நேர்மையான விமர்சனங்கள், மாற்றுக் கருத்துகளுக்கே இடமின்றி தடாலடியாக அவதூறு பரப்புவதும், மததுவேஷ கருத்துக்களை விதைப்பதும், குறிப்பிட்ட ஒரு அரசியல் இயக்கத்தை அழிப்பதே என் நோக்கம் என பிரகடனப்படுத்தி இயங்குவதும் மாரிதாஸின் இயல்பாக உள்ளது. மக்கள் சந்திக்கும் அடிப்படையான பல பிரச்சினைகளை பின்னுக்கு தள்ளி சதா சர்வ காலமும் என்ன வேண்டுமானாலும் பேசுவது, அவதூறுகளை அள்ளிவிடுவது என இயங்கி வருபவருக்கு எப்படிப்பட்ட பின்புலம் இருக்கிறது என்பதற்கு இன்றைக்கு அவர் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டு, நீதிபதியே அவரது வக்கீலாக … மாரிதாஸின் வழக்குரைஞரா நீதிபதி..?-ஐ படிப்பதைத் தொடரவும்.
மாதம்: திசெம்பர் 2021
சிபிஎஸ்இ: தேர்வுக் கேள்வியா? பண்பாட்டுத் திணிப்பா?
செய்தி: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு நடைபெற்று வருகின்றன. கடந்த 11ஆம் தேதி ஆங்கிலத் தேர்வு நடைபெற்றது. அந்த வினாத்தாளில் பிரிவு ’ஏ’ பகுதியில் கீழ்கண்ட சிறுகுறிப்பை படித்துவிட்டு அது குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதிலை எழுத வேண்டும் என்றுக் கூறி ஒரு பெரிய பத்தி கொடுக்கப்பட்டது. அதில் ” இருபதாம் நூற்றாண்டில் குழந்தைகள் குறைவாக இருந்ததற்குப் பெமினிசம்தான் காரணம். தந்தை எனும் வார்த்தைக்கு அதிகாரம் இல்லை. திருமணமான பெண்கள் வேலைக்குச் … சிபிஎஸ்இ: தேர்வுக் கேள்வியா? பண்பாட்டுத் திணிப்பா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ராம்குமார் கொலை வழக்கு ஆவணங்கள்
அரச பயங்கரவாதம் எனும் சொல் நாளுக்கு நாள் இயல்பாகிக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாளும் இதற்கான எடுத்துக் காட்டுகளை நம்மால் நாளிதழ்களில் காண முடியும். அவற்றுள் பல விபத்துகளாக, நோய்களால் ஆனதாக, தனிப்பட்ட பகைகளாக, திடீர் நிகழ்வுகளாக, ஏன் இயற்கை பேரிடராகக் கூட வகைப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ராம்குமார் கொலையும் சிறையில் நடந்த தற்கொலையாக காட்டப்படுகிறது. ஆனால் அதற்கான ஆவணங்கள் .. .. ? அது அரச பயங்கரவாதத்தின் விளைவு என்பதை ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த ஆவணங்கள் … ராம்குமார் கொலை வழக்கு ஆவணங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
முஸ்லிம்களை நம்ப வைத்து கழுத்தறுத்த திமுக
பிஜேபி ஆட்சியில் முஸ்லிம்களுக்கு நீதி கிடைக்காது என்பதால் அவர்கள் கடந்த தேர்தலில் திமுகவை நம்பும்படி கட்டாயப் படுத்தப்பட்டார்கள். அவர்களுக்கு வேறு எந்த மாற்றுமே இருக்கவில்லை. 'அதிமுக பிஜேபியின் பினாமியாக மாறிவிட்டது. அதனால் முஸ்லிம்கள் கண்டிப்பாக திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும், இல்லை என்றால் தமிழ்நாட்டில் அதிமுக மூலம் பிஜேபி அதிகாரத்துக்கு வந்துவிடும்' என பல முற்போக்கு இயக்கங்களும் தீவிரமாகப் பரப்புரை செய்து முஸ்லிம்களின் ஓட்டுக்கள் திமுகவுக்கே பெரும்பாலும் விழும்படி செய்தன. முஸ்லிம்களின் தயவில் திமுகவும் வெற்றி … முஸ்லிம்களை நம்ப வைத்து கழுத்தறுத்த திமுக-ஐ படிப்பதைத் தொடரவும்.
எதிரி யார்? நண்பன் யார்?
இப்பல்லாம் யாருங்க சாதி பார்க்குறா? எனும் அசட்டுத்தனமான கேள்விக்கு இணையாக பயன்படுத்தப்படும் இன்னொரு கேள்விதான் பாப்பானாங்க சாதி பார்த்து இழிவுபடுத்துறது? எனும் கேள்வி. அதாவது சாதியக் கொடுங்கோண்மையில் பார்ப்பானை விலக்கி வைத்து விட்டு தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் எதிரெதிராக நிறுத்தும் நரித்தனம் அது. தாழ்த்தப்பட்டவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் மட்டும் இட ஒதுக்கீடு கொடுத்து கைதூக்கி விட்டு, எங்களை ஒதுக்கி விட்டார்கள் என்று பிற்படுத்தப்பட்டவர்கள் கொதிக்கிறார்கள். இது சரியா? தோழர் வாஞ்சிநாதன் கொடுக்கும் இந்த சிறிய காணொளியில் கொடுக்கப்படும் புள்ளி விவரங்கள் … எதிரி யார்? நண்பன் யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
எது நட்டம் உணவு உண்ணும் அமைச்சரே?
செய்தி: பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தால், அரசாங்கத்துக்கு சொந்தமான இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 2731.32 கோடி ரூபாய் வருவாய் இழப்பை சந்தித்ததாக நாடாளுமன்றத்தில் எழுத்து பூர்வமாக கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு மாநிலங்களவையில் பதிலளித்த மத்திய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்துதுரறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். மின்னம்பலம் செய்தியின் வழியே: கடந்த ஓர் ஆண்டாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். இந்த காலத்தில் 700 க்கும் அதிகமான விவசாயிகள் இறந்து போயிருக்கிறார்கள். … எது நட்டம் உணவு உண்ணும் அமைச்சரே?-ஐ படிப்பதைத் தொடரவும்.
கட்டாயத் தடுப்பூசி: ஒரு விவாதம்
கொரொனா எனும் பெருந்தொற்று தொடங்கியதிலிருந்து அலோபதி மருத்துவத்துக்கு எதிராக நான் தொடர்ந்து எழுதி வருகிறேன். அரசின் பெருந்தொற்று நடவடிக்கைகளின் உச்சகட்டமாக தடுப்புசி போடாதவர்கள் வீடுகளுக்குள்ளே முடங்கிக் கிடக்க வேண்டும் எனும் நிலை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பொது இடங்களுக்கு வரக்கூடாது என்று அறிவிக்கிறார்கள். கேரளாவிலோ முதல்வரே அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போடாதவர்களுக்கு இடமில்லை என்று அறிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து நேற்று தடுப்பூசி நோயைத் தடுக்கவா மக்களைத் தடுக்கவா? என்றொரு பதிவை … கட்டாயத் தடுப்பூசி: ஒரு விவாதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
நோயை தடுக்கும் ஊசியா? மக்களை தடுக்கும் ஊசியா?
செய்தி: பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள்,மார்க்கெட், விளையாட்டு மைதானங்கள், மால்கள் உள்ளிட்ட பொது இடங்களில் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் என்று சுகாதாரத் துறை கடந்த நவம்பர் 19ஆம் தேதி உத்தரவிட்டது. உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேலான பிறகு தற்போதுதான் அதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதற்கு ஒமிக்ரான் வைரஸ் அச்சமும் ஒரு காரணம். முதலில் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உரிமையாளர்கள் உறுதி செய்யவேண்டும். இல்லையென்றால் கடுமையான … நோயை தடுக்கும் ஊசியா? மக்களை தடுக்கும் ஊசியா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஜியோ கட்டண உயர்வு ஏன்?
அண்மையில் ஜியோ, ஏர்டெல், ஓடஃபோன் நிறுவனங்கள் தங்கள் ப்ரீபெய்டு கட்டணங்களை கடுமையாக உயர்த்தியுள்ளன. இதன் பின்னிருக்கும் காரணம் என்ன? ஏன் BSNL ஆல் ஜியோவுடன் போட்டி போட முடியவில்லை? ஏன் BSNL ஆல் 4ஜி சேவை கொடுக்க முடியவில்லை? ஏன் BSNL சேவை மக்கள் ஏற்கும் அளவுக்கு இல்ல? இது போன்ற கேள்விகளுக்கான விடை, BSNL திட்டமிட்டு சீர்குலைக்கப்படும் வரலாற்றில் சென்று இணைகிறது. இது BSNL க்கு மட்டும் பொருந்தும் ஒன்றல்ல. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் இப்படித் … ஜியோ கட்டண உயர்வு ஏன்?-ஐ படிப்பதைத் தொடரவும்.