தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கேஜ்ரிவால் பெருவெற்றி அடைந்திருப்பது ஓட்டுக்கட்ட்சி அரசியல்வாதிகளிடையே சலசலப்பையும், மக்களிடையே ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருப்பதாக கருதப்படுகிறது. இத்தேர்தலுக்கு முன்பாகவே முடிவு தெரிந்ததைப் போல் சுரத்தின்றியே காங்கிரஸ் செயல்பட்டது. இதனால் ஆம் ஆத்மிக்கும் பா.ஜ.க வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை கொட்டிக் கொண்டிருந்தன. அதிலும் மோடியை ஜாக்கி வைத்து தூக்குவதற்கு ‘செயற்கரிய’ அனைத்தையும் செய்தன. ஆம் ஆத்மியின் வெற்றியை தடுக்க முடியாது என்று தெரிந்த பின்பும் … தில்லி தேர்தல் – அடுத்த மோடி தயாராகிறார்-ஐ படிப்பதைத் தொடரவும்.