மின்னணுப் பொருளாதாரம்: இந்தியாவின் வரமா, சாபமா?

மின்னணுப் பொருளாதாரம், எதிர்வரும் உலகை ஆளப் போகும் சொல் இது. இதை திறன் பேசியில் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பணம் அனுப்புவது என்று குறைத்து மதிப்பிட்டு விடக் கூடாது. இதனால் உலக மக்களின் ஒட்டுமொத்த வாழ்வும், அவர்களின் பழக்க வழக்கங்களும், சிந்தனை முறையும் மாறும், மாற்றும் வாய்ப்பு இந்தச் சொல்லுக்கு இருக்கிறது. இதை புரிந்து கொள்வது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது. அந்த அடிப்படையில் மின்னம்பலம் தளத்தில் பாஸ்கர் செல்வராஜ் எழுதும் இது குறித்து தொடராக எழுதி வருகிறார். மின்னணுப் பொருளாதாரம், … மின்னணுப் பொருளாதாரம்: இந்தியாவின் வரமா, சாபமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியா மதச் சார்பற்ற நாடா?

செய்தி: 72ஆவது குடியரசு தினவிழாவையொட்டி டெல்லி ராஜபாதையில் நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு நடைபெற்றது. ராணுவத்தின் ஏவுகணை பிரிவு, இந்த ஆண்டு குடியரசு தின அணிவகுப்பில் பிரமோஸ் ஏவுகணையின் மாதிரி வடிவத்துடன் பங்கேற்றது. அப்போது முதன்முறையாக சுவாமியே சரணம் ஐயப்பா என்ற சரண கோஷம் ஒலிக்கப்பட்டது. முன்னதாக, கடந்த 15ஆம் தேதி ராணுவ தினம் கடைப்பிடிக்கப்பட்டபோது, அதில் பங்கேற்ற ஏவுகணை பிரிவு வீரர்கள் துர்கா மாதாகி ஜெய், பாரத் மாதாகி ஜெய் ஆகிய … இந்தியா மதச் சார்பற்ற நாடா?-ஐ படிப்பதைத் தொடரவும்.