ஜார்ஜ் பிளாய்ட்: கற்பித்தது என்ன?

கடந்த வாரம் மே 25ம் தேதி, அமெரிக்காவின் மின்னாபொலிஸ் நகரில் ஜார்ஜ் பிளாய்ட் எனும் கருப்பினத்தவர் அமெரிக்க காவல் துறையினரால் ஐயத்தின் பேரால் கைது செய்யும் போது மிருகத் தனமாக முழங்காலால் கழுத்தை நெறித்து கொலை செய்யப்படுகிறார். அவர் கடைசியாக பேசிய எனக்கு மூச்சு முட்டுகிறது எனும் வாக்கியத்தை முழக்கமாகக் கொண்டு அமெரிக்காவே போராட்டத்தால் பற்றி எரிகிறது. உலகிலேயே பாதுகாப்பு மிகுந்ததாக கருதப்படுகிற வெள்ளை மாளிகைக்குள்ளேயே போராட்டக்காரர்கள் நுழைந்திருக்கிறார்கள். உலகிலேயே மிகவும் ஆற்றலும் அதிகாரமும் கொண்டவராக கருதப்படும் … ஜார்ஜ் பிளாய்ட்: கற்பித்தது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.