பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் பார்ப்பன பாசிசத்திற்கு கல்லரை கட்டுவோம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே, மாபெரும் பிரதமர் கனவுகளை சுமந்தபடி வரும் 26-ம் தேதி திருச்சிக்கு வருகிறார் நரேந்திர மோடி. அடுத்த பிரதமருக்கான தகுதியில் மோடியே முதலிடத்தில் இருப்பதாக காட்சி ஊடகங்களும், பத்திரிக்கைகளும் பிரச்சாரம் செய்து பொதுக்கருத்தை உருவாக்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. மன்மோகன் சிங் – சோனியா தலைமையிலான காங்கிரஸ் கும்பல் வரலாறு காணாத ஊழலில் சிக்கித் தவிப்பதோடு ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயர்வு, வேலையின்மை என கடும் பொருளாதார சிக்கலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. இதனால் … பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் பார்ப்பன பாசிசத்திற்கு கல்லரை கட்டுவோம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

குகையில் தொடங்கிய குழப்பம் இஹ்சாஸ் வரை

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 23 சூரத்துல் கஹ்புக்கும் புத்தருக்கும் என்ன தொடர்பு? எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இசாஸின் பதிவு: குகைவாசிகளும் குழப்பும் செங்கொடியும்   எத்தனை தெளிவாக இருந்தாலும் குழப்பம் இருப்பதாய் கற்பித்துக் கொண்டால் தான் மதவாதம் நீடிக்க முடியும். இதற்கு தெளிவான சான்றாய் இருப்பது தான் நண்பர் இஹ்சாஸின் பதிவு. முதலில் குறிப்பிட்ட கட்டுரையில் என்ன கூறப்பட்டிருந்தது என்பதை சுருக்கமாக பார்த்துவிடலாம். குரானை மெய்ப்படுத்தும் திட ஆதாரங்களில் ஒன்றான ‘சாக்கடல் சாசனச் சுருள்கள்’ கிருஸ்தவர்களால் மறைக்கப்படுவது … குகையில் தொடங்கிய குழப்பம் இஹ்சாஸ் வரை-ஐ படிப்பதைத் தொடரவும்.

உணவுப் பாதுகாப்பு சட்டமா? உணவு பறிப்புச் சட்டமா?

அண்மையில் மக்கள் கவனத்தை பெரிதும் ஈர்த்த உணவுப் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. தற்போது அனைத்து ஓட்டு அரசியல் கட்சிக்காரர்களும், நாளிதழ்களிலும் தொலைக்காட்சி செய்திகளிலும் விவாதங்களிலும் உணவுப் பாதுகாப்புச் சட்டமே பேசு பொருளாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் இந்தச் சட்டத்தை ஆதரிக்கும் கருணாநிதி மணிமேகலையின் கையிலிருக்கும் அமுத சுரபி என்கிறார், எதிர்க்கும் ஜெயலலிதா தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய அளவு குறைகிறது, விலை குறிப்பிடப்படவில்லை என்கிறார். இப்படி இந்தச் சட்டத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பதாக காட்டிக் கொள்பவர்களும் சில அம்சங்களை முன்வைத்து … உணவுப் பாதுகாப்பு சட்டமா? உணவு பறிப்புச் சட்டமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.