மட்டக் குதிரை…!

வானத்தில் ஓட்டை விழுந்து விட்டதைப் போல் தொடர்ந்து மழை கொட்டிக் கொண்டிருந்து. மிகவும் அடர்த்தியாகவும் நெருக்கமாகவும். ஒவ்வொரு துளியும் ஒரு புளியாங்கொட்டை அளவுக்குப் பருத்திருந்தது. சாலையில் கணுக்கால் அளவுக்குத் தண்ணீர் நிரந்திருந்தது. அவன் மிகவும் சோர்ந்திருந்தான். அன்னாந்து வானத்தைப் பார்த்தான். இரவின் அடர்த்தியில் மறைந்து போயிருந்த வானத்திலிருந்து கலங்கலான நிறத்தில் மழை நீர் இறங்கிக் கொண்டிருந்தது.   “சனியன்…”  மழையைச் சபித்தான். நீண்ட நேரமாக பைக்கைத் தள்ளி வந்ததில் லேசாக முதுகு வலித்தது. தொடர்ந்து தண்ணீரில் நடந்து … மட்டக் குதிரை…!-ஐ படிப்பதைத் தொடரவும்.

தோலர் எண்ணெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! !!! – அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

உங்களுக்கெல்லாம் எண்ணெய்த்தோலரைத் தெரியுமோ தெரியாதோ, அது எனக்குத்தெரியாது ஆனால் அவரைப்பற்றி பேசாமலோ, அவரைப்பார்க்காமலோ யாரும் இருக்க முடியாது, ஏன் அவர் வரலைன்னா அன்னைக்கு குழம்பு ஆகாதுன்னா பார்த்துக்குங்களேன் இந்தக்கிராமத்தில். அது என்ன எண்ணைத்தோலர்ன்னு கேக்குறீங்களா? நீங்களெல்லாம்  எண்ணை எங்க போய் வாங்குவீங்க? கடையிலதானே, அங்க போய் கோல்டு வின்னர், உஷா சன் பிளவர்ன்னு கேட்டு வாங்குவீங்க, ஆனா 100 மி.லி கேட்டா கிடைக்குமா? ஆனா எங்க எண்ணெய்த் தோலர்  எங்க வீட்டுக்கே வந்து எண்ணெய் கொடுப்பார். 100 … தோலர் எண்ணெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! !!! – அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா-ஐ படிப்பதைத் தொடரவும்.

மாலுமியின் க‌தை

அண்மையில் ந‌ண்ப‌ர் மாலுமி ஒரு க‌தையை குறிப்பேடில் எழுதியிருந்தார். ப‌திலுக்கு நானும் அவ‌ர் க‌தையை முடித்துவைத்திருந்தேன். ஆனால் குறிப்பேட்டில் நீள‌மாக‌ போவ‌தால் அதை ம‌றுப்புரையில் கொண்டுவ‌ந்துள்ளேன்.(செங்கொடி.மல்டிபிளை தளத்தில்)   maalumi wrote on Nov 9, edited on Nov 9   தாங்கள் ஒரு கடவுள் மறுப்பாளராக இருந்தால் இதற்கு விளக்கம் தரவும் இறைவன் இருந்தால் நல்லா இருக்கும் ! 'இறைவன் இருந்தால் நல்லா இருக்கும்' கமலஹாசனின் தசவதாரக் கான்செப்டைக் கேட்டுவிட்டு இறைவன் ஒரு சாதாரண … மாலுமியின் க‌தை-ஐ படிப்பதைத் தொடரவும்.

செந்தீ

உயர்ரக தொழில்நுட்பத்துடன் தனித்தனியாய் பிரித்து வைக்கப்பட்ட ஸ்பீக்கர்களிலிருந்து மெருகூட்டப்பட்ட இசை மென்மையாய் அதிர்ந்துகொண்டிருக்க எதிரே சன் டிவியில் பாடல் ஓடிக்கொண்டிருந்தது. மதியம் கொஞ்சம் கனமாய் சாப்பிட்டுவிட்டோமோ என்ற எண்ணத்துடன் சோபாவில் நன்றாக சாய்ந்து காலை நீட்டி டிவி பார்த்துக்கொண்டிருந்தார் காதர்பாய். "ஸலாமலேக்கும்" சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார் ரகுமான் பாய். "வாலேக்கும் ஸலாம், வாங்க பாய் பார்த்து நாளாச்சு. உக்காருங்க" சோபாவில் இடம் கொடுத்தார், உள்ளே மனைவிக்கு குரல் கொடுத்தார், "அய்சா அண்ணன் வந்துருக்காங்க பாரு, குடிக்கிறதுக்கு கொண்டா" … செந்தீ-ஐ படிப்பதைத் தொடரவும்.

நாய்க்கர்

கொழந்தசாமி, பெரிய வூட்டுக்கு அமெரிக்காவுலேந்து பெர்சா பார்சல் வந்துச்சின்னு கேள்விப்பட்டேன்.. உனக்கு எதுனாச்சும் கொடுத்திருப்பாங்களே? சும்மா சொல்லுயா நாங்க கேக்க மாட்டோம்! ""தோ! கையில இந்த நாயதான் கொடுத்திருக்காங்க. எல்லாந் தெரிஞ்சு கேக்குறியே.. ஊம், வாய்தான் வாழப்பழம் கை கருணைக்கிழங்கு. போவியா'' டீக்கடை வாசலில் மூங்கில் தூணில் சுண்ணாம்பை ஒரு விரலால் தடவிக்கொண்டே சுப்பையனை நிமிண்டி விட்டான் கோபு. “""என்னய்யா இப்புடி சொல்ற தோட்டம் தொறவு சாவி, காரு, கொட்டா சாவி, போரு கொட்டா சாவி.. எல்லாம் … நாய்க்கர்-ஐ படிப்பதைத் தொடரவும்.