தோழர்கள், நண்பர்களுக்கு வணக்கம். புரட்சி நாளான இன்று ஓர் இணைய மாத இதழையும், ஒரு யூடியூப் சன்னலையும் தொடங்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். இதன் பொருட்டு தான் அறிவிப்பும் வெளியிட்டிருந்தேன். கடந்த ஒரு வாரமாக இதற்காக வேலை செய்து கொண்டிருந்தோம். உள்ளடக்கத்தை நானும் ஏனைய தொழில்நுட்ப வடிவமைப்பு வேலைகளை நண்பர்கள் மூன்று பேரும் பிரித்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்தோம். இதில் ஒருவர் குறித்த நேரத்தை விட தாமதித்து விட்டார். இன்னும் இரண்டு பேரோ முடியாது என்று … அறிவிப்பு-ஐ படிப்பதைத் தொடரவும்.
பகுப்பு: அறிவிப்பு
செங்கொடியின் யூடியூப் சேனல்
நண்பர்கள் தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். 2008 லிருந்து வலைப்பக்கம் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்கு தெரிந்தது தான். தொடக்கத்தில் வலைப்பக்கத்தில் எழுதுவதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. இப்போதும் இருக்கிறது என்றாலும், பெரும்பாலும் எதிர்வினைகள், விவாதங்கள் நடப்பதில்லை. அவை முகநூல், டுவிட்டர், வாட்ஸ் ஆப் என்று நகர்ந்து விட்டன. இவை போலவே யூடியூப் வலையொளி காட்சியங்களும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றன. அதில் நாமும் இணைய வேண்டும் எனும் எண்ணம் நீண்ட நாட்களாகவே இருந்தாலும், தோழர்கள் சிலர் அவ்வப்போது இது … செங்கொடியின் யூடியூப் சேனல்-ஐ படிப்பதைத் தொடரவும்.
அரண் ஊடகம்
சமீப காலமாக நியூஸ் 18, நியூஸ் 7, புதிய தலைமுறை போன்ற தொலைக்காட்சிகளில் பணி புரியும் நெறியாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருவதை கவனித்திருப்பீர்கள். அவர்கள் ஏன் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறார்கள்? ஒரு சார்பாக கேள்வி கேட்கிறார்களாம். அந்த ஒரு சார்பான கேள்விகள்தான் என்ன? -> ஏன் இந்தியை திணிக்கிறீர்கள்?-> பிற்படுத்தப்பட்ட/பட்டியல் சாதிகளுக்கான இட ஒதுக்கீட்டிற்கு ஏன் வேட்டு வைக்கிறீர்கள்?-> பணமதிப்பிழப்பு என்ற பெயரில் ஏன் மக்களை துன்புறுத்துனீர்கள்?-> ஜி.எஸ்.டி என்ற பெயரில் உள்நாட்டு தொழில்களை ஏன் அழிக்கிறீர்கள்?-> … அரண் ஊடகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்
இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என்று விரும்பாதவர்கள் யாரேனும் உண்டா? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்த நாடே மோடியின் ஆட்சி ஒழிய வேண்டுமென்கிறது. கஜா புயலால் வாழ்விழந்த தஞ்சை விவசாயிகள், சாகர் மாலா திட்டத்தால் பாதிக்கப்படும் மீனவர்கள், பண மதிப்பழிப்பாலும், ஜி.எஸ்.டி-யாலும் தொழிலே அழிந்துபோன சிறு உற்பத்தியாளர்கள் – வணிகர்கள், இரண்டு கோடி வேலைவாய்ப்பு என்ற மோடியின் வாக்குறுதியால் ஏமாற்றப்பட்ட இளைஞர்கள், நீட் – தனியார் கல்விக் கொள்ளைக்கு இரையாகும் மாணவர்கள், பசுக்குண்டர்களால் வேட்டையாடப்படும் … கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்-ஐ படிப்பதைத் தொடரவும்.