இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என்று விரும்பாதவர்கள் யாரேனும் உண்டா? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்த நாடே மோடியின் ஆட்சி ஒழிய வேண்டுமென்கிறது. கஜா புயலால் வாழ்விழந்த தஞ்சை விவசாயிகள், சாகர் மாலா திட்டத்தால் பாதிக்கப்படும் மீனவர்கள், பண மதிப்பழிப்பாலும், ஜி.எஸ்.டி-யாலும் தொழிலே அழிந்துபோன சிறு உற்பத்தியாளர்கள் – வணிகர்கள், இரண்டு கோடி வேலைவாய்ப்பு என்ற மோடியின் வாக்குறுதியால் ஏமாற்றப்பட்ட இளைஞர்கள், நீட் – தனியார் கல்விக் கொள்ளைக்கு இரையாகும் மாணவர்கள், பசுக்குண்டர்களால் வேட்டையாடப்படும் … கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்-ஐ படிப்பதைத் தொடரவும்.
பகுப்பு: முழக்கம்
இலட்சம் பேர் கூடுவோம்! ஸ்டெர்லைட்டை மூடுவோம்!
பிஜேபியை வெட்டு! மட்டுக் கறியை திண்ணு!!
மாட்டுக்கறியைத் தடுப்பது யார்? மோடி அரசே மோதிப்பார்! சென்னை ஐஐடி மாணவர்களுக்கு ஆதரவாக….. ஜூன் 1 தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் நடத்தும் மாட்டுக்கறி திருவிழா! அனைவரும் வருக!
மக்கள் போராட்டங்களை ஒன்றிணைப்போம்!
8 மணிநேர வேலை உரிமைக்கான போராட் டம் துவங்கி 130 ஆண்டுகளாகி விட்டது. அதற்கு முன்னதாகவே பல போராட்டங்கள் நடந்திருந்தாலும், மே முதல் தினத்தன்று நடந்த போராட்டம் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களது இரத்தத்தில் நனைந்து தியாக வரலாறாக பதிவாகி இருக்கிறது. இந்தியாவில் தொழிற்சங்கம் துவங்குவதற்கான சட்டம் போடப்பட்டு 90 ஆண்டுகளாகி விட்டது. இந்த சட்டமும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களது தியாகத்தால் போடப்பட்டதுதான். 8 மணிநேர வேலை என்கிற உரிமையும், தொழிற்சங்க உரிமையும் நடைமுறையில் இருக்கிறதா? இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை … மக்கள் போராட்டங்களை ஒன்றிணைப்போம்!-ஐ படிப்பதைத் தொடரவும்.
அரசியல் எழுச்சியுற்ற பெண்களாவோம்
உழைக்கும் பெண்களே! மார்ச் 08 ம் நாள் அனைத்துலக மகளிர் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்களை சமூக நடவடிக்கையில் ஈடுபடுத்திய வெற்றி தினமே இந்த மகளிர் தினம். ஆனால் இன்றைய சமூகத்தின் பெண்களின் நிலை என்ன? அரியலூர் நந்தினி, போரூர் ஹாசினி, எண்ணூர் ரித்திகா, பெங்களூர் விமானப் பணிப் பெண், நடிகை பாவனா .. .. .. ஒவ்வொருவரும் மகளிர் தினம் பற்றி பேச முற்படும் போது இப்படி ஒரு பட்டியல் வரிசை … அரசியல் எழுச்சியுற்ற பெண்களாவோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தமிழக மக்களின் மெரினா பிரகடனம்
ஆங்கிலேயனை எதிர்த்த விடுதலைப் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்ன மருதுவின் திருச்சிப் பிரகடனத்தைப் போல உலகையே திருப்பிப் பார்க்க வைத்த தமிழக மக்களின் மெரினா போராட்டத்தில் தமிழக மக்களின் மெரினா பிரகடனம் 22.01.2017 அன்று அறிவிக்கப்பட்டது. இந்த பிரகடனத்தை மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ அறிவித்து விட்டு, இதில் சேர்க்கை, திருத்தம், விமரிசனம் இருந்தால் கூறுங்கள் என்று கோரிக்கை விடுத்தார். பிறகு அங்குள்ள மக்களால் இந்த பிரகடனம் பெரும் ஆரவாரத்துடன் ஏகமனதாக ஏற்றுக் … தமிழக மக்களின் மெரினா பிரகடனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு
மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி அன்பார்ந்த தமிழ் மக்களே, தமிழ்நாட்டு கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் தமிழ்நாட்டு மக்கள். அதை முடிவு செய்வதற்கு மோடி அரசு யார்? உச்ச நீதிமன்றம் யார்? அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? “அவசர சட்டம் இயற்றுங்கள்” என்ற கோரிக்கை மனுவை மோடியிடம் கொடுப்பதற்கு அதிமுக எம்பிக்கள் டில்லிக்கு படையெடுத்திருக்கிறார்கள். அந்த மனுவை வாங்குவதற்குக் கூட மோடி தயாராக இல்லை. ஆட்டு மந்தையைப் போல அமைதியாகத் திரும்பி … தேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.
மூடு டாஸ்மாக்கை!
குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும்! கெடு விதிப்போம் ஆகஸ்டு 31! அருகதை இழந்தது அரசுக் கட்டமைப்பு! இதோ, ஆள வருகுது மக்கள் அதிகாரம்!! அன்புடையீர்! வணக்கம், தமிழகத்தில் பெண்கள் தாலியறுக்க, மாணவர்கள், இளைஞர்கள் வாழ்வை இருட்டாக்க அரசே டாஸ்மாக் சாராயக் கடைகளை நடத்தி வருகிறது. எங்கள் ஊருக்கு சாராயக் கடை வேண்டாம் என மனுக் கொடுத்தோம், மன்றாடினோம், பட்டினி கிடந்தோம், சாராயக் கடைக்கு பூட்டு போட்டோம், கல்லால் அடித்தோம். ஆனால், போலீசு காவலோடு மீண்டும் சாராயக் … மூடு டாஸ்மாக்கை!-ஐ படிப்பதைத் தொடரவும்.
பாசிச ஜெயா அரசைக் கண்டிக்கிறோம்
அணு உலைக்கு எதிராகப் போராடிவரும் இடிந்தகரை மக்கள் மீது பாசிச ஜெயலலிதா அரசு தொடுத்திருக்கும் நயவஞ்சகமான, கொடிய தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் மத்திய மாநில அரசுகளே, இடிந்தகரை கூடங்குளம் வட்டாரத்தில் போடப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவையும், அங்கே குவிக்கப்பட்டுள்ள போலீசு படைகளையும் உடனே திரும்பப்பெறு! அணு உலை பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் சிவில் உரிமைகளைப் பறிக்காதே! கூடங்குளம் அணு உலையில் எரிபொருள் நிரப்புவதை உடனே நிறுத்து! மக்களுக்கும், உயிரினங்களுக்கும்,சுற்றுச் சூழலுக்கும் பெருநாசம் விளைவிக்கும் அணு உலைகளை இழுத்து … பாசிச ஜெயா அரசைக் கண்டிக்கிறோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.