குற்றவாளிகளைப் போல் மக்களை உளவும் அரசுகள்

சில நாட்களுக்கு முன்னர் ஒரு வாரம் இருமுறை இதழில் ஒரு செய்தி வந்திருந்தது. சென்னை தரமணியில் நுண்ணலை பொறியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (சமீர்) மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது. அமெரிக்காவின் ஜார்ஜியா தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து செல்லிடப்பேசி, மின்னணுவியல் பொருட்களை மிகச்சிறிய அளவில் தயாரிக்கும் இதில் நடந்த 20 கோடி ரூபாய் ஊழல் குறித்து அந்தச் செய்தி தொடர்கிறது. நீங்களும்கூட இந்தச் செய்தியை படித்து கடந்திருக்கக் கூடும். ஆனால், மத்திய … குற்றவாளிகளைப் போல் மக்களை உளவும் அரசுகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.