ஜக்கியின் சட்டவிரோத சாம்ராஜ்யம்

கோயம்புத்தூரில் ஜக்கி வாசுதேவ் எப்படி தனது ஆசிரமத்தையும் ஈஷா அமைப்பையும் சட்டவிரோதமாக உருவாக்கினார் என்பது குறித்து news laundry இணையதளம் நீண்ட கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. இது அதன் மொழிபெயர்ப்பு. கோயம்புத்தூரின் இக்கரை பொலுவம்பட்டியில் 150 ஏக்கர் பரப்பளவுக்கு மிகப் பெரிய ஆசிரமத்தை உருவாக்கிவைத்திருக்கிறார் ஜக்கி வாசுதேவ். ஆங்கிலத்தில் சரளமாக உரையாடும் இந்த சாமியாரின் ஆசிரமம் பல்வேறு முறைகேடுகள் செய்து கட்டப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்கும்போதெல்லாம், "இவையெல்லாம் நிரூபிக்கப்பட்டவையா?" என்று … ஜக்கியின் சட்டவிரோத சாம்ராஜ்யம்-ஐ படிப்பதைத் தொடரவும்.