தனக்குள் தானே சிக்கிக் கொண்ட சுவனப்பிரியன்

  சுவனப்பிரியனுக்கு மறுப்புரை - பகுதி 3   எடுத்துக் கொண்ட பதிவர் சுவனப்பிரியனின் பதிவு, “செத்த கம்யூனிஸத்துக்கு உயிர் கொடுக்க நினைக்கும் செங்கொடி”   இந்த பதிவுக்கு செல்லும் முன் சில விசயங்களை தெளிவுபடுத்தி விடுவது சரியாக இருக்கும். முதல் பதிவான “கள்ள உறவுக்குள் சிக்கிக் கொண்ட கடவுள்” என்பதற்கு பதிவர் சுவனப்பிரியன் இதுவரை எந்தப் பதிலையும் தரவில்லை. எனவே, அதற்கு முதலில் பதில் தர வேண்டும். அடுத்த பதிவில் க.உ.சி.க குறித்து அவர் பதிலேதும் … தனக்குள் தானே சிக்கிக் கொண்ட சுவனப்பிரியன்-ஐ படிப்பதைத் தொடரவும்.