கொரோனா: வைரசா? லாபவெறியா?

கொரோனா குறித்து வதந்தி பரப்பியவர்கள் என்று பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். மரபு வழி மருத்துவர்கள் சிலர் தங்களிடம் கொரோனாவுக்கு மருந்து இருப்பதாக கூறியிருந்தார்கள் (அது ஏற்புடையதா இல்லையா என்பது வேறு விதயம்) அவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். சில நிகழ்வுகளில் கொரோனா காலத்தில் அரசுகளின் செயல்பாடு சரியில்லை என விமர்சித்தவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 20 லட்சம் கோடி அறிவிப்புக்குப் பின் அரசு குறித்தான அரசியல் புரிதல் இல்லாதவர்கள் கூட அரசு ஏன் இப்படி செயல்படுகிறது எனும் கேள்வி கொண்டவர்களாகி … கொரோனா: வைரசா? லாபவெறியா?-ஐ படிப்பதைத் தொடரவும்.