உரையாடலையும் ஆதமின் வரவேற்பையும் முஹம்மதால் புரிந்துகொள்ளமுடிகிறது என்றால் வானவரும், ஆதமும் எந்த மொழியில் பேசியிருப்பார்கள்?

    ///பின்பு இரண்டாவது வானத்தில், ‘நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!’ என இத்ரீஸ்(அலை) கூறியபோது இம்மனிதர் யார்? என நான் கேட்டதற்கு, ‘இவர் இத்ரீஸ்(அலை)’ என ஜிப்ரீல்(அலை) பதில் கூறினார்கள்.”/// – இத்ரீஸூக்கு அரபி தெரியுமோ தெரியாதோன்னு எனக்குத் தெரியாது, ஆனால் இத்ரீஸின் வரவேற்பு முஹம்மதுக்கு புரிந்த்து என்றால் இத்ரீஸூ பேசியது அரபியாகத்தானே இருந்திருக்கும்.
    ///பின்னர், ஈஸா(அலை) பக்கமாகச் சென்றபோது ‘நல்ல நபியே! வருக! நல்ல சகோதரரே வருக!’ எனக் கூறினார்கள். இவர் யார்? என நான் கேட்டதற்கு, ‘இவர் ஈஸா’ என ஜிப்ரீல் கூறினார்கள்./// – ஈசாவுக்கு அரபி தெரியுமோ தெரியாதோன்னு எனக்குத் தெரியாது, ஆனால் ஈசா பேசியது முஹம்மதுக்கு புரிந்த்து என்றால் ஈசா பேசியது அரபியாகத்தானே இருந்திருக்கும்.

    ///பின் இப்ராஹீம்(அலை) பக்கமாக நான் சென்றபோது ‘நல்ல நபியே வருக! நல்ல மகனே வருக!” என்றார்கள். இவர் யார்? என ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் நான் கேட்டதற்கு, ‘இவர் இப்ராஹீம்(அலை)’ என்று கூறினார்கள்./// – இப்ராஹீமுக்கு அரபி தெரியுமோ தெரியாதோன்னு எனக்குத் தெரியாது, ஆனால் இப்ராஹீம் பேசியது முஹம்மதுக்கு புரிந்த்து என்றால் இப்ராஹீம் பேசியது அரபியாகத்தானே இருந்திருக்கும்.

    ///பின்னர், “அல்லாஹ் என்னுடைய உம்மத்தின் மீது ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான். (அதை ஏற்று) திரும்பி வந்து கொண்டிருந்தபோது, மூஸா(அலை) அவர்களின் பக்கமாகச் நான் சென்றபோது ‘உங்கள் சமுதாயத்திற்கு அல்லாஹ் எதைக் கடமையாக்கினான்?’ என அவர்கள் கேட்டார்கள். ஐம்பது நேரத் தொழுகையைக் கடமையாக்கினான் என்றேன். ‘நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு சக்தி பெறாது’ என மூஸா(அலை) கூறினார்கள். நான் திரும்பச் சென்றபோது அதில் கொஞ்சத்தை அல்லாஹ் குறைத்தான். (அதை ஏற்றுக் கொண்டு) நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்து கொஞ்சம் குறைத்துள்ளான் என்றேன். ‘நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்கள் சமூகம் அதற்கு(ம்) சக்தி பெறாது’ என்றார்கள். நான் திரும்பிச் சென்றேன். அதில் (இன்னும்) கொஞ்சம் குறைத்தான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தேன். (இன்னும் கொஞ்சம் குறைத்தான் என்றேன்). ‘நீங்கள் உங்களுடைய இறைவனிடம் திரும்பச் செல்லுங்கள். உங்களின் சமூகம் அதற்கு சக்தி பெறாது’ என்றார்கள். நாம் திரும்பச் சென்றபோது ‘ஐந்து நேரத் தொழுகையைக் கடமையாக்குகிறேன். அது ஐம்பதிற்கு சமம்; என்னுடைய சொல்லில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை’ என்று அல்லாஹ் கூறினான். நான் மூஸா(அலை) அவர்களிடம் வந்தபோது ‘உங்களுடைய இறைவனிடம் சென்று இதையும் குறைக்குமாறு கூறுங்கள்’ என்றார்கள். இனிமேல் என்னுடைய இறைவனிடம் (குறைத்துக் கேட்பதற்கு) வெட்கப்படுகிறேன் என்று கூறினேன்./// – மூஸாவிற்கு தெரிந்த் மொழி ஹீப்ரூ. முஹம்மதிற்கு தெரிந்த்து அரபி. ஆனால் வானத்தில்! இருவரும் உரையாடுகிறார்கள். எப்படி இது சாத்தியமாயிற்று? ஒருவேளை வானத்திற்கு செத்து வர்றவங்களுக்கெல்லாம் அரபி டியூஷன் எடுக்கிறார்களோ!
    ஹைதர் கூறுவது போல ஆதம் ஏதேனும் ஒரு மொழியைக் கற்றுக்கொண்டு அதன் வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியிருந்தால் ஆதிமனிதனும் அதுபோன்று பேசியிருந்திருக்கனும். ஆனால் மனித இனம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் கடந்துதான் மனிதன் பேசவே தொடங்கியிருக்கிறான்.
    ஸ்கூல்பாய் கூறுவது போல ஆதம் பேசவில்லை (வார்த்தைகளைப் பயன்ப்டுத்தி) என்றால் ஹதீது. 349 புருடாவாகிவிடும். என்ன செய்வது ஸ்கூலு பாய், நீங்க லாஜிக்காதான் பேசறீங்க. ஆனால் குரான் லாஜிக்கா இல்லையே.

    மொழிகள் அல்லாவினால் முன்பே உருவாக்கப்பட்டு வானவர்களுக்கு கற்பிக்கப்பட்டுவிட்டனவா அல்லது மனிதன் மொழிகளை உருவாக்கிய பிறகுதான் அல்லா வானவர்களுக்கு ட்யூஷன் எடுக்கிறாரா!

  104. நன்பர் கலை , /////முஹம்மது மக்களுக்கு அச்சம்பவத்தைப் பற்றிக் கூறும்போது அவர் சார்ந்த மொழியில்தான் கூறியிருப்பார் என்பதில் எங்களுக்கும் மாற்றுக்கருத்தில்லை.///// >>>>>>>>>கலை இது ஒங்களுடைய பதில் சரியா தவறா?

  105. ஹைதர் நல்லா இருக்கீங்களா!

    //கலை ஆதம் பொம்பளையால கெட்டருன்னு குர்ஆன் எங்கையாவது சொல்லியிருக்கானு கொஞ்சம் கண்டுபுடிச்சு சொல்லுங்கண்ணே ஹதீஸ்லியாவது அதாரம் இருந்த சொல்லூங்கண்ணே நீங்க பாட்டுக்கு அள்ளி விடுறீக.//

    ஹைதர் தம்பி இந்த ஹதீஸைக் கொஞ்சம் படிச்சுப்பாருங்களேன்.

    3330. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித்திருக்காது. ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள்.
    என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

  106. நன்பர் கலை , /////பொம்பளையால் கெட்ட ஆதமும்/////>>இந்த உதாரணம் குர் ஆனிலிருந்து மெற்கொள் கட்டினீர்களா அல்லது பைபிளிலிருந்த

  107. Yes there is a hadees saying Arabic is the spoken language of Jannah (Paradise)

    “மூன்று விடயங்கலுக்காக அரபிகளை நேசியுங்கள், ஏனென்றால் நான் ஒரு அரபியாக இருக்கிறேன், குர் ஆன் அரபியாக இருக்கிறது மேலும் சுவர்க்கத்தின் மொழியாக அரபி இருக்கின்றது” என்று அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள்.
    அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்
    ஹதீஸ் நூல்: அல் பைஹகி, அல் தப்ரானி

    Al-Tabaraani narrated in al-Awsat that Abu Hurayrah (may Allaah be pleased with him) said: the Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “I am an Arab, and the Qur’aan is Arabic, and the language of the people of Paradise is Arabic.”

    It was narrated by al-Tabaraani in al-Awsat, al-Haakim, al-Bayhaqi in Shu’ab al-Eemaan and others that Ibn ‘Abbaas (may Allaah be pleased with him) said: The Messenger of Allaah (peace and blessings of Allaah be upon him) said: “Love the Arabs for three reasons, because I am an Arab, the Qur’aan is Arabic and the speech of the people of Paradise is Arabic.”

    உண்மையுடன்,
    நாஸர்

  108. மிஸ்டர் சங்கர், நம்ம விவாதத்த இங்கே வச்சுகீறுவமா இல்ல ஒங்க கிருஸ்துவ வலைத்தளத்துல வச்சுகீறுவமா எனா நான் ஒங்க பைபிள பத்தி நொன்டி நொங்கு எடுக்காலமுன்டு முடிவேடுத்துருக்கேன் இது நம்ம நத்திக நண்பர்களுக்கு வலைத்தளம் இங்கு அவர்களின் இடத்தை அடைக்க வேண்டாம் இல்ல முடியாது அப்புடியின்ன இங்கேயே வச்சுகீரலாம் ////////3.குரானின் ப‌டி உல‌க‌ வ‌ர‌லாறு வ‌ரிசை கூற‌ முடியுமா? ஏனெனில் பைபிள் ப‌டி கிறித்தவர்கள் தைரிய‌மாக‌ ஒரு வ‌ர‌லாறு வ‌ரிசை வெளியிட்டு உள்ளார்க‌ள்.
    http://agards-bible-timeline.com/timeline_online.html
    4004 BC- 3004 BC Adam to Methusaleh
    3004 BC – 2348 BC Ends with the Flood
    2348 BC – 2004 BC Begins with the Flood
    2004 BC – 1754 BC Abraham
    1754 BC – 1504 BC Joseph in Egypt
    1504 BC – 1254 BC Exodus
    1254 BC – 1004 BC Judges to Solomon
    1004 BC – 754 BC Division of Kingdoms
    754 BC – 504 BC Assyrian and Babylonian Captivities, Daniel
    504 BC – 254 BC Esther
    254 BC – 1 AD Ptolemies govern Jews, Rome governs Jews
    1 AD – 250 AD Ministry of Christ, Scattering of the Jews
    250 AD – 500 AD Constantine and Ladocia Council
    500 AD – 750 AD Birth of Mohammed, Rise of Catholic church and Papacy////////
    இந்த கணக்கு சரியானதா இல்ல விட்டு அடிச்சாதா?

  109. ஹைதர்,

    நான் குறிப்பிட்ட ஹதீஸைப் படிச்சா, ஹவ்வாள் என்ற பொம்பளையாளதான் ஆதம் கெட்டாருன்னு உங்களால புரிஞ்சிக்கமுடியலையா!

  110. //மிஸ்டர் சங்கர், நம்ம விவாதத்த இங்கே வச்சுகீறுவமா இல்ல ஒங்க கிருஸ்துவ வலைத்தளத்துல வச்சுகீறுவமா எனா நான் ஒங்க பைபிள பத்தி நொன்டி நொங்கு எடுக்காலமுன்டு முடிவேடுத்துருக்கேன் //
    நண்பரே குரான் அல்லது ஹதிஸால் இது போல்( ஒரு வேளை தவறாக இருக்கலாம்) 1400 வருடங்களில் மனித குல வரலாறை கூற ஏதாவது முயற்சி நடை பெற்று உள்ளதா?.இல்லை என்ப‌து என் க‌ருத்து.ஏனென்றால் குரானுக்கு வ‌ர‌லாறு என்றாலே ஒவ்வாமை( அலெர்ஜி) நோய் வந்து விடும்.
    ந‌ண்ப‌ க‌லைக்கு நான் ம‌ஹா பார‌த‌த்தை மேற்கோள் காட்டிய‌தால் வ‌ந்த‌ அதே கோப‌ம் உங்க‌ளுக்கு பைபிள் கால அட்டவணை காட்டிய‌தும் வ‌ருகின்ற‌து. எல்லா மத்மும் குப்பைதான் ஆனால் தை படித்து மேற்கோள் காட்டினால் மட்டுமே அந்த மத வாதிகளுக்கு பதில் அளிக்க முடியும்.
    ந‌ண்ப‌ர் ஸ்கூல் பாய்க்கு நான் அளித்த‌ கேள்விக‌ள்.அத்ற்கு அவ‌ர் எப்போது விடை அளித்ததாலும் எனக்கு ச‌ரி என்று ப‌ட்டால் ஏற்றுக் கொள்வேன். நீங்க‌ளும் விவாத்த்திற்கு வ‌ந்தால் ம‌கிழ்சி.
    ச‌ரி விளையாட்டை ஆர‌ம்பித்து விட்டீர்க‌ள்.உங்க‌ளுக்கு மூன்று கேள்விக‌ள் ம‌ட்டுமே.
    1.குரான் தோன்றிய‌ கால‌த்தை குரானில் இருந்து அலல்து அதற்கு சமகால இலக்கியங்களில் இருந்து காட்ட‌ முடியுமா?நான் குரான் முக‌ம‌துக்கு முந்திய‌து .முக‌ம‌து ஒரு சில சூராக்க்க‌ளை சேர்த்து த‌ன‌க்கு வ‌ஹி மூல‌ம் அளிக்க‌ப் ப‌ட்ட‌தாக‌ கூறினார் என்றால் வ‌ர‌லாற்று ஆதார‌ம் கொண்டு ம‌றுக்க‌ முடியுமா?

    2.உலகம் படைக்கப் பட்டது ,ஆதாம் தோன்றியது எப்போது ?குரான் ,ஹ‌திஸ் அல்லது ச‌ம‌ கால‌ இல‌க்கிய‌ங்க‌ளில் இருந்து காட்ட‌ முடியுமா?

    3.குரானின் ப‌டி உல‌க‌ வ‌ர‌லாறு வ‌ரிசை கூற‌ முடியுமா?

    இது வரையில் முகமது முதல் ஹைதர் அலி வரை ஒரு முஸ்லீமால் கூட மனித குல வரலாறை குரானின் படி எழுத எந்த முயற்சியும் எடுக்கப் படவில்லை. இதற்கு மறுப்பு உண்டா? அப்படி நடை பெற்று ஏதவது ஒரு கால வரிசை ஏதாவது ஒரெ ஒரு முஸ்லிம் அறிஞர்(ஹைதர் அலி?) அளித்த கால அட்டவனை பிரசு(சி)ரிக்கவும்.
    அன்புட‌ன்

    ச‌ங்க‌ர்

  111. //ஹைதர் தம்பி இந்த ஹதீஸைக் கொஞ்சம் படிச்சுப்பாருங்களேன்.
    3330. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
    பனூ இஸ்ராயீல் குலத்தார் (யூதர்கள்) இருந்திராவிட்டால் இறைச்சி துர்நாற்றமடித்திருக்காது. ஹவ்வா (ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களின் மனைவி ஏவாள்) இருந்திராவிட்டால் எந்தப் பெண்ணும் தன் கணவனை ஏமாற்றியிருக்க மாட்டாள்.
    என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
    //
    முகம்மது உளறுவதற்கு ஒரு அளவே இல்லை போலிருக்கிறதே.. பாக்டீரியா இறைச்சியை நொதிக்க வைப்பதற்கும் யூதர்களுக்கும் என்னய்யா சம்பந்தம்? மழை பெய்யலையா.. யூதர்களை திட்டு, மழை பெய்யுதா யூதர்களை திட்டுன்னு இன்றைக்கு முஸ்லீம்கள் யூதர்கள் மீது பழி போட்டுபேசுவதை முகம்மதுதான் ஆரம்பித்து வைத்தாரா?
    இன்றைக்கு முஸ்லீம்கள் இப்படி உளறுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

  112. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    சங்கருக்கு:
    //1.இஸ்லாமை தமிழ் படுத்தி விடலாமே?// தாராள‌மாக (ஆனால் நான் குர்’ஆனையும் ஹதீதையும் படித்தவரைக்கும் அராபி தெரிந்தவர்தான் இஸுலாமியர் என்று சொல்லவில்லையே)ப‌ல‌ இட‌ங்க‌ளில் வெள்ளி ஜும்மாவிற்கு த‌மிழில் ஜும்மா செய்கிரார்க‌ளே..?

    //இஸ்லாத்தில் அர‌பியிலேயே தொழுகைகு அழைப்பு விட‌ப் ப‌டுகிற‌து.தொழுகையும் அர‌பியிலேயே ந‌டை பெறுகிற‌து.
    இது இஸ்லாத்தின்(குரான் ,ஹதிஸ்) ப‌டி க‌ட்டாயமாக்க‌ப் ப‌ட்டு உள்ளதா?//
    முன்பு ஒருமுரை நான் கொரியாவிற்கு சென்றிருந்தேன் (இது க‌ருத்த‌ள‌வில் கிடையாது அலுவலக வேலையாக நான் போனேன்)தாங்கள் சொல்வது போல் தொழுகை நேர‌ம் நெருங்குகிர‌து அழைப்பும் கொரிய மொழியிலேயே விட‌ப்ப‌டுகிர‌து தாங்க‌ளே சொல்லுங்க‌ள் எனக்கு எப்படி தெரியும் தொழுகைகு அழ‌ப்பு விட‌ப்ப‌டுகிர‌து என்று?? இதற்கு ஒரே தீர்வு என்னவென்றால் என்னைப்போல் நாடுக்கு நாடு சுற்றுபவர்கள் அந்த நாட்டு மொழிகளை கற்க வேண்டும் இல்லை என்றால் ஒரு மொழியைய் பொதுவாக கடைபிடிக்க வேண்டும் என்பதுதான் (எது அறிவுப்பூர்வமானது)…..இன்னும் தங்களுக்கு எளிதாக சொல்ல வேண்டுமா தங்களுக்கு தெரியும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சலாம் சொல்வது வழக்கம் இப்பொது தங்கள் வாதத்தின் படி வாதத்திற்காக தாங்கள் இசுலாமியர் என்று வைத்துக்கொள்வோம் நான் கொரியன் தங்களுக்கு பியுஓங்வகா ட்யூன்டா என்று சொல்கிரேன் பதிலுக்கு தாங்கள் என்ன சொல்வீர்கள் …..அதற்கு தான் பொதுவாக எந்த மொழியராக இருந்தாலும் சரி அராபியிலேயே அஸ்ஸலாமு அலைக்கும் என்று சொல்வது சிறந்ததாக இருக்கும்..

    ///6.குரானை தமிழிலேயே ஓதலாமே// தாராள‌மாக
    //நான் இப்படி கேட்கிறேன்.எல்லா மொழி முஸ்லீம்களாலும் அர‌பி மொழி குரான் தெளிவாக‌ புரிந்து கொள்ள‌ முடியுமா?// அத‌ற்கு முய‌ற்சி செய்து ப‌ழ‌க‌ வேண்டும் (த‌ங்க‌ள் எப்ப‌டி ஆங்கில‌மும் தமிழ் இல‌க்க‌ண‌மும் ப‌யின்றீர்க‌ளோ அதேபோல். இன்னொரு மொழி தெரிந்து வைத்திருப்ப‌து ந‌ல்ல‌துதானே)

    //குரான் நெடுங்கால‌மாக‌ பிற‌ மொழிக‌ளில் மொழி பெய‌ர்கப்ப‌ட‌வில்லை.ஏன்//
    தெரிய‌வில்லை ஆனால் இத‌னால் ஒன்றும் த‌வ‌றுஇல்லையே?

    //குரானின் ப‌டி உல‌க‌ வ‌ர‌லாறு வ‌ரிசை கூற‌ முடியுமா?//முடியாது ஏனென்றால் “அது ஒரு ஊரிலே ஒரு காக்கா இருந்தது” என்று க‌தை சோல்லும் புத்த‌க‌ம் அல்ல (தாங்கள் குர்’ஆன் ப‌டித்துக்கொண்டிருப்ப‌து போல் என‌க்கு தெரிய‌வில்லை) க‌தை புத்த‌க‌ம் தான் இப்ப‌டி ஆர‌ம்பிக்கும்
    “ஆதியிலே தேவ‌ன் வான‌த்தையும் பூமிய‌யிம் ப‌டைத்தார்”……

    //இதனை குரான் ஏற்கிறதா?இல்லையா?// இல்லை
    //இல்லை என்றால் ஏதாவது இஸ்லாமிய அறிஞர்களால் 1400 வருடங்களில் இது போன்ற வரலாற்று வரிசை எழுத முயற்சி மேற் கொள்ளப் பட்டு இருக்கிறதா?//தெரியவில்லை ஆனால் நா(ன்)ங்க‌ள் ந‌ம்புவ‌து ஆத‌ம் என்ற‌ ஒரு ம‌னித‌ர் இருந்தார் என்று ம‌ட்டுமே. அவ‌ர் எப்போது உருவாக்க‌ப்ப‌ட்டார் என்று க‌ன்டுபிடிப்ப‌து யாருக்கு என்ன‌ லாப‌ம் கிடைக்கும் என்று தெரிய‌வில்லை…….அவ‌ர் ஓர் இறைபாட்டு கொள்கைவுடைய‌வ‌ர் என்ப‌து ம‌ட்டும் என‌க்கு(எல்லோர்கும்) போதும்…..
    //1 AD – 250 AD Ministry of Christ, Scattering of the Jewச்// கிருஸ்து பிற்ப்ப‌த‌ற்கு முன்பிருந்தே அவ‌ர்க‌ள் அவ‌ர்க‌ள் அழைக்க‌ழிக்க‌ப்ப‌ட்டார்க‌ள் என்று வ‌ர‌லாற்றில் ப‌டித்த‌ ஞாப‌க‌ம்…..

    //.இயற்கையை சிறிது சிறிதாகத்தான் அறிந்து விவசாயம் செய்தான். 1800க்குப் பிறகு வந்த தொழில் புரட்சியின் காரனமாகவும் 2000 ல் ஏற்பட்டல் மிண்ணனு புரட்சியாலும் இந்த முன்னேற்றம் அதி வேக வளர்ச்சி அடந்தது. குரானில் ஆதம் படைக்கப் பட்ட காலம் கூறப் படாததால்.அறிவியல் சொல்வதையே அல்லாவும் செய்தார்( அப்படித்தானெ எல்லா இஸ்லாமிய பிரசாரகர்களும் செய்கிறார்கள்) என்று எடுத்துக் கொள்ளலாம். ஒரு வேளை தோன்றிய நாள் முதல் பேசினான் ம‌ற்றும் அவனுக்கு (குரான் 2.31)இயற்கை சம்பந்தமான அறிவு அவனுக்கு அல்லாவால் அளிக்கப் பட்டும் கூட இந்த முன்னேற்றம் ஏன் இவ்வளவு காலம் பிடித்தது?//

    தாங்க‌ள் க‌ருத்து முற்றிலும் த‌வறு…..பைத்த‌கார‌ஸ் திய‌ரம், அபாகஸ், அறிவியல் கண்டுபிடிபுக்கு எல்லாவற்றிற்கும் ராஜாவாக திகலும் டிரிக்னாமெட்ரி, கால்குலஸ் 2000 ல் ஏற்பட்டல் மிண்ணனு புரட்சியால்தான் முன்னேற்றம் அடைந்ததா??யூகலிட் பற்றி தங்களுக்கு தெரியும் தானே? கிரிப்டாலாஜி சீஸர் “ஏ க்கு” பதிலாக “டி யும்” “பி க்கு” பதிலாக இ யும் போட்டு பயன்டுத்தினார் என்பது உங்களுக்கு தெரியாதா?அல் காரிதம், அல்ஜீப்ரா, கெபெர் சொலுயூஸன் பெயர்க்காரணம் தெரியும்தானே …இன்னும் தங்களுக்கு தேவை என்றால் நான் சொல்லிக்கொண்டே போவேன்

    ந‌ண்ப‌ரே விஞ்ஞான‌ம் என்ப‌து கால‌த்திற்கு கால‌ம் வ‌ள‌ர்ச்சி அடைவ‌து. முத‌லில் நான் லாப்டாப் வைத்திருந்தேன் ஆனால் அது வ‌ச‌தியாக‌ இல்லை என்று இப்போது ஐபேட் உப‌யோக‌ப்ப‌டுத்துகிரேன் நாளை எதுவோ…அதே போல்தான் முன்பிருந்த‌ ம‌னித‌னுக்கு mordernaka தெரிந்த‌து த‌ங்க‌ளுக்கு இப்போது ancientaka தெரிகிற‌து…………

    before giving explanation i want small clarification from u
    yu: “”a great number”” among mankind? But “”a great number”” are (also) such as are fit for Punishment:

    how u took only the first line? based on your logic i am telling 70% are the majority are fit for punishment and 30% are prostrating will u accept this??

    There are many people in the world today know the Tamil Language what u will tell for this -based on ur logic “more than 50% of the world population know tamil”
    correcட்அ??
    //1.குரான் தோன்றிய‌ கால‌த்தை குரானில் இருந்து அலல்து அதற்கு சமகால இலக்கியங்களில் இருந்து காட்ட‌ முடியுமா?// குர்’ஆன் தோன்றிய காலத்தை குர்’ஆனில் இருந்து காட்ட இயலாது (இது என்னுடைய கருத்து)
    //2.உலகம் படைக்கப் பட்டது ,ஆதாம் தோன்றியது எப்போது ?// கால‌ம் நேர‌ம்தானே நான் ப‌த்த‌து வ‌ரைக்கும் குர்’ஆனில் குடுக்க‌ப்ப‌ட‌வில்லை.
    //5.முக‌ம‌துவின் ம‌ர‌ண‌ம் குரானில் முன் அறிவுப்பு செய்ய‌ப் ப‌ட்டதா?.// குர்’ஆன் என்ப‌து தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கைகுறிப்பு அல்ல‌.

    //ஆ) பிராணிக‌ள் ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை யாராவது பார்த்தீர்க‌ளா?// நான் ப‌ர்த்த‌து இல்ல
    //7.க‌லிமா சொல்லும் போது முக‌ம‌து ந‌பி இறைவ‌னின் தூத‌ர் என்று ம‌ட்டுமே கூறுகிறீர்க‌ள்.ஏன் இறுதி தூத‌ர் என்று கூறுவ‌து இல்லை?// ஏன் இறுதி ந‌பி என்று சொல்ல‌ வேண்டும்.
    //8.அவ‌ர் இறுதி தூதர் என்ப‌த‌ற்கு இந்த சுரா தவிர வேறு ஏதாவது ஆதாரம் குரானில் உண்டா?// என‌க்கு தெரிந்த‌ வ‌ரைக்கும் இது ஒன்னுதான் ….
    //குரானில் ஹதிதை(புஹாரி) ஏற்றுக் கொள்வது குறித்து ஏதாவது
    முன்னறிவுப்பு இருக்கிறதா? இந்த கேள்வி முக்கியம் ஏனெனில் இஸ்லாம் என்பது 10% குரான் +90%ஹதித்// என்னே ஒரு பொது அறிவு!! இருந்தாலும்
    பரவாஇல்லை புஹாரி குறித்து முன்னறிவுப்பு இல்லை

    அரைகுரை க‌லை அவ‌ர்க‌ளுக்கு:
    //இங்கு குரானின் முரண்பாடுகள் பற்றியும் ஹதீதைப் பற்றியும் விவாதம் நடந்துகொண்டிருக்க, குரானைப் படிக்காத, ஹதீதுகள் தெரியாத ஒருவர் என்னை ஜிங்ஜாங் என்று கூறுவதுதான் முரண்நகை// க‌லை அவ‌ர்க‌ள் எப்போதுமே பிற‌ர் எழுதிய‌தை ச‌ரியாக‌வே ப‌டித்து புரிந்துகொள்ள‌மாட்டார்!!

    “எனக்கு இதுக்கு என்ன‌ ஹ‌தீது இருக்குதுன்னு தெரியாது, அராபியில‌ என்ன‌ எழுதீருக்குன்னும் தெரியாது” இத‌ வைத்து என‌க்கு குர்’ஆனும் ஹ‌தீதும் ப‌டிக்க‌வில்லை என்று முடிவு செய்து வீடீரோ?
    அரைகுரை 1://நீங்கள், ஆதமும் அல்லாவும் பேசவில்லை (நம்மைப்போன்று) என்கிறீர்கள் ஆனால் ஹைதர் ஆதம் பேசினார், இறைவனிடமிருந்து கற்றுக்கொண்டார் என்கிறார், இதிலிருந்து நீங்கள் குரானைப் படிக்கவில்லை என்பதும் அவர் படித்திருக்கிறார் என்பதும் புரிகிறது// நான் எங்க‌ ஆத‌ம்(அலை) பேச‌ல‌னு சொன்னேன்
    அரைகுரை 2://அல்லா சில வார்த்தைகளை கற்றுக்கொடுத்த்தாகவும் அதை பயன்ப்டுத்தி ஆதம் மன்னிப்பு கேட்டதாகவும் கூறுகிறதே. சைகைகளும் வல்லொலிகளும் வார்த்தைகள்தான் என்கிறீர்களா!.
    ”நான் ஆதி மனிதன் செய்தி பறிமாரிக்கொள்ளவில்லை என்று என்னுடைய பதில்களில் என்காவது சொன்னேனா?” என்கிறீர்கள். ஆனால் அவர்கள் எப்படி செய்தி பரிமாறிக்கொண்டார்கள் என இதுவரையில் சொல்லவில்லையே// த‌ங்க‌ள் எதை பின்ப‌ற்றிக்கொண்டிருக்கிரீர் என்றால் இபோது உள்ள மனிதன் பேசுவதுதான் மொழி என்கிறீர்க‌ள் ச‌ரியா?

  113. நண்பர் ஸ்கூல் பாய்
    நன்றி.ஏறத்தாழ நம்முடைய கருத்துகள் ஒத்துப் போகின்றன. திறந்த மனதோடு தெரியும் தெரியவில்லை என்று பதில் அளிக்கிறீர்கள். எனது தேடல் தொடர்கிறது. முடிந்தால் என்னுடைய கேள்விகளுக்கு விளக்கமளிக்கும் சில புத்தகங்கள் அல்லது இணைய பக்கங்கள் பரிந்துரைக்கவும்.

    உங்களுக்கும் உங்கள் குடும்பம்,உறவினர் மற்றும் நண்பர்களுக்கு என் ஈத் பெரு நாள் வாழ்த்துகள்.

    நண்பர் ஹைதர் அலி,லெனின் மற்றும் விவாதக் குழு நண்பர்கள் அனவருக்கும் ஈத் பெரு நாள் வாழ்த்துகள்

    பண்டிகை முடித்து வாருங்கள் இன்னும் ஒரு ரவுண்டு ஆடலாம்.ஈத் முபார‌க்

  114. நண்பர் ஸ்கூலு பாய்,
    நீங்கள் முதலில் விவாதிக்கவேண்டியது உங்களது சகோதரர்களிடம் என்று நினைக்கின்றேன்.
    ஆதம் அரபி மொழியில் பேசினார் என்பதற்கான ஆதாரமாக ஹதீத் ஒன்றை கூறியிருக்கிறேன். படிக்கவும்.

  115. நண்பர் கலை,
    ///////நீங்கள் முதலில் விவாதிக்கவேண்டியது உங்களது சகோதரர்களிடம் என்று நினைக்கின்றேன்.
    ஆதம் அரபி மொழியில் பேசினார் என்பதற்கான ஆதாரமாக ஹதீத் ஒன்றை கூறியிருக்கிறேன். படிக்கவும்.//////////
    //முஹம்மது மக்களுக்கு அச்சம்பவத்தைப் பற்றிக் கூறும்போது அவர் சார்ந்த மொழியில்தான் கூறியிருப்பார் என்பதில் எங்களுக்கும் மாற்றுக்கருத்தில்லை.// கலை இது ஒங்களுடைய பதில் சரியா தவறா?

  116. ///கலை இது ஒங்களுடைய பதில் சரியா தவறா?///

    சரியானதுதான்.

  117. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    //முடிந்தால் என்னுடைய கேள்விகளுக்கு விளக்கமளிக்கும் சில புத்தகங்கள் அல்லது இணைய பக்கங்கள் பரிந்துரைக்கவும்// நான் தங்களின் பல கேள்விகளுக்கு விளக்கமளித்து உள்ளேனே அது பற்றி தங்கள் கருத்தென்ன??
    தங்களின் பல கேள்விகளின் உள்நோக்கம் எனக்கு புரியவில்லை உதாரணமாக‌
    //1.குரான் தோன்றிய‌ கால‌த்தை குரானில் இருந்து அலல்து அதற்கு சமகால இலக்கியங்களில் இருந்து காட்ட‌ முடியுமா?//
    //குரான் நெடுங்கால‌மாக‌ பிற‌ மொழிக‌ளில் மொழி பெய‌ர்கப்ப‌ட‌வில்லை.ஏன்//
    //ஆ) பிராணிக‌ள் ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை யாராவது பார்த்தீர்க‌ளா?//
    இதை தாங்கள் என்ன பயனிற்காக என்று சொன்னால்தான் விரிவாக மறுமொழி இட முடியும்!!!!
    //பண்டிகை முடித்து வாருங்கள் இன்னும் ஒரு ரவுண்டு ஆடலாம்.ஈத் முபார‌க்//
    பரவாஇல்லை நாம் தொடரலாம் எனக்கு இங்கு ஒரு வேலையும் இல்லை வீட்டில் சும்மாதான் இருப்பேன்……………..

    செங்கொடி அவர்களே எனக்கு இங்கே ஆறு நாள் விடுமுறை எப்போது சந்திக்கலாம்?

  118. முதலில் என் கேள்விகளையும் ,உங்கள் பதில்களையும் தொகுத்து அளிக்கின்றேன்.

    கேள்வி 1.குரான் நெடுங்கால‌மாக‌ பிற‌ மொழிக‌ளில் மொழி பெய‌ர்கப்ப‌ட‌வில்லை.ஏன்?

    பதில்:தெரிய‌வில்லை ஆனால் இத‌னால் ஒன்றும் த‌வறு இல்லையே.

    என‌து க‌ருத்து:இதை ப‌டிக்கும் ந‌ண்ப‌ர்க‌ளின் சிந்த‌னைக்கு விடு விடுகிறேன்.

    கேள்வி 2: குரானின் ப‌டி உல‌க‌ வ‌ர‌லாறு வ‌ரிசை கூற‌ முடியுமா?

    பதில்:முடியாது.

    ஏனென்றால் “அது ஒரு ஊரிலே ஒரு காக்கா இருந்தது” என்று க‌தை சோல்லும் புத்த‌க‌ம் அல்ல (தாங்கள் குர்’ஆன் ப‌‌டித்துக்கொண்டிருப்ப‌து போல் என‌க்கு தெரிய‌வில்லை) க‌தை புத்த‌க‌ம் தான் இப்ப‌டி ஆர‌ம்பிக்கும்.“ஆதியிலே தேவ‌ன் வான‌த்தையும் பூமிய‌யிம் ப‌டைத்தார்”……

    என‌து க‌ருத்து :முடியாது என்பது எனக்கும் தெரியும்.

    குரானிலும் நிறைய‌ க‌தைக‌ள் உண்டு.18 வ‌து சூராவான‌ குகையில்(இது கதை ஸ்பெசல் சூரா) க‌தைக‌ள் உள்ள‌ன‌.இது த‌விர‌ குரானில் ப‌ல‌ க‌தைக‌ள் உண்டு.எல்லா க‌தைக‌ளையும் சொல்ல‌ வேண்டுமென்றால் சொல்கிறேன்.

    கேள்வி 3: இதனை குரான் ஏற்கிறதா?இல்லையா?

    பதில்:இல்லை

    என‌து க‌ருத்து: குரானில் இருந்து மேற்கோள் காட்டினால் நல்ல‌து.இது ம‌ற்ற‌ வேத‌ங்க‌ளை மெய்ப்பிக்கிற‌து என்று சசூரா அல் ஃபாதிர்(‌ 35:31)ல்
    கூற‌ப்ப‌டுகிற‌து.
    (நபியே!) நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்துள்ள இவ்வேதம் உண்மையானதாகவும், தனக்கு முன்னால் உள்ள (வேதத்)தை மெய்ப்பிப்தும் ஆகும்; நிச்சயமாக அல்லாஹ், தன் அடியார்களை நன்குணர்ந்தவன்; பார்த்துக் கொண்டிருப்பவன். (35:31)

  119. மருத்துவம் , உயிரியல் கல்லூரிகளில் பரிணாமம் இல்லாமல் பாடங்களோ ஆய்வுகளோ கிடையாது. இதற்குக்கூட சான்றுகளைக் கேட்பவர்களின் நிலையை என்னவென்று சொல்வது?
    கட்டுரையின் தலைப்பான மொழிவிஷயத்தை மட்டும் பார்ப்போம்.
    ஆதம் ஏதோ ஒரு மொழியில் பேசினார் என்பதைவிட அரபு மொழியில் பேசினார் என்பதற்கும், ஒளிக்குறியீடுகளில் பேசவில்லை என்பதற்கும், சுவனத்தின் மொழி அரபு எனபதற்கும் கலை, அஜீஸ், சங்கர் ஆகியோர் தந்த சான்றுகள் மூலம் தெளிவாகிறது.
    ஆதம் ஒலிக்குறியீட்டில் பேசினார் என்றால் அறிவியலுக்கு பொறுத்தமானதாக அமையும். ஆனால் முகம்மதுநபியுடன் மிஹ்ராஜ் பயணத்தில் பேசினார் என்றால் முகம்மது நபிக்கு ஆதமுடைய ஒலிக்குறியீடு தெரிந்திருக்க வேண்டும். எழுதப்படிக்க தெரியாத முகம்மது பண்டைய மனிதனின் ஒலிக்குறியீட்டு மொழியை அறிந்ததாக ஆதாரமில்லை. இதுவும் முதல் மனிதன் சொற்களால் பேசினான் என்பதையே குர்ஆன் கூறுவதாக சான்றாக அமைகிறது. அப்படி என்றால் குர்ஆன் அறிவியலை கூறவில்லை என்றாகிறது.
    ஆதம் ஏதோ ஒரு மொழியில் பேசினார் என்றாலும் அல்லது அரபியில் பேசினார் என்றாலும் பின்னால் வந்த இபுராகிமும் மூசாவும் ஈசாவும் ஆதம் பேசிய மொழியில் தங்கள் வேதங்களை படைக்காதது ஏன்? வாழ்ந்த பகுதி பகுதி வேறு வேறு என்று சொல்ல முடியாது. ஏனெனில் மக்கா அனைவருக்கும் பொது தளமாக இருந்துள்ளது.
    இங்கு தமது கருத்துக்களை கூறிய இசுலாமியர்கள், முடிவான தமது கருத்துக்களை கலை, அஜீஸ், சங்கர் ஆகியோர் முன்வைதுள்ள சான்றுகளின் அடிப்படையில் கூறுங்களேன்.

  120. கேள்வி 4:இல்லை என்றால் ஏதாவது இஸ்லாமிய அறிஞர்களால் 1400 வருடங்களில் இது போன்ற வரலாற்று வரிசை எழுத முயற்சி மேற் கொள்ளப் பட்டு இருக்கிறதா?

    தெரியவில்லை ஆனால் நா(ன்)ங்க‌ள் ந‌ம்புவ‌து ஆத‌ம் என்ற‌ ஒரு ம‌னித‌ர் இருந்தார் என்று ம‌ட்டுமே. அவ‌ர் எப்போது உருவாக்க‌ப்ப‌ட்டார் என்று க‌ன்டுபிடிப்ப‌து யாருக்கு என்ன‌ லாப‌ம் கிடைக்கும் என்று தெரிய‌வில்லை…….அவ‌ர் ஓர் இறைபாட்டு கொள்கைவுடைய‌வ‌ர் என்ப‌து ம‌ட்டும் என‌க்கு(எல்லோர்கும்) போதும்.

    எனது கருத்து: குரானில் சொல்லும் சமபவங்கள் மற்றும் மனிதர்கள் எல்லாம் வரலாற்று ரீதியாக உண்மையாக நிரூபிப்பது கடினம்.
    இது ஏன் முக்கியம் என்றால். இப்பொதைய பிரச்சினைகளின் வேர்கள் வரலாற்றில் இருக்கின்றன.
    எடுத்துக்காட்டாக இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினை.யூதர்கள் தங்களுக்கு இந்த நாட்டை ஒரு ஏக‌‌ கடவுள்(அடியாள்) கொடுத்ததாகவும் தாங்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப் பட்ட குலம் என்று (காட்டு மிரான்டித்தனமாக) நம்புகிறார்கள். அந்த நாட்டு வரைபடம் கொண்டு பாலஸ்தீனர்களின் நிலங்களை வரலாற்று ஆதாரத்திற்காக ஜெருசலேம் மசூதியை(முஸ்லீம்களுக்கு மூன்றாவது புனித இடம் மற்றும் ,முகமது நபியின் வானலோக பயணம் தொடங்கிய இடமும்) இடிக்க பார்க்கிறர்ர்கள்.
    அபகரிகிறார்கள் தங்கள் எல்லைகளை விரிவு படுத்துகிறார்கள். முஸ்லீம்கள்,மற்றும் குரான் வரலாற்றை அலட்சியம் செய்த்தால்தான் பாலஸ்தீனர்கள் கஷ்டப் பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று கூறுகிறேன்.

  121. கேள்வி5.குரான் தோன்றிய‌ கால‌த்தை குரானில் இருந்து அலல்து அதற்கு சமகால இலக்கியங்களில் இருந்து காட்ட‌ முடியுமா?

    பதில்: குர்’ஆன் தோன்றிய காலத்தை குர்’ஆனில் இருந்து காட்ட இயலாது (இது என்னுடைய கருத்து)

    என்னுடைய‌ கருத்தும் தான்

    கேள்வி 6.உலகம் படைக்கப் பட்டது ,ஆதாம் தோன்றியது எப்போது ?

    பதில்:கால‌ம் நேர‌ம்தானே நான் ப‌த்த‌து வ‌ரைக்கும் குர்’ஆனில் குடுக்க‌ப்ப‌ட‌வில்லை.

    என்னுடைய‌ கருத்தும் தான்

    கேள்வி 7.முக‌ம‌துவின் ம‌ர‌ண‌ம் குரானில் முன் அறிவுப்பு செய்ய‌ப் ப‌ட்டதா?.

    பதில் : குர்’ஆன் என்ப‌து தனிப்பட்ட மனிதரின் வாழ்க்கைகுறிப்பு அல்ல‌.

    எனது கருத்து :ஆனால் அவ‌ர் இறைவ‌னின் க‌டைசி தூத‌ர் என்றால் அவ‌ர் சொல்லிய‌‌ க‌டைசி செய்தி ம‌ற்றும் குரான் முழுமையான‌தா.என்ற‌ விஷ‌ய‌ங்க‌ள் இத்னை சார்ந்தே உள்ள‌ன‌.

    கேள்வி 8: பிராணிக‌ள் ஸுஜூது செய்(து வணங்கு)கின்றன என்பதை யாராவது பார்த்தீர்க‌ளா?

    பதில்: நான் ப‌ர்த்த‌து இல்ல.

    எனது கருத்து :யாரும் ப‌ர்த்த‌து இல்ல.

    8.க‌லிமா சொல்லும் போது முக‌ம‌து ந‌பி இறைவ‌னின் தூத‌ர் என்று ம‌ட்டுமே கூறுகிறீர்க‌ள்.ஏன் இறுதி தூத‌ர் என்று கூறுவ‌து இல்லை?

    பதில்: ஏன் இறுதி ந‌பி என்று சொல்ல‌ வேண்டும்.

    என‌து க‌ருத்து:இந்த‌ கருத்து இஸ்லாமின் தூண்க‌ளில் ஒன்று.இக்கலிமா முகமது நபியின் காலத்தில் இருந்தே சொல்லப் படுகிறது என்றால் அவ‌ர் கால‌த்து ம‌க்க‌ள் அவரை இறுதி ந‌பி என்று ஏற்றுக் கொண்டார்களா?

    கேள்வி 9.அவ‌ர் இறுதி தூதர் என்ப‌த‌ற்கு இந்த சுரா தவிர வேறு ஏதாவது ஆதாரம் குரானில் உண்டா?

    பதில்:என‌க்கு தெரிந்த‌ வ‌ரைக்கும் இது ஒன்னுதான் ….

    என‌து க‌ருத்து:அவ‌ர் முத்திரை(ஹாத்துமான்) இட‌ப்ப‌ட்ட‌வ‌ர் என்றுதான் கூர‌ப்ப‌டுகிற‌து.இது முக்கிய‌மான விஷயம் என்பதால் இத‌னை குரான் வ‌லியுறித்திருக்க‌ வேண்டும்.

    கேஎள்வி 10:குரானில் ஹதிதை(புஹாரி) ஏற்றுக் கொள்வது குறித்து ஏதாவது
    முன்னறிவுப்பு இருக்கிறதா? இந்த கேள்வி முக்கியம் ஏனெனில் இஸ்லாம் என்பது 10% குரான் +90%ஹதித்

    பதில்: என்னே ஒரு பொது அறிவு!! இருந்தாலும்
    பரவாஇல்லை புஹாரி குறித்து முன்னறிவுப்பு இல்லை

    என‌து க‌ருத்து:இது மிக‌வும் ஆச்ச‌ரிய‌மான் விஷ்ய‌ம் என்றாலும்,ஒரு ம‌த்த்தின்(அரசியல்) ஸ்தாப‌க‌ர் இற‌ந்த‌ பிற‌கு ,வாரிசுப் போர்க‌ளும் ஒவ்வொரு வாரிசும் அவரை த‌ங்க‌ளுக்கு சாத‌கமான‌மானவராக காட்ட எழுத்ப்ப‌டும் க‌ருத்துக‌ளும் த‌விர்க்க‌ முடியாத‌வை.

  122. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    தங்கள் பதில்கள் இன்னும் முடியவில்லை என்று நினைக்கிரேன்

  123. //நான் தங்களின் பல கேள்விகளுக்கு விளக்கமளித்து உள்ளேனே அது பற்றி தங்கள் கருத்தென்ன??//

    உங்க‌ நேர்மை என‌க்கு பிடித்து இருக்கிற‌து ந‌ண்ப‌ரே.

    //தங்களின் பல கேள்விகளின் உள்நோக்கம் எனக்கு புரியவில்லை .//

    ஒரு உள் நோக்க‌மும் வெளி நோக்க‌மும் கிடையாது.என‌க்கு எதை ப‌டிதாலும் அதில் சநிறைய கேள்விகள் கேட்பேன். குரானை படித்து கொண்டிருக்கிறேன் .அதான்.

    //பரவாஇல்லை நாம் தொடரலாம் //
    நான் என் சொந்த கிராமத்திற்கு ஒரு வாரம் செல்வதால் பிறகு சந்திப்போம். அங்கு கணிணியோ,இணையமோ கிடையாது.இன்று சாயந்திரம் ட்ரையின்.

    //எனக்கு இங்கு ஒரு வேலையும் இல்லை வீட்டில் சும்மாதான் இருப்பேன்…//

    நீங்கள் திருமணம் ஆனவராக இருந்தால் வீட்டில் ஏதாவது உதவி செய்யுங்கள் .இல்லையென்றால் நிறைய பதில்களை தயார் செய்யுங்கள்.ஜாலிஆக எங்காவது சுற்றுலா சென்று வாருங்கள்.மீண்டும் சந்திப்போம்.
    நன்றி

  124. ஹைதர்அலி அவர்களே! பெண்களால்தான் ஆண் கெட்டான், கெடுகிறான் என்பதற்கு கலை சான்று தந்துள்ளாரே. அதற்கு தங்களின் பதில் என்ன?

  125. ஹைதர்,
    கூட்டத்த கூட்டி தீர்மானம் போட்டாச்சா!

  126. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    3330——–kalai where u got this hadith

  127. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    dear shankar enjoyed(finished) your trip when we start the discussion again

  128. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    start comment all my points

  129. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    or we will discuss each and every points one by one
    do u want to select the points or me குர்ஆன் கூறும் முதல் கதையை கூற‌வும் . தாங்கள் நிறைய கதை புத்தகம் படித்திருப்பீர் தானே? அதற்கும் இதற்கும் பொருத்தம் செய்யவும் (எல்லா கதை புத்தகத்தின் உரை நடை தெரியும் தானே?)……

  130. //
    குர்ஆன் கூறும் முதல் கதையை கூற‌வும் .//
    குரான் இறங்கிய கால வரிசைப் படி வடிவமைக்கப் படவில்லை. வசனக்கள் அதிகம் உள்ள சுராக்க்கள் முதலிலும் வசன‌ங்கள் குறைவான சுராக்கள் பிறகும் வருமாறு வடிவமக்கப் பட்டு உள்ளது.

    சில குரான்களில் ஒவ்வொறு சுராவும் வழ்ங்கப் பட்டது ஹிஜ்ராவிற்கு முன்னரா(மக்காவில் ) அல்லது ஹிஜ்ராவிற்கு பின்னரா(மதினாவில் ) என்ற குறிப்பு, உள்ளது.
    இருந்தாலும் குரானில் உள்ள வரிசையையே நீங்கள் குறிபிடுவதாக எடுத்து கொள்கிறேன்.

    முதல் சுராவான அல் ஃபாத்திஹா ஒரு இறை வணக்கம் போன்றது எனலாம்.

    இர‌ண்டாம் சுரா அல் ப‌ஹ்ரா( ப‌சு மாடு) குரானிலேயே நீள‌மான‌ சுரா, 286 வ‌ச‌னங்க‌ள் உடைய‌து.இது ம‌தினாவில் வழ்ங்கப் பட்டது .இதில் வ‌ரும் முத‌ல் க‌தை தோழ‌ர் செங்கொடி கூறிய‌துதான்.

    அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கின்றான். (2:29)

    (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்; என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான். (2:30)

    இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான். (2:31)

    அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள். (2:32)

    “ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!” என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?” என்று (இறைவன்) கூறினான். (2:33)

    பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன்(இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான். (2:34)

    மேலும் நாம், “ஆதமே! நீரும் உம் மனைவியும் அச்சுவனபதியில் குடியிருங்கள். மேலும் நீங்கள் இருவரும் விரும்பியவாறு அதிலிருந்து தாராளமாக புசியுங்கள்; ஆனால் நீங்கள் இருவரும் இம்மரத்தை மட்டும் நெருங்க வேண்டாம்; (அப்படிச் செய்தீர்களானால்) நீங்கள் இருவரும் அக்கிரமக்காரர்களில் நின்றும் ஆகிவிடுவீர்கள்” என்று சொன்னோம். (2:35)

    இதன்பின், ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், “நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம். (2:36)

    பின்னர் ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் முலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான். (2:37)

    இதுதான் முதல் கதை. இக்கதையை முழுவதும் நீங்கள் நம்பலாம்(அது உங்கள் உரிமை) அல்லது ஏதாவது விளக்கம் சொல்ல‌லாம்(சொன்னால் அது விவாதிக்கப் படும்).

    இஸ்லாமின் படி அல்லாவை தவிர யாரையும் வணங்க கூடாது.
    ஏன் அல்லா மலக்குகளை ஆதமை வணங்கும் படி கூறினார்?.

    அப்போது மனிதர்கள் ஆதமை தவிர யாரும் இல்லை. ஆகவே மனிதர்களும் ஆத‌மை வ்சணங்கலாமா?

  131. //இந்த கதை இன்னொரு இடத்திலும் கூறப்படுகிறது//

    (மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் – எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும். (7:10)

    நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், “ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)” என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை. (7:11)

    “நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?” என்று அல்லாஹ் கேட்டான்; “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் – என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (7:12)

    “இதிலிருந்து நீ இறங்கிவிடு, நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை, ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு – நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்” என்று அல்லாஹ் கூறினான். (7:13)

    “(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என அவன் (இப்லீஸ்) வேண்டினான். (7:14)

    (அதற்கு அல்லாஹ்) “நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்” என்று கூறினான். (7:15)

    (அதற்கு இப்லீஸ்) “நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்” என்று கூறினான். (7:16)

    “பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காணமாட்டாய்” (என்றும் கூறினான்). (7:17)

    அதற்கு இறைவன், “நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு – அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்” என்று கூறினான். (7:18)

    (பின்பு இறைவன் ஆதமை நோக்கி;) “ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்” (என்று அல்லாஹ் கூறினான்). (7:19)

    எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, “அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை” என்று கூறினான். (7:20)

    “நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்” என்று சத்தியம் செய்து கூறினான். (7:21)

    இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் – அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது – அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு; “உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?” என்று கேட்டான். (7:22)

    அதற்கு அவர்கள்; “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்” என்று கூறினார்கள். (7:23)

    //இன்னும் ஒரு இட‌த்திலும் வருகிறது//

    ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம். (15:26)
    (அதற்கு) முன்னர் ஜின்னை (ஜின்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம். (15:27)

    (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்; “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்” என்றும், (15:28)

    அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், “அவருக்கு சிரம் பணியுங்கள்” என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)! (15:29)

    அவ்வாறே மலக்குகள் – அவர்கள் எல்லோரும் – சிரம் பணிந்தார்கள். (15:30)

    இப்லீஸைத்தவிர – அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான். (15:31)

    “இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?” என்று (இறைவன்) கேட்டான். (15:32)
    َ
    அதற்கு இப்லீஸ், “ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!” என்று கூறினான். (15:33)

    “அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய்.” (15:34)

    “மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக!” என்று (இறைவனும்) கூறினான். (15:35)

    என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!” என்று இப்லீஸ் கூறினான். (15:36)

    “நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவானாவாய்;” (15:37)

    “குறிப்பிட்ட நேரத்தின் நாள் வரும் வரையில்” என்று அல்லாஹ் கூறினான். (15:38)

    (அதற்கு இப்லீஸ்,) “என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன். (15:39)

    “அவர்களில் அந்தரங்க – சுத்தியுள்ள (உன்னருள் பெற்ற) உன் நல்லடியார்களைத் தவிர” என்று கூறினான். (15:40)

    (அதற்கு இறைவன் “அந்தரங்க சுத்தியுள்ள என் நல்லடியார்களின்) இந்த வழி, என்னிடம் (வருவதற்குரிய) நேரான வழியாகும். (15:41)

    “நிச்சயமாக என் அடியார்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை – உன்னைப் பின்பற்றி வழிகெட்டவர்களைத் தவிர” என்று கூறினான். (15:42)

  132. நான்காவது முறையாகவும் கூறப் படுகிற‌து

    இன்னும், (நினைவு கூர்வீராக!) நாம் மலக்குகளிடம் “ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள்” என்று கூறிய போது, இப்லீஸை தவிர அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவனோ “களி மண்ணால் நீ படைத்தவருக்கா நான் ஸுஜூது செய்ய வேண்டும்?” என்று கூறினான். (17:61)

    “எனக்கு மேலாக கண்ணியப் படுத்திய இவரைப் பார்த்தாயா? நீ எனக்கு கியாம நாள்வரை அவகாசம் சொடுத்தால், நாம் இவருடைய சந்ததிகளில் சிலரைத் தவிர (மற்றவர்களை) நிச்சயமாக வழிகெடுத்து விடுவேன்” என்று (இப்லீஸை) கூறினான். (17:62)

    “நீ போய் விடு அவர்களில் உன்னைப் பின்பற்றுபவர் இருந்தால் – நிச்சயமாக நரகம் தான் உங்கள் கூலியில் நிரப்பமான கூலியாக இருக்கும். (17:63)

    “இன்னும் அவர்களிலிருந்து நீ எவரை (வழி சறுகச் செய்ய) சக்தி பெற்றிருக்கிறாயோ அவர்களை உன் கூப்பாட்டைக் கொண்டு வழி சறுகச் செய்; உன்னுடைய குதிரைப் படையையும் காலாட்படையையும் கொண்டு அவர்களுக்கு எதிராக முழக்கமிடச் செய், அவர்களுடைய செல்வங்களிலும், குழந்தைகளிலும் நீ கூட்டாக இருந்து கொள்; அவர்களுக்கு(ப் பொய்யான) வாக்குறுதிகளையும் கொடு!” (என்றும் அல்லாஹ் கூறினான்) ஆகவே, ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் வெறும் ஏமாற்றேயன்றி வேறில்லை. (17:64)

    “நிச்சயமாக (முஃமினான) என்னுடைய அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமுமில்லை” (என்றும் அல்லாஹ் கூறினான்; நபியே! அந்த என் நல்லடியார்களைக்) காத்துக் கொள்ள உம்முடைய இறைவன் போதுமானவன். (17:65)

    //ஐந்தாம் முறை//

    அன்றியும், “ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் மலக்குகளிடத்தில் கூறியதை (நபியே!) நினைவு கூர்வீராக அப்போது இப்லீஸைத்தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவன் (இப்லீஸ்) ஜின் இனத்தைச் சேர்ந்தவனாக இருந்தான்; அவன் தன் இறைவனுடைய கட்டளையை மீறி விட்டான்; ஆகவே நீங்கள் என்னையன்றி அவனையும் அவன் சந்ததியாரையும் (உங்களைப்) பாதுகாப்பவர்களாக எடுத்துக் கொள்வீர்களா? அவர்களோ உங்களுக்குப் பகைவர்களாக இருக்கிறர்கள்; அக்கிரமக்காரர்கள் (இவ்வாறு) மாற்றிக் கொண்டது மிகவும் கெட்டதாகும். (18:50)

    //ஆறாம் முறை//

    முன்னர், நாம் ஆதமுக்கு நிச்சயமாக கட்டளையிட்டிருந்தோம்; ஆனால் (அதனை) அவர் மறந்து விட்டார் (அக்கட்டளைபடி நடக்கும்) உறுதிப்பாட்டை நாம் அவரிடம் காணவில்லை. (20:115)

    “நீங்கள் ஆதமுக்கு ஸுஜூது செய்யுங்கள்” என்று நாம் வானவர்களிடம் கூறிய போது, இப்லீஸை தவிர, அவர்கள் ஸுஜூது செய்தார்கள். அவன் (அவ்வாறு செய்யாது) விலகிக் கொண்டான். (20:116)

    அப்பொழுது “ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும், உம்முடைய மனைவிக்கும் பகைவனாவான்; ஆதலால், உங்களிருவரையும் இச்சுவனபதியிலிருந்து திட்டமாக வெளியேற்ற (இடந்) தரவேண்டாம்; இன்றேல் நீர் பெரும் இன்னலுக்குள்ளாவீர். (20:117)

    “நிச்சயமாக நீர் இ(ச் சுவர்க்கத்)தில் பசியாகவோ நிர்வாணமாகவோ இருக்கமாட்டீர். (20:118)

    “இன்னும் இதில் நீர் தாகிக்கவும், வெயிளில் (கஷ்டப்)படவும் மாட்டீர் (என்று கூறினோம்). (20:119)

    ஆனால், ஷைத்தான் அவருக்கு (ஊசலாட்டத்தையும்) குழப்பத்தையும் உண்டாக்கி “ஆதமே! நித்திய வாழ்வளிக்கும் மரத்தையும், அழிவில்லாத அரசாங்கத்தையும் உமக்கு நான் அறிவித்துத் தரவா?” என்று கேட்டான். (20:120)

    பின்னர் (இப்லீஸின் ஆசை வார்த்தைப்படி) அவ்விருவரும் அ(ம் மரத்)தினின்று புசித்தனர் உடனே அவ்விருவரின் வெட்கத் தலங்களும் வெளியாயின ஆகவே அவ்விருவரும் சுவர்க்கத்துச் சோலையின் இலையைக் கொண்டு அவற்றை மறைத்துக் கொள்ளலானார்கள்; இவ்வாறு ஆதம் தம்முடைய இறைவனுக்கு மாறு செய்து, அதனால் வழி பிசகி விட்டார். (20:121)

    பின்னர் அவரது இறைவன் அவரைத் தேர்ந்தெடுத்து அவரை மன்னித்து நேர்வழியும் காட்டினான். (20:122)

    ى”இதிலிருந்து நீங்கள் இருவரும் சேகரமாக இங்கிருந்து வெளியேறி விடுங்கள். உங்க(ள் சந்ததிக)ளில் சிலருக்குச் சிலர் பகைவர்களாகவேயிருப்பார்கள்; அப்பொழுது நிச்சயமாக என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்; எவர் என்னுடைய நேர்வழியைப் பின் பற்றி நடக்கிறாரோ அவர் வழி தவறவும் மாட்டார், நற்பேறிழக்கவும் மாட்டார். (20:123)

  133. ஏழாவது முறை

    (நபியே! நினைவு கூர்வீராக!) “நிச்சயமாக நாம் களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்” என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்; (38:71)

    “நான் அவரைச் செவ்வைப்படுத்தி, எனது ஆவியிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது அவருக்கு நீங்கள் விழுந்து ஸுஜூது செய்யுங்கள்” (எனக் கூறியதும்); (38:72)

    அது சமயம் மலக்குகள் யாவரும் ஸுஜூது செய்தார்கள். (38:73)

    إِஇப்லீஸைத் தவிர அவன் பெருமை அடித்தவனாக (நம் கட்டளையை மறுத்த) காஃபிர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டான். (38:74)

    “இப்லீஸே! நான் என்னுடைய கைகளால் படைத்தவருக்கு ஸுஜூது செய்வதை விட்டும் உன்னைத்தடுத்தது எது? பெருமையடிக்கிறாயா? அல்லது நீ உயர்ந்தவர்களில் (ஒருவனாக) ஆகிவிட்டாயா?” என்று (அல்லாஹ்) கேட்டான். (38:75)

    “நானே அவரைவிட மேலானவன்; (ஏனெனில்) என்னை நீ நெருப்பிலிருந்து படைத்தாய்; ஆனால் அவரையோ நீ களிமண்ணிலிருந்து படைத்தாய்” என்று (இப்லீஸ்) கூறினான். (38:76)

    (அப்போது இறைவன்) “இதிலிருந்து நீ வெளியேறு! ஏனெனில் நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாகி விட்டாய்” எனக் கூறினான். (38:77)

    “இன்னும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள்வரை உன்மீது என் சாபம் இருக்கும்” (எனவும் இறைவன் கூறினான்). (38:78)

    “இறைவனே! அவர்கள் (இறந்து) எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக” என்று அவன் கேட்டான். (38:79)

    “நிச்சயமாக நீ அவகாசம் சொடுக்கப்பட்டவர்களில் உள்ளவனே” என (அல்லாஹ்) கூறினான். (38:80)

    “குறிப்பிட்டகாலத்தின் நாள்வரையில்” (உனக்கு அவகாசம் உண்டு எனவும் கூறினான். (38:81)

  134. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    இந்த விவாதம் எப்படி ஆரம்பித்தது என்று தங்களுக்கு தெரியும்தானே

    //குரானின் ப‌டி உல‌க‌ வ‌ர‌லாறு வ‌ரிசை கூற‌ முடியுமா?//

    //பதில்:முடியாது.

    ஏனென்றால் “அது ஒரு ஊரிலே ஒரு காக்கா இருந்தது” என்று க‌தை சோல்லும் புத்த‌க‌ம் அல்ல (தாங்கள் குர்’ஆன் ப‌‌டித்துக்கொண்டிருப்ப‌து போல் என‌க்கு தெரிய‌வில்லை) க‌தை புத்த‌க‌ம் தான் இப்ப‌டி ஆர‌ம்பிக்கும்.“ஆதியிலே தேவ‌ன் வான‌த்தையும் பூமிய‌யிம் ப‌டைத்தார்”……

    என‌து க‌ருத்து :முடியாது என்பது எனக்கும் தெரியும்.

    குரானிலும் நிறைய‌ க‌தைக‌ள் உண்டு.18 வ‌து சூராவான‌ குகையில்(இது கதை ஸ்பெசல் சூரா) க‌தைக‌ள் உள்ள‌ன‌.இது த‌விர‌ குரானில் ப‌ல‌ க‌தைக‌ள் உண்டு.எல்லா க‌தைக‌ளையும் சொல்ல‌ வேண்டுமென்றால் சொல்கிறேன்//

    தாங்க‌ள் குர்’ஆனில் காட்டிய “”கதைகள் (வரலாறு)”” பார்போம்
    முத‌லில் கதை(வரலாறு) என்றால் என்ன உதாரனத்துக்காக பைபிலை எடுத்துக்கொள்வோம் அதை தாங்கள் படித்தால் ஒரு கதை(வரலாறு) புத்தகத்தின் வடிவிலேயே இருக்கும் “எப்போது பிறந்தார்? “அடுத்தது என்ன நடந்தது”…..ஆனால் தாங்களே சொல்லுங்கள் குர்’ஆனில் அப்படியா சொல்லப்பட்டிருக்கிரது??????

    எப்படி விவாதத்தை திசை திருப்புவது என்று தங்களிடம் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும் எதற்காக இந்த கேள்வி
    //இஸ்லாமின் படி அல்லாவை தவிர யாரையும் வணங்க கூடாது.
    ஏன் அல்லா மலக்குகளை ஆதமை வணங்கும் படி கூறினார்?.
    அப்போது மனிதர்கள் ஆதமை தவிர யாரும் இல்லை. ஆகவே மனிதர்களும் ஆத‌மை வ்சணங்கலாமா?
    // குர்’ஆன் கதை புத்தகமா என்று விவாதம் செய்துகொண்டிருக்கும் போது ஏன் இந்த கேள்வி??????

  135. இந்த கதை ஏழு முறை (கொஞ்சம் விததியாசமான வசன‌ங்களில்) குரானில் கூறப் படுவதன் காரணம் என்ன .இன்னும் சில வசன‌ங்கள் அப்படியே வார்த்தை பிறழாமல் மறு( சில) முறையும் கூறப் படுவதும் உண்டு.

    இதற்கு இரண்டு விதமான காரணம் கூறலாம்.

    1.ஒவ்வொறு இட‌த்திலும் வெவ்வேறு சூழ்நிலை அத‌ற்கு த‌குந்த‌வாறு அக்க‌தை கூற‌ப் ப‌ட்ட‌து. அந்த‌ சூழ்நிலைக‌ளை த‌க்குந்த‌ ஆதார‌ங்க‌ளுட‌ன் விள‌க்க‌வும்.(நீங்க‌ள் ஹ‌திஸில் இருந்து மேற்கோள் காட்டினாலும் ந‌ல‌ம்).

    அல்ல‌து இப்ப‌டி கூற‌லாமா?

    2.குரானை தொகுக்கும் போது ப‌ல‌ர் இக்க‌தையை ப‌ல‌ வித‌மான‌ வ‌ச‌னங்க‌ளுட‌ன் கூறிய‌தால். அனைத்து க‌தைக‌ளும் அப்ப‌டியே வெவ்வேறு சூராவில் சேர்க்க‌ப் ப‌ட்ட‌ன‌.

    எது ச‌ரி?

  136. //தாங்க‌ள் குர்’ஆனில் காட்டிய “”கதைகள் (வரலாறு)”” பார்போம்
    முத‌லில் கதை(வரலாறு) என்றால் என்ன உதாரனத்துக்காக பைபிலை எடுத்துக்கொள்வோம் அதை தாங்கள் படித்தால் ஒரு கதை(வரலாறு) புத்தகத்தின் வடிவிலேயே இருக்கும் “எப்போது பிறந்தார்? “அடுத்தது என்ன நடந்தது”…..ஆனால் தாங்களே சொல்லுங்கள் குர்’ஆனில் அப்படியா சொல்லப்பட்டிருக்கிரது?????? //

    குரானில் யாரோ ஒருவருக்கு(முகமது என்று நீங்கள் நம்புகிறீர்கள்) யாரோ ஒருவர்( ஜிப்ரியீல் என்று நீங்கள் நம்புகிறீர்கள்) சொல்லும் விதமாக அம்ந்து உள்ளது.
    குரானை இவ்வறு வரையறுக்கலாம்.
    குரான்=இறை வணக்கம்+குரானில் முக்கியமான (ஆண்கள் மட்டுமே)நபிகளின் கதைகள்+மத நடைமுறைகள்+இறைவனின் புகழ் மாலை(பெய‌ர்கள்)+காபிர்களுக்கு எச்சரிக்கை+சொர்கம் ,நரகம் பற்றிய வர்ணனை +முகமதுக்கு மட்டும் அறிவுறுத்தும்(வழிகாட்டும் )வசனங்கள்

  137. //எப்போது பிறந்தார்? “அடுத்தது என்ன நடந்தது”…..ஆனால் தாங்களே சொல்லுங்கள் குர்’ஆனில் அப்படியா சொல்லப்பட்டிருக்கிரது????//
    1.வரலாற்று ரீதியாக ஒரு சம்பவம் கூட குரானில் சந்தேகத்திற்கு இடமில்லாமல் கூறப்பட வில்லை. ஹதிதுகள் மட்டும் தொகுக்கப் படாமல் இருந்திருந்தால் முகமது பற்றிய ஒரு விவரம் கூட தெரிந்து இருக்காது.

    2.குரானில் கூறப்படும் பெரும்பாலோன முக்கியமான மனிதர்கள் (முகமது தவிர) வரலாற்றில் வாழ்ந்தார்களா என்பதும் ஒரு மிக்கியமான கேள்வியே.

    இது நன்மையா?தீமையா

  138. // குர்’ஆன் கதை புத்தகமா என்று விவாதம் செய்துகொண்டிருக்கும் போது ஏன் இந்த கேள்வி??????

    குரானின் முதல் கதை அதன் ஏழு மாதிரிகளூம்(versions) விவாத்த்திற்கு எடுத்துக் கொள்ளப் படுகிறது.

    சரி குரானின் முதல் கதை ஏன் ஏழு இடங்களில் வெவ்வேறு வசன‌ங்களுடன் கூறப் பட்டதன் காரணம் என்ன?

  139. விவாதம் செய்ய விரும்பும் நண்பர்களுக்கு,

    இப்பதிவின் மையக் கேள்வியான ஆதிமனிதன் மொழி பேசியிருக்க முடியுமா? ஈமச்சடங்கு செய்திருக்க முடியுமா? என்பதை ஒட்டி உங்கள் விவாதத்தை அமைத்துக்கொள்ளுமாறு கோருகிறேன்.

    மேலும், இலக்கின்றி திரிவதை தவிர்த்து ஒரு இலக்கை தீர்மானித்துக்கொண்டு அதனை நோக்கி உங்கள் விவாதத்தை நகர்த்திச் செல்வது சிறப்பு.

    செங்கொடி

  140. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    எப்போதும் நான் சொல்லுவது என்னவென்றால் தலைப்புக்கு வெளியே செல்லாதீர்கள் தங்கள் கேள்விகளுக்கு தகுந்த இடத்தில் பதில் அளிக்கப்படும் என்று சொல்லுவதுதான்….ஆனால் தாங்களோ வெக்கமே இல்லாமல் பிறர் சொல்லுவதை பொருட்படுத்தாமல் எப்போதும் திசை திருப்பிக்கொண்டே இறுக்கிரீர்………..தவறு செய்கிறோம் என்று தெரிந்தும் தவறு செய்துகொண்டிருக்கிரீற்கள்…….இனிமேல் என்ன கேள்வி, கமென்ட் கொடுத்தாலும் நான் தங்களை சட்டை செய்ய போவதில்லை……….பைத்தியம் மாதிரி ஆக்கப்பூர்வமாக எதையும் சிந்திக்காமல் வலைப்பதிவுல் இருந்து வெட்டி ஒட்டிக்கொண்டே இருங்கள்…..தாங்கள் பொறியியல் படித்தவராக இருந்தால் அதற்கு நான் வெக்கப்படுகிறேன் என் கூட்டத்தில் இப்படி ஒரு நேர்மயும் இல்லாத மானம்கெட்டவனா என்று!!??யாருக்குத் தெரியும் எத்தனை பேபர் சேஸிங் பன்னுனீர்கள் என்று…இங்கே பின்னுட்டம் இடுகிரவர்களுக்கு தெரியும் தங்களுடன் பேசுவது நேரத்தை வீணடிப்பது என்று……U are just a shameless person always going away from the topic and i wasted my precious time speaking with one lunatic

  141. ////////////////இங்கே பின்னுட்டம் இடுகிரவர்களுக்கு தெரியும் தங்களுடன் பேசுவது நேரத்தை வீணடிப்பது என்று////////////
    சகோதரர் schoolboy அவர்களே இப்போவாவது புரிந்துகொண்டீர்களே நானும் சகோதரர் ஹைதர் அலியும் முன்பே உணர்ந்ததால்தான் பின்னூட்டம் போடுவதை நிறுத்திக்கொண்டோம்.நீங்கள் ஒரு பதில் சொல்லி முடிப்பதற்குள் எத்தணை கேள்விகள் வந்தாயிற்று என்பதை கவனித்தீர்களா?பதில் சொல்லி முடிப்பதற்குள் அவர்களுக்கு பொறுமையில்லை.நீங்கள் என்னதான் பதிலை குடுத்தாலும் அதிலேயே மீண்டும் கேள்வியெழுப்புவார்கள்.இவர்களுடைய திட்டம் கேள்வி கேட்டு கொண்டேயிருப்பது (அ) நாம் கேள்விகளை கேட்க அவகாசம் கொடுக்காமலிருப்பது.இதுவரை இஸ்லாமியர்கள் எத்தணை கேள்விகள் வைத்திருக்கிறார்கள் , இஸ்லாமியர்களை நோக்கி எத்தணை கேள்விகள் வந்திருக்கிறது இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தாலே புரியும்.இஸ்லாமியர்களை நோக்கிதான் அதிகமான கேள்விகள் வந்திருக்கிறது என்பதை பின்னூட்டம் படிப்பவர்களுக்கே புரியும்.ஏன் கேள்விகளை வைக்கமுடியவில்லை நாம்தான் பதிலை கொடுப்பதிலேயே நம் அனைத்து நேரத்தையும் வீணடித்துகொண்டிருக்கிறோமே.பிறகு எப்படி கேள்விகளை கேட்பது?
    செங்கொடி அதிகம் எழுதிய கட்டுரை இஸ்லாமை பற்றிதான்.அவர் மனதில் கம்யூனிஸம் நிறைந்திருக்கிறதோ இல்லையோ ஆனால் இஸ்லாம் நிறைந்திருக்கிறதென்பது (அதனால்தான் குர் ஆன் மற்றும் ஹதீஸ் படிப்பதிலேயே ஆர்வம் காட்டிகொண்டிருக்கிறார்)மட்டும் நன்றாக தெரிகிறது.இஸ்லாமை தவிர்த்து இவர் எழுதிய அனைத்து கட்டுரைகளின் பின்னூட்டத்தையும் ஒன்று சேர்த்தால் 100 கூட வருமா என்பது சந்தேகம்தான்(இந்த 100 பின்னூட்டங்கள் என்பது இஸ்லாம் என்ற ஒரேயொரு கட்டுரைக்கு சாதாரணமாக கிடைக்கக்கூடிய பின்னூட்டங்கள்).
    இங்கு பின்னூட்டமிடும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் எனது அன்பான வேண்டுகோள் கம்யூனிஸத்தைப்பற்றியும்,பரிணாம(?) வளர்ச்சியைப்பற்றியும் நிறையபேர் கட்டுரைகளை எழுதிகொண்டும்,கேள்விகளை கேட்டுகொண்டும் இருக்கிறார்கள் அங்கெல்லாம் இந்த பகுத்தறிவுவாதிகள்(?) பதிலை கொடுத்து கொண்டிருக்கின்றார்களா என்ன?
    பிறகு உங்களுக்கு மட்டும் ஏன் பதில் குடுக்கனும்னு என்ன தலையெழுத்தா?
    தமிழ்மணி,அதியமான்,No போன்றோர்(அனேகம்பேர் இருக்கிறார்கள் இது வெறும் சாம்பிள்தான்)கம்யூனிஸத்தைப்பற்றி கேள்விகளை கேட்டுகொண்டேயிருக்கிறார்கள் இவர்களுடைய தளத்தில் எந்த கம்யூனிஸவாதியாவது பதில் கொடுக்கிறார்களா என்பதை கவனியுங்கள்)
    இஸ்லாமிய சகோதர சகோதரிகளே இனிமேலாவது நீங்கள் பின்னூட்டமிடுவதை நிறுத்திகொள்ளுங்கள்.நீங்கள் பின்னூட்டம் போடுவதாலோ (அ) போடாமலிருப்பதாலோ அவர்கள் தூற்றுவதை நிறுத்திக்கொள்ளப்போவதில்லை.தூற்றுவோர் தூற்றட்டும் போற்றுவோர் போற்றட்டும்.தூற்றுவதால் இந்த மார்க்கத்தின் வளர்ச்சியை யாராலும் தடுக்கமுடியாது.ஒரு பக்கம் நம்மை தீவிரவாதியாகவும் இந்த மார்க்கம் வன்முறை நிறைந்த மார்க்கம் என்றும் பரப்புகிறார்கள் இன்னொரு பக்கம் முஸ்லிம்களை அழித்துகொண்டிருக்கிறார்கள்(ஆனால் என்ன நடந்துகொண்டிருக்கிறது இஸ்லாத்தை நோக்கி சாரை சாரையாக மக்கள் வந்துகொண்டேயிருக்கின்றார்கள்) இதன்மூலம் இந்த மார்க்கத்தை அழித்துவிடலாம் என்று தப்புகண்க்கு போடுகிறார்கள்..இந்த பெரிய அடியை காட்டிலும் இஸ்லாமைப்பற்றிய கட்டுரைகள் ரொம்பவே சின்னது இதனால் இந்த மார்க்கம் அழிந்துவிடப்போவதில்லை.
    இந்த மார்க்கத்தை யாராலும் அழிக்கமுடியாது முஸ்லிம்களின் மனதைவிட்டும் இந்த மார்க்கத்தை அப்புரப்படுத்த முடியாது.

  142. இங்கே லெனின் எனும் பெயரில் பின்னூட்டமிட்டிருக்கும் நண்பருக்கு,

    உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் என்பது தேவையற்றதுதான் என்றாலும் பெருந்தன்மை போலவும், கீழமைக்கான மேல்நோக்கு போலவும் முலாம் பூசி வந்திருக்கும் உங்கள் கருத்துக்கு விளக்கம் தேவை எனக் கருதுகிறேன்.

    ௧) விவாதம் என்று இறங்கிவிட்ட பிறகு என்னை நோக்கி அதிகம் கேள்வி எழுப்புகிறார்கள் என புலம்புவதில் பொருளில்லை. பதில் கூறுங்கள், கேள்விகளை எழுப்புங்கள் உங்களைத் தடைந்தது யார்? பதில் கூறியே களைத்துப்போனதுபோல் ஒரு பொன்மாற்று (பம்மாத்து) ஏன்? இத்தளத்தில் எழுப்பப்பட்ட எத்தனை கேள்விகளுக்கு இஸ்லாமியர்கள் பதில் கூறியிருக்கிறார்கள், ஆனால் இஸ்லாமியர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு கிட்டத்தட்ட அனைத்திற்கும் பதில் கூறப்பட்டிருக்கிறது. மீளாய்வு செய்யும் தகுதி உங்களுக்கு இருந்திருந்தால், இது போன்ற புலம்பல்கள் உங்களிடமிருந்து வந்திருக்காது. முடிந்தவரை பதில் என்ற பாவனையில் கற்பிக்கப்பட்டிருக்கும் சில கற்பிதங்களைக் கூறுவது அதிலிருந்து நுணுகி கேள்விகளை எழுப்பினால் நேரடியாக வா என்று கூச்சலிடுவது அல்லது காணாமல் போவது, இதுதானே இஸ்லாமியர்களின் வாடிக்கை. பின் என்ன வீடுகட்டல் வேண்டியிருக்கிறது? பின்வாங்குவதில் கூடவா தளவாடங்களின் ஜோடனை!

    ௨) செங்கொடி தளத்தில் நான் இஸ்லாம் குறித்து எழுதியவைகளைவிட சமூகம் குறித்து எழுதியவைகள்தான் பல மடங்கு அதிகம். மதங்களின் தேவை சமூகத்தில் தீரும்போது காயத்திலிருக்கும் பொருக்கைப் போல் மதங்கள் உதிர்ந்துவிடும் என்பதில் எனக்கு ஐயமொன்றுமில்லை, இதில் இஸ்லாத்திற்கு விலக்கொன்றுமில்லை. இஸ்லாம் குறித்த இடுகைகளுக்குத்தான் அதிக பின்னூட்டங்கள் வருகின்றன என்பது மெய்தான். ஏனைய கட்டுரைகளுக்கு வரும் பின்னூட்டங்களைவிட பலமடங்கு அதிக பின்னூட்டங்கள் இஸ்லாம் குறித்த கட்டுரைகளுக்கு வருகின்றன. இதன் பொருள் வாசிப்பவர்கள் மதம் குறித்தவைகளில் தான் அதிக அக்கரை கொள்கிறார்கள். அதைத்தான் எதிர்ப்புக்கு உரியதாய் வரித்துக்கொள்கிறார்கள். அதைத்தான் முக்கியமானதாய் கருதுகிறார்கள். அதனால் தான் அதிக பின்னூட்டங்கள் அதற்கு வருகின்றன. அவை மாறவேண்டும், சமூகம் குறித்த கட்டுரைகள் விரிவாய் விவாதிக்கப்படவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆவலும். உங்களிலிருந்து தொடங்கலாமே, பொருளற்ற புலம்பல் பின்னூட்டங்களை விடுத்து அரசியல் சமூகம் சார்ந்த கட்டுரைகளில் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை பின்னூட்டமாக எடுத்துவைக்கலாமே, செய்யலாமா?

    ௩) கம்யூனிசம், பரிணாமம் குறித்து என்னுடைய கவனத்திற்கு வரும் கேள்விகளுக்கு நான் பதிலளித்துக்கொண்டுதான் இருக்கிறேன். பற்பல தளங்களில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு நான் பதிலளிக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் அந்த கேள்விகளை நீங்களே இங்கு வைக்கலாமே, பதிலளிக்க நான் தயார். பதிலளித்தே சோர்ந்து போனதைப்போல் படம் காட்டும் வேலையும் உங்களுக்கு மிச்சமாகட்டும். ஏன், கேள்வி பதில் என்றொரு புதிய பகுதியை ஏற்படுத்த வேண்டுமென்றாலும் நான் தயார், கேள்வி கேட்க நீங்கள் தயாரா?

    ௪) கேள்வி கேட்பவர்களாக நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மூவரில் ஒருவர் தன்னுடைய மூடத்தனங்களை இனியும் தக்கவைக்க முடியாது என்பதால் ஓடிவிட்டவர். மற்ற இருவரும் கேள்விகள் கேட்கும் போதெல்லாம் தோழர்கள் தகுந்த பதிலளிக்கத் தவறுவதேயில்லை.

    ௫) இஸ்லாம் குறித்த எனது பதிவுகளுக்கு இங்கேயே பின்னூட்டமிட்டு மறுப்பது ஒருபுறமிருக்கட்டும், எத்தனை தளங்களில் என்னுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க முன்வந்திருக்கிறார்கள் கூறமுடியுமா? பதில் சொல்ல முடியாத போது தூற்றுதல் என்பதும், காழ்புணர்ச்சி என்பதும் நெருப்புக்கோழி தலையை மணலில் புதைத்துவிட்டு விளைவை எதிர்பார்ப்பதுபோல் தான்.

    மற்றப்படி, சாரை சாரையாக வந்து கொண்டிருக்கும் மக்களை ஒழுங்கு செய்யும் வேலை இருந்தால் பார்க்கலாம் நான் தடை ஒன்றும் சொல்லப்போவதில்லை. மாறாக நீங்களே செங்கொடி தளத்தை தவறாமல் பார்த்துக்கொண்டிருக்கும் போது மற்றவர்களை வராதீர்கள், பார்க்காதிர்கள், பின்னூட்டமிடாதீர்கள் என்று ஊருக்கு உபதேசம் ஏன்?

    செங்கொடி

    ஸ்கூல்பாய்,

    உங்கள் பின்னூட்டம், நாகரீகமற்ற வசையாக இருக்கிறது. இது தொடர்ந்தால் உங்கள் பின்னூட்டங்கள் நீக்கப்படும், அறியவும்.

  143. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    //ஸ்கூல்பாய்,
    உங்கள் பின்னூட்டம், நாகரீகமற்ற வசையாக இருக்கிறது. இது தொடர்ந்தால் உங்கள் பின்னூட்டங்கள் நீக்கப்படும், அறியவும்//

    ஆங் நாட்டு”ஆமை” வ‌ந்துட்டார் சிறுபான்மை ம‌க்க‌ள் என்று மாயைய‌ய் ஏற்ப‌டுத்திவிட்டு குழ‌ப்ப‌த்தை ஏற்ப‌டுத்தும் ஒரு அறிவாளி …..ஒரு விவாத‌ம் ந‌ன்றாக‌ போய்கொண்டிருக்கும் போது குட்ட‌யைய் குழப்பிவிடும் அபு அனார்(தற்போது திருவாளர் சங்கர்) போன்ற‌ த‌ங்க‌ளின் எடுபிடிகள் பின்னூட்டம் இடும்போது பெரும்பான்மயான தாங்கள் மூடிக்கொண்டு(வாயைய்) இருப்பீர்கள்….ஆனால் சிருபான்மையினரான நாங்களோ பல முறை தலைப்பை விட்டு வெளியே பொகாதீர்கள் என்று சிறு பிள்ளைக்கு எடுத்து சொல்லுவது போல் சொல்லியும் பிறகு பொறுமையிழந்து சற்று காட்டமாக பேசினால் நாகரீகமற்ற வசையோ????? நல்லா இருக்குதப்பா உங்கள் நேர்மை.

  144. ஆதம் பேசிய மொழி அரபி என்பதற்கும், சுவர்க்க மொழி அரபி என்பதற்கும் சான்று கொடுக்கப்பட்டுள்ளதே. ஆதி மனிதன் அரபி பேசினானா? என்பதற்கு இஸ்லாமியர்களே உங்கள் பதில் என்ன?

  145. //குட்ட‌யைய் குழப்பிவிடும் அபு அனார்(தற்போது திருவாளர் சங்கர்) போன்ற‌ த‌ங்க‌ளின் எடுபிடிகள் பின்னூட்டம் இடும்போது பெரும்பான்மயான தாங்கள் மூடிக்கொண்டு(வாயைய்) இருப்பீர்கள்….//

    1.ஆதி மனிதன் பேசினான் என்ற கதை குரானில் ஏழு இடங்களில் வெவ்வேறு விதமாக கூறப் படுகிறது. ஆனால் பேசிய மொழி குரானில் குறிபிட படவில்லை.
    2.ஆனால் ஹதிதில் இருந்து நண்பர்கள் அது அரபிதான் என்று மேற்கோள் காட்டுகிறார்கள்.

    அதற்கு உங்கள் பதில் என்ன ?

  146. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    ****************** முதலில் தலைப்புக்கு வெளியே(ஆதி மனிதன் மொழிஅறிந்தவனா?) பேசவேண்டாம் என்று சொன்னதிற்கு “இல்லை இல்லை நாம் பொதுவாக விவாதிப்போம் என்று சொன்னாய்” சரி பரவாஇல்லை என்று விவாதம் செய்தால் (குர்’ஆன் கதை புத்தகமா?) நீ ஏன் மலக்குகள் ஆதம் (அலை) அவர்களுக்கு சுஜூது செய்தார்கள் என்று கேட்டாய்……இப்போது திரும்பியும் முதலில் இருந்தே வருகிறாய் …… நான் லுனாடிக் என்று சொன்னது சரியாகத் இருக்கிறது (சின்னப் புள்ளைங்கள விளையாடுக்கு சேத்துக்கிட்டா இப்படிதான் போங்க போய் பெரியவங்க யாராவது இருந்தா வரச்சொல்லுங்க‌)

    கலை,சங்கர்:
    தன் காதில் ஈயத்தை உற்றி வைத்துவிட்டு நானும் பொதுநல வாதி என்னிடம் விவாதம் செய்யுங்கள் என்று கூறுபவர்களுக்கு விடை சொல்லும் அறிவும், பொருமயையும் சத்தியமாக என்னிடம் இல்லை.

    நன்றி
    என் டவுசர் கிழிந்து விட்டது போகிறேன்.

    (அப்துல் அஜீஸ்:
    தங்கள் புத்தகத்தை படித்து முடித்து விட்டு கண்டிப்பாக நாம் இருவரும் விவாதம் செய்யலாம் பொறுமையுடன் காத்திருக்கவும்)

  147. செங்கொடியின் அறி(!)வியல் ஓட்டைகளின் நடுவே‍‍‍‍‍‍--schoolboy சொல்கிறார்:

    *****************—–what kind of human being u r? senkodi censored this actually in tamil it will be most eloquent

  148. //கலை,சங்கர்:
    தன் காதில் ஈயத்தை உற்றி வைத்துவிட்டு நானும் பொதுநல வாதி என்னிடம் விவாதம் செய்யுங்கள் என்று கூறுபவர்களுக்கு விடை சொல்லும் அறிவும், பொருமயையும் சத்தியமாக என்னிடம் இல்லை//

    எப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டீங்ங்க .சரி .Take care of you.I am waiting for you.Bye

  149. //முதலில் தலைப்புக்கு வெளியே(ஆதி மனிதன் மொழிஅறிந்தவனா?) பேசவேண்டாம் என்று சொன்னதிற்கு “இல்லை இல்லை நாம் பொதுவாக விவாதிப்போம் என்று சொன்னாய்” சரி பரவாஇல்லை என்று விவாதம் செய்தால் (குர்’ஆன் கதை புத்தகமா?) நீ ஏன் மலக்குகள் ஆதம் (அலை) அவர்களுக்கு சுஜூது செய்தார்கள் என்று கேட்டாய்……இப்போது திரும்பியும் முதலில் இருந்தே வருகிறாய் …… நான் லுனாடிக் என்று சொன்னது சரியாகத் இருக்கிறது (சின்னப் புள்ளைங்கள விளையாடுக்கு சேத்துக்கிட்டா இப்படிதான் போங்க போய் பெரியவங்க யாராவது இருந்தா வரச்சொல்லுங்க‌)

    கலை,சங்கர்://

    நீங்கள் ஆதம் பேசிய மொழி அரபி அல்ல என்று சொன்னீர்கள்.குரானில் குறிப்பிடபடவில்லை என்று நானுமேற்றுக் கொண்டேன். நான் ஹதித் அவ்வளவு படித்தது இல்லை. அதனை விவாதத்தில் மேற்கோள் காட்டுவது இல்லை.

    அதன் பிறகு நீங்கள் என் கேள்விகளுக்கு பதில் அளிக்க முன் வந்தீர்கள். நான் கேட்ட கேள்விகளுக்கு நீங்கள் அளித்த பதில்களும் அதன் மீதான எனது விளக்ககங்களும் அனைவரும் அறிவார்கள்.

    எனது கேள்விகளுக்கு( நிறைய இருக்கு) நீங்கள் மட்டுமல்ல யாரேனும் விடை அளித்தால் மகிழ்ச்சி. இந்த விவாதம் என்பது உங்களுக்கு விளையாட்டு என்றால் மிக்க நன்றி.

    தங்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகுக. மீண்டும் சந்திப்போம்

  150. /////////// மாறாக நீங்களே செங்கொடி தளத்தை தவறாமல் பார்த்துக்கொண்டிருக்கும் போது மற்றவர்களை வராதீர்கள், பார்க்காதிர்கள், பின்னூட்டமிடாதீர்கள் என்று ஊருக்கு உபதேசம் ஏன்?///////////////////////////// நான் யாரையும் இந்த தளத்திற்கு வரவேண்டாம் பார்க்கவேண்டாம் என்று சொல்லவில்லை அப்படி சொல்ல எனக்கு உரிமையில்லை பதில் என்ற பெயரில் யாரும் பின்னூட்டமிடவேண்டாமென்றுதான் கேட்டுகொண்டேன்.
    /////////////////அவை மாறவேண்டும், சமூகம் குறித்த கட்டுரைகள் விரிவாய் விவாதிக்கப்படவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆவலும். உங்களிலிருந்து தொடங்கலாமே//////////////////////// ////////////////பதில் கூறியே களைத்துப்போனதுபோல் ஒரு பொன்மாற்று (பம்மாத்து) ஏன்? //////////////// நான் இதுவரைக்கும் பதில் சொன்னதில்லை என்று ஒத்துக்கொள்கிறேன்.இனியும் பதில் கூறப்போவதில்லை இனி இத்தளத்தில் நான் பின்னூட்டமளித்தால் அது கேள்வியாக மட்டும்தான் இருக்கும். /////////நேரடியாக வா என்று கூச்சலிடுவது அல்லது காணாமல் போவது, இதுதானே இஸ்லாமியர்களின் வாடிக்கை.////////////////////////////
    இஸ்லாமியர்கள் என்றால் என்ன பொருள் அதில் நீங்களும் ஒருவராக இல்லையா Mr.***********?
    *********************************************************

    இல்லை லெனின் பெயரிலிருப்பவரே, நான் இஸ்லாமியன் அல்லன்.

    செங்கொடி

  151. respected sir thanks for your critisizm about quran. i would like to appreciate your effort. i have never seen such a scholor like you who knows more about quran and haddeth.
    i have done research last 20years about human origin,first language the book will be published next month, for preview of my book pls visithttp://queenpublication.blogspot.com/and most of your doubt was answered by me in my two books available at sajida book centre chennai name of the book 1.ARUL MARAIYUM ARIVIYALUM. 2.THEYN(HONEY) VIYANTHEYN. pls read and I will clear most of your doubt in my book MARUPPAKKAM (other side) which ill be published next month if god will thanking you

  152. //thttp://queenpublication.blogspot.com/and most of your doubt was answered by me in my two books available at sajida book centre chennai name of the book 1.ARUL M

    இருபது வருடமாக ஆய்வு செய்து எழுதிய புத்தகம் என்றதும் சரி என்று அவருடைய இணைய பக்கத்திற்கு சென்றேன் இந்த தளத்தின் இணைப்பு கொடுத்து இருந்தது. அதில் புத்தகத்தின் முன்னுரை கொடுக்கப் பட்டு உள்ளது.

    ஆசிரியர் ஒரு இறை மறுமப்பாளராக இருந்ததாகவும்,ஒரு சாமியாரை சந்தித்ததால் மனது மாறி எல்லா மத்த்தையும் ஆராய்ச்சி செய்து இஸ்லாமே சரியான மார்க்கம் என்று கண்டு கொண்டாராம்.

    பிறகு என்ன வழக்கம் போல அறிவியல்,உலக தோற்றம் முடிவு எல்லாமே குரானில் இருக்கு என்ற பல்லவியை பாடிகொண்டே இந்த புத்தகத்தை எழுதி இருப்பார்.
    நண்பரே இந்த தளத்தில் இஸ்லாம் மீது வைக்கப் பட்ட குற்றச் சாட்டுகளுக்கு பதில் சொல்லுங்கள்.உங்கள் புத்தகத்திற்கு விளம்பரம் செய்வற்கு நிறைய இடம் இருக்கிறது. அரபியை தவிர வேறு ஏதாவது மொழியை குறிப்பிட்டால் மறுபடியும் காபிர் ஆகி விடுவீர்கள். அதனால் அரபியே என்று முடித்திருப்பீர்கள் என்று நப்புகிறேன்.

    இன்னொரு விஷயம் இங்கு விவாதப் பொருள் ஆதி மனிதன்(ஆதம் ) பேசினாரா இல்லையா? அப்படி பேசி இருந்தால் தான் என்ன மொழி என்ற கேள்விக்கெ செல்ல முடியும்.

    1.நீங்கள் ஆதம் ஹவ்வா அல்லாவால் படைக்கப் பட்டவர்கள் முதலில் ந்ரூபிக்க வேண்டும்.

    2.அவர்கள் பேசினார்கள் என்று ந்ரூபிக்க வேண்டும்.

    3.பிறகு எந்த மொழி என்று பார்க்கலாம்.
    அறிவியலின் படி மைதன் சைகையில்,ஒலி குறியீடுகள் ,பிறகே மொழி வந்ததாக கூறுகிறது.
    .
    http://en.wikipedia.org/wiki/Origin_of_language

    புத்தகம் வெற்றி அடைய வாழ்த்துகள்

  153. எனது பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அருமை சகோதரர் திரு சங்கர் தங்களுக்கு. விமர்சனதிற்கு நன்றி யூகம் சார்ந்த விஞ்ஞானத்தின் ஒரு பக்கத்தை நம்பும் நீங்கள் மறுபக்கத்தையும் படியுங்கள். பயாலஜி காஸ்மாலஜி என்று வீஞ்ஞானத்தின் எந்த துறைகளாக இருக்கட்டும் வீஞ்ஞானத்தால் விடை காணப்பட்டது 50% மட்டுமே. மீதம் உள்ளதிற்கு விடையே கான முடியாது பல விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். வாதத்திற்கு ஆதாரமாக தாங்கள் தருவது யூகம் சார்ந்த விஞ்ஞானத்தின் பகுதிகளே. நிரூபிக்க பட்ட உண்மையல்ல

    யூகம் சார்ந்த விஞ்ஞான கருத்துக்களை நம்புவதால் தவறாகவே யூகிக்கின்றீர்கள். முதல் மொழி அரபி என்று நான் கூறப்போவது இல்லை. ஏனென்றால் நபி அதை மறுக்கின்றார்கள். உலகத்திற்கு அனுப்பப்பட்ட தூதர்களில் நான் (முகம்மது), சுகைப்,சாலிக்H,ஹுத், என்ற நான்கு பேர்கள் தான் அரபிகள் என்கிறார்கள். ஆதம் வேறு மொழியில் தான் பேசியிருக்க வேண்டும்.

    மொழிகளை பற்றி அறிய ஒரு இனையதளத்தை குறிப்பிட்டிருந்தீர்கள் இது போன்ற 80க்கும் அதிகமான தளங்களையும் 200க்கும் அதிகமான புத்தகங்களையும் படித்திருக்கிறேன். மொழி பேசுவது உடல் அமைப்பில் இல்லை, நமக்கு நெருக்கமானது என்று நீங்கள் கூறும் குரங்கால் பேச முடியவில்லை, ஆனால் கிளி பேசுகிறது மொழி பேசும் திறமை Foxp2 என்ற ஜீனில் இருக்கிறது என்று விஞ்ஞானம் கூறுகிறது. மனிதன் மொழி பேசுவது வீஞ்ஞானத்திற்கு பெரிய புதிராகும் என்று விஞ்ஞானமே ஒத்துக்கொள்கிறது.

    ஆதம் மொழி பேசினார் அந்த மொழி எது அது எப்படி இருந்தது தற்போது எப்படி இருக்கிறது என்று 8 கோண்ங்களில் ஆதாரத்தோடு எனது மறுபக்கம் என்ற புத்தகத்தில் விளக்கியுள்ளேன், அதில் உங்கள் தளத்தில் கேட்கப் பட்டிருக்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் உள்ளது, ஒரு மாதம் காத்திருக்கவும்.

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
    நன்றி
    சபியா நூர்

  154. நட்பிற்குரிய சபியா
    //முதல் மொழி அரபி என்று நான் கூறப்போவது இல்லை. ஏனென்றால் நபி அதை மறுக்கின்றார்கள். உலகத்திற்கு அனுப்பப்பட்ட தூதர்களில் நான் (முகம்மது), சுகைப்,சாலிக்H,ஹுத், என்ற நான்கு பேர்கள் தான் அரபிகள் என்கிறார்கள்.//
    வாழ்த்துகள்.
    திரு நபி அவர்களின் வார்த்தையை மேற்கோள் காட்டுவீர்கள் என்றால் நன்று.

    ஹுத்மசாலிஹ்‍ இப்ராஹிமுக்கு முந்தியவர்கள் அல்லவா?

    சுஹைப் இப்ராஹிமின் கொள்ளுப்பேரன் அல்லவா?

    யூத‌ர்கள் என்ற இனம் வந்ததே யாகூப் அவர்களுக்குப் பின்தானே

    http://en.wikipedia.org/wiki/Prophets_of_Islam

    இறண்டு விஷயங்களை குறிபிடுகிறேன்

    1.ஹுத்ம,சாலிஹ்‍ பேசியது அரபி என்றால் அவர்கள் காலம் சும்மர் 1000 கிமு?

    2.ஆபிரஹாம் என்ன மொழி பேசி இருக்க முடியும்?ஏனெனில் அவர் பெயர் நபியால் குறிபிடபட‌வில்லை.

    ஆதம் என்பதை விட ஆதி மனிதன் அதாவது பரிணாம வளர்ச்சியினாலோ அல்லது கடவுளீன் படைப்பினாலோ உருவான் முதல் மனிதர்கள் பேசி இருக்க முடியுமா? என்பதே இந்கு விவாதப் பொருள்.

    பேசினார்கள் என்றால் என்ன மொழி என்பதும் விவாதப் பொருளே.

    பரிணாம வளர்ச்சி என்று கொண்டால் மனிதர்களுக்கு சகை,ஒலிக்குறியீடுகள் என்ற வளர்ச்சியிலேயே பேச்சு வந்தது.

    அப்படி என்றாலும் வெவேறு குழு மனிதர்களுக்கிடையே தொடர்பில்லாத வெவ்வேறு மொழிகள் வெவ்வேறு காலக் கட்டங்களில் இருந்தே தோன்றியிருக்க வேண்டும்.

    கடவுள் படைப்பு என்றால் படைக்கப் பட்டவுடனேயே பேச்சு வந்தது.சரிதானே

    ஒரு மொழியே எல்லா மொழிகளுக்கும் தாய் மொழி என்றால் மட்டுமே ஆதம் கதை செல்லுபடியாகும்.

  155. இந்த அஹமதியா தளம் பார்த்தால் அங்கே ஆதம் முதல் மனித்ரே இல்லை என்று கூறுகிறார்கள்.பார்க்கவும்.
    http://jafarla007.blogspot.com/

  156. Sankar sir >>>1.நீங்கள் ஆதம் ஹவ்வா அல்லாவால் படைக்கப் பட்டவர்கள் முதலில் ந்ரூபிக்க வேண்டும்.
    2.அவர்கள் பேசினார்கள் என்று ந்ரூபிக்க வேண்டும்.
    3.பிறகு எந்த மொழி என்று பார்க்கலாம்.,<<<

    ஆதம் கவ்வா ஆகியோர் அல்லாஹ்வால் படைக்கப்படவில்லை என்பதை நீங்கள் நிருபிக்க வேண்டும்
    அவர்கள் பேசவில்லை என்பதையும் நீங்கள் நிருபிக்க வேண்டும்
    எந்த மொழியாக இருந்தால் என்ன ?அது மனித வாழ்வுக்கு தேவைப்படவில்லை ,என்பதால் குரானில் சொல்லப்படவில்லை .மனிதன் படிப்பினை பெறவேண்டும் என்பதற்காகவே வரலாற்று சம்பவங்களும் மற்ற சட்டங்களும் சொல்லப்பட்டுள்ளன.

  157. மதிப்பிற்குறிய சபியா நூர்,

    //எந்தத் துறையாக இருக்கட்டும் விஞ்ஞானத்தால் விடை காணப்பட்டது 50% மட்டுமே. மீதமுள்ளவைகளுக்கு விடை காணமுடியாது பல விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.//

    விடைகாணமுடியாது என்று கூறுவது போலி விஞ்ஞானிகள் விடைதேடுபவர்களே விஞ்ஞானிகள். மேலும் தேனீக்கள் எவ்வாறு தேனை சேமிக்கிறது,எவ்வாறு வெளியாக்குகிறது,தேனில் என்னென்ன வேதியல் பொருள் இருக்கிறது,அதை எப்படி பிரித்தெடுப்பது,அதன் ம‌ருத்துவ குணங்கள் என்ன,அதன் நன்மை‍தீமைகள் என்ன? போன்ற பல விளக்கங்கள் அறிவியல் மூலமாக ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் விளக்கப்பட்டிருப்பதாக ஆலிம்களே ஒத்துக்கொள்ளப்பட்டதாக செய்திகள் கூறுகிறது. ஒரு உதாரணத்திற்காக நீங்கள் சொன்ன 50% விஞ்ஞான விளக்கம் என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் “எல்லாக் கணி(மலர்)வகைகளிலிருந்தும் நீ உணவருந்தி உன்னுடைய ரப்பின் எளிதான வழிகளில் நீ புகுந்து செல்வாயாக! அவற்றின் வயிறுகளிலிருந்து ஒரு பானம் (தேன்)அதன் நிறங்கள் பல வகையானதாக வெளிப்படும்.அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரனி உண்டு”(16.69)
    இவ்வாறு முகம்மது சொன்ன இந்த விளக்கம் 5% கூட இல்லை. இதுவும் ஒரு யூகம் என ஏன் நீங்கள் நினைக்கக்கூடாது? ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சொல்லப்பட்டதையே யூகம் எனும்போது,ஒராயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்பு சொன்ன கருத்துக்கள் மட்டும் நிரூபிக்கப்பட்ட உண்மையாகிவிடுமா?எனவே முகம்மது சொன்னதும் ஒரு யூகம்தான் என ஏற்றுக்கொள்கிறீர்களா?

  158. ஆதம் ஹவ்வா அல்லாவால் படைக்கப்படவில்லை என்று நீங்கள் தான் நிரூபிக்க வேண்டும்…..

    பலே..பலே.. ஆதம்‍ ஹவ்வா நான் தான் படைத்தேன் என்று யார் கதை சொன்னார்களோ அவர்கள்தான் நிரூபித்திருக்க‌ வேண்டும். நாங்கள் அது டுபாக்கூர் என்றல்லவா சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.ஒரு வேளை மனித குரங்கிலிருந்து பரிணமித்த ஆதிமனிதர்களில் முதன் முறையாக ஜோடி சேர்ந்து இனப்பெருக்கம் செய்ய நினைத்தவர்களுக்கு ஆதம் ஹவ்வா என பெயர் சூட்டியிருக்கலாம்.

  159. ex rafi மனித குரங்கிலிருந்துதான் ஆதிமனிதன் பரிணமித்தான் என்பதை நீங்கள் நிருபித்துவிட்டீர்களா? நாங்கள் அதை டுபாக்கூர் என்றல்லவா சொல்லுகிறோம். அந்த மனித குரங்குகள் எங்கே? மனித குரங்குகளிலிருந்து பரிணாமம் பெற்ற மனிதன் தொடர்ந்து ஏன் பரிணாமம் பெறவில்லை? பரிணாமத்தை மனித உருவத்தோடு நிறுத்தியது யார்? குரங்குகள் மற்றும்தான் பரிணாமம் பெற்றதா? மற்ற மிருகங்கள் அடைந்த பரிணாமம் என்ன?

  160. //எந்த மொழியாக இருந்தால் என்ன ?அது மனித வாழ்வுக்கு தேவைப்படவில்லை ,என்பதால் குரானில் சொல்லப்படவில்லை //

    மனிதன் ,மொழி தோற்றம் ,வளர்ச்சி போன்றவை மனித வாழ்வுக்கு தேவைபடவில்லையா?.

    பாவம் இது தெரியாமல் நிறையப் பேர் பல வருடம் ஆராய்ச்சி செய்து நேரத்தை வீணடித்து விட்டார்கள்.

    //மனிதன் படிப்பினை பெறவேண்டும் என்பதற்காகவே வரலாற்று சம்பவங்களும் மற்ற சட்டங்களும் சொல்லப்பட்டுள்ளன//

    என்ன படிப்பினை?

    1. நான் படைத்தவன் என்பதை நம்பி என்னை தவிர வேற் யாரையாவது வழிபட்டால் பல தொல்லைகளை கொடுப்பேன்.எல்லை மீறினால் அழித்து விடுவேன்.எனக்கு பிடித்தவனை மட்டும் காப்பாத்துவேன்.

    2. எனக்கு என்று ஒரு சாதி மக்களை மட்டும் தேர்ந்தெடுத்து அடுத்தவன் நாட்டை அவனுக்கு கொடுப்பேன். முக்காவாசி என் தூதர்கள் கூட அவங்க ஆளுக தான்

    3.ஒவ்வொரு தூதருக்கும் ஒரு குறிப்பு கொடுப்பேன்.இந்த ஈமெயில் கடிதம்,ட்விட்டர் மாதிரி வசதிகளை என்னாலே படைக்க முடியலே.அதனலே இந்த மனிதன்களே கண்டு பிடித்து விட்டார்கள்.

    4. கொஞ்ச நாள் கழித்து பழைய சாதி ஆளுகளை விட்டு புது சாதி ஆளுங்களை தேர்ந்தெடுத்து விட்டேன்.பழையா சாதிக்காரங்க நான் அனுப்பர குறிபு எல்லம் மாத்திபுடரானுங்க. அனுப்புற ஆளையும் காமெடி பண்ணி ஆளையே காலி பண்ராங்க.

    5.இந்த வரலாறு எல்லாம் சொல்லி புது தூதர் கிட்ட புது குறிப்புகள் அடங்கிய புத்தகம் குடுதிருக்கேன்.

    5.இருந்தாலும் பழையா சாதி பாசம் போகலை. அவங்களையும் கூப்பிட்டு உன்னோட சேஎத்டுக்கப்ப என்று சொன்னேன். அவர்கள் வகேடர்கள் திருந்தலை அதனாலே போட்டு தள்ள சொல்லிட்டென்.

    6. கொடுத்த குறிப்பை நல்லா பத்திராம பாது காத்ததுனு சொல்லியே நல்லா உலகம் முழுவதும் பரப்பிட்டாங்க. இன்னும் கொஞ்ச பேரு நான் சொல்லாமலே என் தூதர்னு சொல்லி அவங்க பல ஒரு உள் சாதிகளை உருவாக்கிட்டாங்க.

    7. என்ன பண்ரது இனி தூதர்களை அனுப்ப முடியாது.நான் அனுப்பின குறிப்பை படித்து மந் திரும்புங்க .சந்தேகம் வந்தா தவுகீத் ஆளுங்ககிட்ட கேளுங்க(பி ஜே மட்டும்தான் வேற குரூப் கிட்ட போயிடாதீங்க ) .

    8. இருந்தாலும் கடைசி நாளில் எல்லத்துக்கும் சேத்து ஒரு வழி பண்ரேன். என் குறிப்புகளை சரியாக புரிந்து நடந்தவர்களுக்கு சொர்க்கம். சொர்க்கம் குறித்த வர்ணனைகளை என் குறிப்பில் படிக்கலாம்.

    கேட்காதவனுகளுக்கு சங்குதான். நாள் நெருங்குது. ஜாக்கிரதை.

  161. இபுராஹிம்,

    களிமண் பொம்மையிலிருந்துதான் முதல் மனிதன் தோன்றினான் என்பதை மட்டும் நீங்கள் நிரூபித்துவிட்டீர்களா? அந்த மண் மனிதன் செத்த பிறகு எங்கே புதைத்து பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கிறான்? ஒரு அயோக்கியனை (பிஃர்அவுன்) பாதுகாத்ததாக புருடா விட்ட அரபு நாட்டு கடவுள் தான் படைத்த சூப்பர்(மண்)மேன் பொம்மையை பாதுகாக்க‌ப்ப‌டாத‌து ஏனோ? அப்ப‌டியே பாதுகாத்து வைத்திருந்தாலும் அதை அடையாள‌ம் காட்டவாவது அந்த‌ வ‌ல்ல‌வ‌னுக்கு ச‌க்தி உண்டா? இல்லை அத‌ற்கும் அறிவிய‌லைத்தான் நாட‌ச்சொல்லி வ‌ஹீ ஏதும் வந்திருக்கிற‌தா? அதே க‌ளிம‌ண்ச‌த்திலிருந்து தொட‌ர்ந்து ஏன் ம‌னித‌ர்க‌ளை உருவாக்கும் ச‌க்தியை இழ‌ந்துவிட்டான் அந்த‌ வ‌ல்ல‌ இறைவ‌ன்? க‌ளிம‌ண் கைவ‌ச‌ம் இருப்பு தீர்ந்துவிட்டதா அல்ல‌து அர‌பு க‌ட‌வுளுக்கு ச‌க்தியே தீர்ந்துவிட்ட‌தா?

  162. மனிதன் குரங்கில் இருந்து தோன்றினான் என்பதை நிரூபிக்வேயில்லை இன்னும்

    http://us3.harunyahya.com/selectMirrorForDetails.php?dev-t=EDCnRFV&model=downloaded&with=mod=file,id=28625

    http://us1.harunyahya.com/Details/T-/EDCnRFV/productId14/4146/ATLAS_OF_CREATION_-_VOLUME_2-

    http://us1.harunyahya.com/Details/T-/EDCnRFV/productId15/4632/ATLAS_OF_CREATION_-_VOLUME_3-_

  163. சமீர்,

    கடவுள் இருப்பதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்களா!

  164. மக்காவுடைய மண்ணை எடுத்து

    சொர்க்கத்தோட தண்ணியை ஊத்தி

    சேர்த்து சேர்த்து செய்ததிந்த பொம்மை

    அது பொம்மை இல்ல பொம்மை இல்லை

    மனிதன் என்பது உண்மை.”

    களிமண்ணை நீர்கொண்டு பக்குவப்படுத்தி அழகான பொம்மையை செய்து பககுவமா சுட்டு உயிர்கொடுக்கப்பட்டவன் இந்த மனிதன் என்று குர்ஆன் கூறுகிறது
    இதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்களா?

  165. 1.அல்லா மனிதனை களிமண்ணிலிருந்து படைக்கப் போவதாக வானவர்களிடம் (மலக்குகளிடம்)அறிவிப்புச் செய்துவிட்டு, உரமான களிமண்ணால் உருவத்தைச் செய்து, அதனை தட்டினால் சத்தம் வரும் பக்குவத்திற்கு சுட்டு, அதன் பிறகு தன்னிடமிருந்து உயிரை அதற்குக் கொடுத்தான் என்று குர்ஆன் கூறுகிறது.
    அ) களிமண்ணிலிருந்து படைக்க இருப்பதை அறிவித்த வசனம் 38;71

    ஆ) களிமண்ணிலிருந்துதான் முதல் மனிதனைப் படைத்தான் என்பதற்கான வசனங்கள் 6;2, 22;5, 23;12, 30;20, 32;7, 33;11, 38;76

    இ) ஈரக் களிமண்ணிலிருந்துதான் முதல் மனிதனைப் படைத்தான் என்பதற்கான வசனம் 37;11

    ஈ) அதனை சுட்டால்தான் ஈரமற்று, தட்டினால் ஓசைவரும். அதனால் சுட்டதற்குறிய ஆதாரத்திற்குறிய வசனங்கள் 15;26, 15;28, 15;33

    ஊ) அதன் பிறகே உயிர் கொடுத்தான் என்பதற்குறிய வசனங்கள் 15;29, 38;72

    அறிவியலின் பரிணாமக் கொள்கை இதற்கு எதிராக உள்ளது என்பதை நாம் உங்களுக்கு விளக்கத் தேவையில்லை என்று கருதுகிறோம். எனவே மனிதனை படைத்துள்ளது தொடர்பாக குர்ஆன் கூறுவது பற்றி தங்களின் கருத்து என்ன?

    1.ஆதமும், ஆதமுடைய விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்ட ஹவ்வாளும், சொர்க்கத்தில் தடுக்கப்பட்ட கனியை உண்டு பாவம் செய்ததினால்தான் அவர்களது பாலுறவு உறுப்புகள் வெளிப்படுத்தப்பட்டு இலை தழைகளைக் கொண்டு மூடிக்கொண்டனர்.
    இதற்கான குர்ஆன் வசனங்கள் 20; 118 மற்றும் 121, 70;20, 22, 27

    அதே குர்ஆன் ஆதமுடைய ஆன்மா அமைதியற்று அலைந்ததாகவும், அந்த ஆன்மா சாந்தியடையவே ஹவ்வாள் என்ற பெண்ணை படைத்ததாகவும் கூறுகிறது.

    இதற்கான குர்ஆன் வசனங்கள் 7;189, 30;21

    ஆனால் பாவக் கனியை உண்டபிறகே பிறப்புறுப்புகளை வெளிப்படுத்தியதாக குர்ஆன் கூறுகிறது. அப்படி என்றால் ஆதமுடைய ஆன்மா எந்த வகையில் அமைதியற்று இருந்தது? பாவம் செய்வதற்கு முன் ஹவ்வாள் எதற்காகப் படைக்கப்பட்டார்?

    1.பரிணாமம் என்பதை இசுலாமியர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. எடுத்துக்காட்டாக ஓட்டகச் சிவிங்கியினுடைய கழுத்து நீளமாக இருப்பது பரிணாம வளர்சியின் மாற்றத்தால் அல்ல. அது கழுத்து நீளமாகவே படைக்கப்பட்டது. அதனால் அதன் குட்டிகளும் கழுத்து நீளமானதாக பிறக்கின்றன என்பதே இசுலாமியக் கோட்பாடு.
    ஆனால் ஆதம் 60 முழம் உயரத்தில் படைக்கப்பட்டதாகவும், உலகம் அழித்த பிறகு மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பப் படும்போது எல்லோரும் ஒரே அளவுடையவர்களாக 60 முழம் உயர மனிதர்களாக இருப்பார்கள் என்று முகம்மது நபி கூறியுள்ளார்கள்
    இதை நீங்கள் நிரூபித்துவிட்டீர்களா?

  166. பரிணாம வளர்ச்சியின் போக்கில் குரங்கினத்திற்கு அடுத்ததாக மனிதன் என்று சொல்கிறது அறிவியல். மனிதர்களின் ஒத்த குணாம்சங்களைக் கொண்ட இந்த குரங்குகளைக் கொண்டு நடத்திய ஒரு ஆய்வின் மூலம் மனிதர்களின் மொழி எப்படி தோன்றியிருக்கும் என்பது பற்றிய சில தெளிவுகளை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

    வாய் வழி ஒலி எழுப்பி மற்றவர்களோடு தொடர்பு கொண்ட மனிதன், காலப்போக்கில் பேச்சை, பேச்சு மொழியை உருவாக்கியிருக்கலாம் என்பது தெளிவு. ஆனால் மனிதன் முதலில் சைகைகளையும், உடல் அசைவுகளையும் மூலமாகக் கொண்டு செய்திகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டிருப்பார்கள் என்பதனை ஆதாரப்பூர்வமாகக் கூறுகின்றனர் நம் அறிவியலாளர்கள்.

    மனிதர்கள் இயல்பாகவே அதிகமாக அங்க அசைவுகள் சைகைகள் மூலம் தொடர்பு கொள்ளக் கூடியவர்கள். மனித மொழி இத்தகைய அங்க அசைவுகளை முக்கியமாகக் கொண்ட சைகை மொழியாகவே முதலில் தோன்றியது. பிறகு பரிணாம வளர்ச்சிக்கிணங்க மனித மூளையின் மொழியைச் சார்ந்த பகுதிகள் நன்றாக வளர்ச்சியடைந்த பின், பேச்சு மொழியானது உருவாகியிருக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

    மேலும் மனிதன் சைகைகளுக்கு வலது கைகளையே அதிகம் பயன்படுத்துகிறான். வலது கையைக் கட்டுப்படுத்துவது இடது பக்க மூளையாகும். மனித மொழிக் கட்டுப்பாட்டு மையம் அமைந்திருப்பதும் இடது பக்க மூளையில்தான் என்பதன் மூலம் மனித இனத்தின் மொழி சைகைகளில் உருவாகியது என்பதில் சந்தேகமில்லை.

  167. நியண்டர்தால் (Neanderthal, Homo neanderthalensis), ஐரோப்பாவிலும் மேற்கு ஆசியாவின் சில பகுதிகளிலும் வாழ்ந்திருந்த ஹோமோ வகை இனமாகும். முன்-நியாண்டர்தால் குணங்கள் 3,50,000 ஆண்டுகளுக்கு முன்னமே ஐரோப்பாவில் காணப்பட்டது.முழுமையான நியண்டர்தால் குணங்கள் 1,30,000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகிவிட்டிருந்தது.24, 000 ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் இவ்வினம் அழிந்துபோனது. நியண்டர்தால் மனித எச்சங்கள் ஜெர்மனியின் நியண்டர்தால் என்னும் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் இப்பெயரால் அழைக்கப்படுகிறான். இவன் நெருப்பை பயன்படுத்தினான்; குகையில் வாழ்ந்தான்; தோலாடை அணிந்தான்.“நியான்டர்தால் மனிதன், ஆஸ்ட்ராஸோ பித்தேகஸ் போன்றவைகளும் இந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள் தானே”
    ஜாவா மனிதன்என்பது 1981 ஆம் ஆண்டில் இந்தோனீசியாவின், கிழக்கு ஜாவாவில் உள்ள பெங்காவன் சோலோ (Bengawan Solo) ஆற்றங்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவம் ஒன்றுக்குரிய மனித மூதாதை ஒருவனுக்கு வழங்கப்பட்ட பெயர் ஆகும். ஹோமோ இரெக்ட்டஸ் (Homo erectus) என்னும் உயிரியல் பெயரால் அழைக்கப்படும் இம் மனித மூதாதை தொடர்பில் கிடைத்த மிகப் பழைய தடயங்களில் இதுவும் ஒன்று. இந்த ஆதி மனிதன் 500,000 ஆண்டுகளின் முன் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனைக் கண்டு பிடித்த இயுஜீன் டுபாய்ஸ் (Eugène Dubois) என்பவர் இவ்வகை மனிதனுக்கு பித்தெகாந்திராப்பஸ் இரெக்ட்டஸ் (Pithecanthropus erectus) என்னும் அறிவியற் பெயரை வழங்கினார். இப்பெயர், நிமிர்ந்த மனிதக் குரங்கு மனிதன் என்னும் பொருள்படக்கூடிய கிரேக்க, இலத்தீன் மொழி வேர்ச் சொற்களில் இருந்து உருவாக்கப்பட்டது. டுபாய்ஸின் கண்டுபிடிப்பு ஒரு முழுமையான மாதிரி அல்ல. இது, ஒரு மண்டையோட்டு மூடி, ஒரு தொடை எலும்பு, சில பற்கள் என்பன அடங்கியது ஆகும். இவை அனைத்துமே ஒரே இனத்துக்கு உரியவைதானா என்பதில் சில ஐயங்களும் எழுப்பப்பட்டு உள்ளன. இது போன்ற ஆனால் இதைவிட முழுமையான இரண்டாவது மாதிரி மத்திய ஜாவாவில் உள்ள சங்கிரான் என்னும் ஊரில் கண்டுபிடிக்கப்பட்டது. 1936 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இம் மாதிரியைத் தொடர்ந்து மேலும் பல இது போன்ற மாதிரிகள் இப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன

  168. இயற்கையின் தெரிவு எப்படி பேசும் மனிதனை உருவாக்க எலும்பு நாக்குடன் பரிணாமம் பெறச்செய்ததோ அதையே மனிதனுக்கு இறைவன் பேச கற்றுக்கொடுத்தான் என்ற வசனத்தின் பொருளாகும்.

    quranist@aol.com

  169. பின்னர் தன் சகோதரரின் பிரேதத்தை எவ்வாறு மறைக்கவேண்டும் என்பதை அவருக்கு அறிவிப்பதற்காக அல்லாஹ் ஒரு காகத்தை அனுப்பினான். அது பூமியை தோண்டிற்று, அவர் “அந்தோ! இந்த காகத்தைப் போல் கூட நான் இல்லாதாகிவிட்டேனே! அப்படி இருந்திருந்தால் என் சகோதரனுடைய பிரேதத்தை நான் மறைத்திருப்பேனே” என்று கூறி கைசேதப்படக் கூடியவராகிவிட்டார். குரான் 5:31

    ஆக காகத்தைப்பார்த்து மனிதன் புதைக்க கற்றுக்கொண்டான் என்பதும் இயற்கை/இறைவன் தெரிவு/நியதி

    quranist@aol.com

  170. பரிணாம பாடத்திட்டத்தின்படி இயற்கையின் தேர்வே இறைவனின் தேர்வு.

    quranist@aol.com

  171. தவறு:

    இருவரும் வணக்கம் செய்கின்றனர் (பலியிடல்?) அதில் ஒருவரின் வணக்கம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது,

    உயிர்பலி/நரபலி குர்ஆன் தடை செய்கிறது.

    5:3. 

    Forbidden to you
    is that which is already dead,
    and the blood,
    and the meat of pig,
    and what was slaughtered unnatural,
    and that which has been strangled,
    and that which has been beaten to death,
    and that which has fallen from a height,
    and that which has been gored,
    and that which the wild animals have eaten from except what you managed to rescue, and what has been slaughtered on alters,
    and what you divide by the arrows of chance. This is all vile.

    quranist@aol.com

  172. உயிர்பலி/நரபலி குர்ஆன் தடை செய்கிறது.

    22:37.

    Neither their meat nor their blood reaches God,
    but what reaches Him is the righteousness from you.

    quranist@aol.com

  173. தன் படைப்பின் பெருமையை தன் உதவியாளர்களுக்கு (வானவர்களுக்கு – மலக்குகளுக்கு) விளக்கும் வகையில் குரானில் இடம்பெற்றிருக்கிறது.

    35:1. 

    Praise be to God,
    Initiator of the heavens and the Earth;
    maker of the Angels as communicators (Frequencies)
    with wings in two’s,(Dual-Band)
    and three’s, ( Tri-Band)
    and four’s. (Quad-Band)
    He increases in the creation as He wishes. God is able to do all things.
    Band

    Bandwidth is the difference between the upper and lower frequencies in a contiguous set of frequencies. It is typically measured in hertz, and may sometimes refer to passband bandwidth, sometimes to baseband bandwidth, depending on context.

    A unit of frequency equal to one million cycles per second (Hertz). Wireless mobile phone communications in the United States occur in the 800 MHz and 1900 MHz bands.

    1 GHz = 1,000 MHz = 1,000,000 KHz

    quranist@aol.com

  174. ஆதி மனிதன் முதலில் பேச அறியாத நிலையிலேயே இருந்தான். விலங்குகள் ஓசையிட்டதையும் பறவைகள் ஒலியெழுப்பிதையும் கேட்டு அவற்றை போலவே தானும் ஒலியெழுப்ப முற்பட்டான். பின்பு தான் விரும்பிய பொருளைப் பிறருக்கு காட்டி தன் கருத்தை சைகையின் மூலம் அறிவிக்கலானான். தான் செல்ல விரும்பும் பொருள் எதிரில் இல்லாத போது அவற்றின் உருவங்களை ஓவியங்களாக வரைந்து காட்டி தன் கருத்தை தெரிவித்தான். இவ்வாறு நீண்ட முயன்று முயன்று இருதியில் தன் கருத்தைத் தெரிவிக்கும் சொற்களைக் கண்டறிந்தான்

  175. paradesi pannadai… arivu ketta muttale… umundharavan kaleel rahman endra rahman… quran inraya ariviyalodu alavatra vishayangalil othupohiradhu… edhil othupoha villayo andha vishayangal nalaya ariviyalodu othu pohum…
    ALLAH VAYUM NABIHALARAYUM THARAKURAIVANA VAARTHAIHALAL PESADHE DA… porambokku naye…

உங்கள் கருத்தின் மூலம் என்னை மேம்படுத்துங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s