முன்குறிப்பு1: தமிழ் நாட்டின் வியாபம் ஊழல் என்று கூறத்தக்கதாக டி.என்.பி,எஸ்,சி முறைகேடுகள் இருக்கிறது. வெளிவந்திருப்பது ஒரு நுனி தான் என்பதில் உய்த்துணரும் திறன் கொண்ட யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. முறையாக விசாரிக்கப்பட்டால் கல்வி அமைச்சர், ஐ.பி.எஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், தொழில் அதிபர்கள் உள்பட 1800 பேர் கைது செய்யப்பட்டிருப்பதையும், முதல்வர், ஆளுனர் உள்ளிட்ட மிகு அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருப்பதையும், 2000 கோடிக்கு மேல் முறைகேடு என கணக்கிடப்பட்டிருப்பதையும், 400 க்கும் மேற்பட்டவர்கள் தலைமறைவாகி … டிஎன்பிஎஸ்சி: தமிழ் நாட்டின் வியாபம்-ஐ படிப்பதைத் தொடரவும்.