
தொடரும் ஊரடங்கு, பரிதவிக்கும் மக்கள், அரசு கட்டமைப்பு செய்யத் தவறுவது என்ன? என்ற தலைப்பில் தோழர் வழக்குரைஞர் சுரேசு சக்தி முருகன், அவர்கள் மக்கள் அதிகாரம் சார்பில் முகநூல் வாயிலான இணையக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் கேட்பொலி வடிவம்.
கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் விசயத்தில் அரசு பல இடங்களில் கோட்டை விட்டிருப்பது பலருக்கும் புரிந்தே இருக்கிறது. ஆனால் குறிப்பாக என்ன செய்திருக்கலாம், என்ன செய்திருந்தால் மக்களின் பரிதவிப்பை போக்கி இருக்கலாம். அதற்கான காரணம் என்ன? உள்ளிட்ட பல விவரங்களை உள்ளடக்கிய எளிமையான, தெளிவான, சிறப்பான உரை இது.
வாட்ஸ் ஆப் உள்ளிட்ட தொடர்பு ஊடகங்களில் எளிமையாக கையாளும் வண்ணம், கேட்பொலி கோப்பாகவும், மூன்றாக பிரித்தும் பதிவேற்றப்பட்டுள்ளது.
கேளுங்கள், பரப்புங்கள்.