என்ன செய்கிறீர்கள் இடதுசாரிகளே?

நேற்று (14 பிப்ரவரி 2020) இரவு சென்னை வண்ணார்பேட்டையில் நடந்து கொண்டிருந்த தொடர் போராட்டத்தில் காவல் துறையினர் உட்புகுந்து கண்மூடித்தனமாக தாக்கி இருக்கிறார்கள். பலர் படுகாயம் அடைந்திருக்கும் நிலையில் 70 வயதுடைய முதியவர் ஒருவர் மரணமடைந்திருக்கிறார். நாடெங்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கொல்லப்பட்டிருந்தாலும், தமிழ் நாட்டில் இது முதல் கொலை. அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட போராட்டம் என்கிறார்கள். போராட்டம் நடத்துவதற்கு மக்கள் யாரிடம் அனுமதி வாங்க வேண்டும்? அப்படி ஏதாவது ஒரு … என்ன செய்கிறீர்கள் இடதுசாரிகளே?-ஐ படிப்பதைத் தொடரவும்.

எவ்வளவு கொழுப்புடா உங்களுக்கு?

இன்றைய (15 பிப்ரவரி 2020 சனிக்கிழமை) தமிழ் இந்து நாளிதழின் கூட வரும் சொந்த வீடு இணைப்பிதழின் முதல் பக்கத்தில் பயோ செப்டிக் டேங்க் விளம்பரம் ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் வாசகங்களைப் பாருங்கள். .. .. .. இந்த அசுத்தத்தின் மூலம் அசுரர்கள் நாம் குடிக்கும் நீர், உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று மூலம் நம் உடலில் புகுந்து ஆதிக்கம் செய்து .. .. .. .. .. .. நம் வேதத்தில் கண்டுள்ள முறைப்படி தேவ … எவ்வளவு கொழுப்புடா உங்களுக்கு?-ஐ படிப்பதைத் தொடரவும்.