தெய்வீகத் திருடர்கள்

மூத்த தேவியைமூதேவி ஆக்கினான். அடங்கா பிடாரியைதுஷ்ட தேவதையாக்கிஅடங்கும் புராணம் பாடிஇஷ்ட தேவியாக்கினான். அரசமரத்தடி எங்குமிருந்தபுத்தர் சிலைகளைஆட்டயப் போட்டான்.சத்தமில்லாமல் அங்கேவிநாயகர் சிலைகளை நட்டான். சமணப்பள்ளிகள் அழித்தான்சைவத் திருமுறை ஒழித்தான்.தமிழ்ஏடுகள் ஆற்றில் விடும்சடங்குகள் செய்தான்.சேயோன் மாயோன்கவிழ்த்தான்.சுரண்டும் வர்க்கக் கூட்டணிக்குமனுதர்மமாகப் புழுத்தான்! பார்வதி பக்கமிருக்கசிவன் தலையில்கங்காதேவி சேர்த்துவிட்டான்.உரிய வள்ளி இருக்கதிருமுருகனோடுதெய்வானை கோர்த்து விட்டான். சிறுதெய்வங்களை எல்லாம்ஆரிய அவதாரங்களின்அடிப்பொடியாக்கினான்.அறுவகைச் சமயமிருக்கஇல்லாத இந்துமதத்திற்குஎல்லாமும் படியாக்கினான். சொந்த முருகனைஆரியஸ்கந்தனாக்கினான். வேதக் கடவுளரைவீசி எறிந்துவிட்டுதமிழ்நிலபௌதீகக் கடவுளரைபார்ப்பன முலாம் பூசிகதையைக்கந்தலாக்கினான். கோயிலென்றும்இறையிலியென்றும்ஆளும் வர்க்ககூட்டுக் கொள்ளையில்கோயில் கருவறைதனதாக்கினான். தமிழ்மொழி குரல்வளைநெறித்தான்.சமஸ்கிருத … தெய்வீகத் திருடர்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

“இந்தி”யா .. .. ..?

கொடி தலைகீழா இருக்குதுன்னு யாரும் கூவாதிங்கப்பா செய்தி: சென்னை விமான நிலையத்தில் நேற்று மக்களவை உறுப்பினர் கனிமொழியை, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை பெண் அதிகாரி ஒருவர், ‘நீங்கள் இந்தியரா” எனக் கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. தனக்கு இந்தி தெரியாது என்பதால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசச் சொன்னதற்காக இவ்வாறு அந்த அதிகாரி கூறியதாக கனிமொழி குறிப்பிட்டார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “இந்தி தெரியாது என்று சொன்னதால், 'நீங்கள் இந்தியரா?' என்று விமானநிலைய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் … “இந்தி”யா .. .. ..?-ஐ படிப்பதைத் தொடரவும்.