மறந்து போய்விட்ட வாச்சாத்தி வழக்கு கடந்த சில நாட்களாக மீண்டும் வலம் வரத் தொடங்கியிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டிருக்க வேண்டிய தீர்ப்பு குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் வரவில்லை என்பதால் மேலும் இரண்டு நாட்கள் தள்ளிவைக்கப்பட்டது. தீர்ப்பை கேட்கத் திரண்டிருந்த வாச்சாத்தி மக்களில் ஒருவர் கூறினார், “இருபது ஆண்டுகள் காத்திருந்து விட்டோம் இரண்டு நாட்கள் காத்திருப்பதில் ஒன்றும் பிரச்சனையில்லை” இத்தனை ஆண்டுகள் கடந்து வந்தாலும் அனைவரையும் குற்றவாளிகள் என அறிவித்திருப்பதில் பலர் அமைதி கொள்ளலாம். ஆனால் இந்த … வாச்சாத்தியைக் குதறிய வெறிநாய்களை 19 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டிப்போட உத்தரவு-ஐ படிப்பதைத் தொடரவும்.
மாதம்: செப்ரெம்பர் 2011
செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 9
நுழைவாயில் செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 2 எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு முன்குறிப்பு: இத்தொடரின் கடந்த கட்டுரையில் நண்பர் அம்பலப்படுத்துவதாக கூறியிருந்தார். இதுவரை செய்யவில்லை, அவரின் அம்பலப்படுத்தலுக்காக காத்திருக்கிறேன், எனக் குறிப்பிட்டிருந்தேன். தற்போது அவர் அம்பலப்படுத்துவதாக(!) கருதிக்கொண்டு ஒரு பதிவிட்டிருக்கிறார். அம்பலப்படுத்தல் என்றால் என்ன? எனக்கு எதிராக எதை அவர் அம்பலப்படுத்தியிருக்கிறார்? அம்பலப்படுத்தல் என்றால் நான் வெளிப்படுத்தாமல் மறைத்த ஒன்றை அவர் வெளிப்படுத்தி நான் அதை மறைத்திருக்கிறேன் என்பதை விளக்கினால் அது அம்பலப்படுத்தலாக கொள்ளப்படும். … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 9-ஐ படிப்பதைத் தொடரவும்.
கூடங்குளம் ஆபத்து பாதுகாப்பில் மட்டும் தானா?
கடந்த பத்து நாட்களாக நடைபெற்றுவந்த உண்ணாவிரதப் போராட்டம் ஜெயாவின் வாக்குறுதிகளை நம்பி முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அரசுசாரா அமைப்புகள் அணு உலைகள் ஆபத்தானவை என்று கூடங்குளம் பகுதிகளில் மக்களிடையே செயல்பட்டு வந்திருக்கின்றன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கமும், சுனாமியும் அதனைத் தொடந்து அணு உலைகள் வெடித்துச் சிதறியதும் அந்த மக்களிடையே மிகுந்த பய உணர்வை தோற்றுவித்தது. அதுபோன்ற இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் இங்கும் நடந்தால் என்ன நடந்தது என்பதை உணர்வதற்குக் கூட … கூடங்குளம் ஆபத்து பாதுகாப்பில் மட்டும் தானா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 18
ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? : பகுதி – 18 வர்க்க சர்வாதிகாரத்தை நாசப்படுத்தும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தைத் குப்புறக் கவிழ்க்க டிராஸ்கி முனைந்தான். பாடட்டாளி வர்க்க தலைமைக்கு எதிரான டிராட்ஸ்கியம் "ஆழ்ந்த பொருளிலில்லாத, வெட்டித்தனமான அரசியலாகும்" என்றார் லெனின். தனது விமர்சனத்தில் தொடர்ச்சியாக இந்த ஆய்வுரைகளை எடுத்துக் காட்டி அம்பலப்படுத்திய போது "இந்த வாதங்களை வாசகர்கள் கவனமாகப் பரிசீலித்து தீரச் சிந்தித்துப் பார்ப்பார்களாக. இவற்றில் "முத்துக்கள்" அப்படியே நிரம்பி வழிகின்றன. முதலாவதாக, இந்தப் பிரகடனம் கோஷ்டிவாதத்தின் நோக்கு … இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் 18-ஐ படிப்பதைத் தொடரவும்.
குண்டுவெடிப்பு குறித்து நிரபராதி அப்சல் குருவின் அறிக்கை!
நண்பர்களே, திகார் சிறையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் காஷ்மீரத்து அப்பாவி அப்சல்குருவின் வழக்கறிஞர் அனுப்பிய ஊடகச் செய்தி அறிக்கையை இங்கு மொழிபெயர்த்து தருகிறோம். கூடவே டெல்லி உயர்நீதிமன்ற குண்டு வெடிப்பை கண்டித்தும், சம்பந்தமே இல்லாமல் அவரது பெயர் இழுக்கப்பட்டிருப்பது குறித்தும் அப்சல் குரு அவரது வழக்கறிஞர் பஞ்சொலி மூலம் வெளியிட்டிருக்கும் அறிக்கையும் தரப்பட்டிருக்கின்றது. மூவர் தூக்கு குறித்து அதிகம் அறிந்த தமிழகத்தில் அப்சல் குருவின் நியாயம் பலருக்கும் தெரியாது. பாராளுமன்றத் தாக்குதலில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதும், … குண்டுவெடிப்பு குறித்து நிரபராதி அப்சல் குருவின் அறிக்கை!-ஐ படிப்பதைத் தொடரவும்.
சாதி வெறியனின் குருபூஜைக்கு மலர் மாலை, அதை எதிர்த்து போராடியவனின் குருபூஜைக்கு துப்பாக்கிக் குண்டு
கடந்த (11/09/2011) ஞாயிறன்று பரமக்குடியில் நடந்ததை கலவரம் என்கிறார்கள் சிலர். சாதிக்கலவரம் என்கிறார்கள் வெகுசிலர். காவலர்களைத் தாக்கியதால் துப்பாக்கிச்சூடு என்கிறார்கள். பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்து வன்முறை என்கிறார்கள். அனைவரும் சிந்திக்க மறுப்பவர்களா? அல்லது உண்மையைப் பேசுவதில்லை என சத்தியம் செய்தவர்களா? செய்தி ஊடகங்கள் அனைத்தும், காட்சி ஊடகங்களானாலும், அச்சு ஊடகங்களானாலும் கலவரத்தில் துப்பாக்கிச்சூடு ஏழுபேர் மரணம் என்று தான் தம் வாசகர்களிடம் பூசுகின்றன. காட்சி ஊடகங்கள் இன்னும் சற்று மேலே போய் பேருந்துக்காக காத்திருப்பவர்களை, தாங்கள் … சாதி வெறியனின் குருபூஜைக்கு மலர் மாலை, அதை எதிர்த்து போராடியவனின் குருபூஜைக்கு துப்பாக்கிக் குண்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.
தோழர் செங்கொடியின் மரணத்தை முன்னிட்டு…..
அண்மையில் தமிழ் அறிந்த அனைவரும் ஒருமுறையேனும் உச்சரித்த, உச்சரிக்கும் பெயராக மாறியிருக்கிறது காஞ்சி தோழர் செங்கொடியின் பெயர். அவரின் தற்கொலை தமிழகத்தை அதிரவைத்தாலும், அந்த ஈகம் கண்களில் நீரையும், அரசின் மீதான கோபத்தையும் வரவழைத்திருந்தது. அதேநேரம், தற்கொலை தீர்வாகுமா? மூன்று உயிருக்காக ஒரு உயிரை மாய்த்துக் கொள்வது எந்த விதத்தில் சரியாகும் என்று கேட்டுக் கொண்டு பதிவுலகில் ஒரு கூட்டம் வலம் வந்தது. தற்கொலைகள் தீர்வல்ல, அது ஒரு போராட்ட வழிமுறை அல்ல. என்றாலும் அதன் பின்னிருக்கும் … தோழர் செங்கொடியின் மரணத்தை முன்னிட்டு…..-ஐ படிப்பதைத் தொடரவும்.
மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4
இத்தொடரின் முந்தைய பகுதிகள் 34. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 3 33. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 2 32. மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 1 31. ஸம் ஸம் நீரூற்றும் குரானும் 30. விண்வெளியைக் கடந்த முதல் மனிதர் முகம்மதின் மிஹ்ராஜ் 29. மீனின் வயிற்றில் மனிதனைப் பாதுகாத்த அல்லா 28. குரான் குறிப்பிடும் பேசும் உயிரினங்கள் இருப்பது சாத்தியமா? 27. தடயமில்லாத அல்லாவின் அத்தாட்சிகள் 26. குரானில் மிதக்கும் சின்னச் சின்னப் பிழைகள் 25. நிலவை உடைத்து ஒட்டிய அல்லா 24. ஆதிமனிதன் மொழியறிந்தவனா? … மனிதன்: அல்லாவின் அருளா? பரிணாமத்தின் பரிசா? 4-ஐ படிப்பதைத் தொடரவும்.
13 நாள் கூத்து முடிந்துவிட்டது, அடுத்தென்ன?
மின்னூலாக(PDF) தரவிறக்க
மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 5
இதுவரை மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 1 மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 2 மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 3 மாவோயிச வன்முறையும் ஜெயமோகன் வன்முறையும் 4 மின்னூலாக(PDF) தரவிறக்க