இந்தியா பாக்கிஸ்தான் போர் பீதியின் பின்னால்….

      இந்தியாவின் வர்த்தக தலைந‌கரான மும்பையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட தாக்குதலை முன்னிட்டு இந்தியா பாக்கிஸ்தான் இடையே மீண்டும் போர் பீதி ஏற்பட்டிருக்கிறது. தாக்குதல் நடத்தியவர்கள் பாக்கிஸ்தானியர்கள், பாக்கிஸ்தானில் தான் திட்டம் தீட்டப்பட்டது என்றும், ஆதாரங்களை ஒப்படைத்துவிட்டோம் என்றும், ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று கெடு விதித்து இந்தியாவும்; தாக்குதல் நடத்தியதில் பாக்கிஸ்தானின் தொடர்பு இல்லையென்றும், ஆதாரம் போதாது என்றும், இந்தியா கொடுத்துள்ள பட்டியலில் இருக்கும் இருபது பேரை இந்தியாவிடம் ஒப்படைக்கத்தேவையில்லை என்று பாக்கிஸ்தானும் மாறிமாறி … இந்தியா பாக்கிஸ்தான் போர் பீதியின் பின்னால்….-ஐ படிப்பதைத் தொடரவும்.