அரச பயங்கரவாதம் எனும் சொல் நாளுக்கு நாள் இயல்பாகிக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு நாளும் இதற்கான எடுத்துக் காட்டுகளை நம்மால் நாளிதழ்களில் காண முடியும். அவற்றுள் பல விபத்துகளாக, நோய்களால் ஆனதாக, தனிப்பட்ட பகைகளாக, திடீர் நிகழ்வுகளாக, ஏன் இயற்கை பேரிடராகக் கூட வகைப்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ராம்குமார் கொலையும் சிறையில் நடந்த தற்கொலையாக காட்டப்படுகிறது. ஆனால் அதற்கான ஆவணங்கள் .. .. ? அது அரச பயங்கரவாதத்தின் விளைவு என்பதை ஆவணங்கள் உறுதிப்படுத்துகின்றன. இந்த ஆவணங்கள் … ராம்குமார் கொலை வழக்கு ஆவணங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.