இது எல்லா சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டுக் கொண்டிருக்கும் பதிவு. ஒவ்வொரு நாளும் இது போன்ற பல கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இவைகளை தடுப்பதற்கான தீர்வு கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை. இந்த கொடூரத்தில் வெளிப்பட்டிருக்கும் வன்மம் ஆணாதிக்கத்திலும், பார்ப்பனிய ஜாதியப் படிநிலையிலும் வேர் கொண்டிருக்கிறது. முதலாளித்துவ ஊழல்மய அதிகாரம் இதற்கு நீர் ஊற்றிக் கொண்டிருக்கிறது. எல்லா இடங்களிலும் இந்தக் குற்றவாளிகளே நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். நிகழ்த்துவோர்களாகவும், நிகழ்த்தப்படுவதை தடுப்போர்களாகவும். இப்போதும் இந்த கொடூரம் குறித்த புதிய செய்திகள் … திகைத்து நிற்கிறோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: அதிகாரம்
ஒரு நாடு, ஒரு கட்சி, ஓர் ஆட்சி
கடந்த மாத தொடக்கத்தில் காஷ்மீருக்கான சிறப்பு உரிமையான 370, 35 A ஆகிய பிரிவுகள் அடாவடியாக நீக்கப்பட்டன. காஷ்மீருக்கு மட்டும் என்ன கொம்பா முளைத்திருக்கிறது? என்று வேறெங்கோ கொம்பு முளைத்ததைப் போல சங்கிகள் ஒரே குரலில் ஓலமிட்டார்கள். வேறு மாநிலங்களுக்கும் சிறப்பு உரிமைகள் இருக்கின்றன என்று அமைதியாக பதிலளிக்கப்பட்டாலும், அதில் போதிய அழுத்தம் இருந்திருக்கவில்லை. ஆனால் அதைவிட எல்லா மாநிலங்களுக்கும் சிறப்பு உரிமைகள் வழங்கு எனும் கோரிக்கை முழங்கப் பட்டிருக்க வேண்டும். அதை உரத்து முழங்க வேண்டிய … ஒரு நாடு, ஒரு கட்சி, ஓர் ஆட்சி-ஐ படிப்பதைத் தொடரவும்.
கர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன?
கர்நாடக சட்ட மன்றத்துக்கு நடந்த தேர்தலில் முடிவுகள் வெளிவந்து விட்டன. இந்த தேர்தல் முறை மக்களுக்கானது அல்ல. யார் வென்றாலும் அதனால் மக்களுக்கு எந்த நல்லதும் ஏற்படப் போவதில்லை என்பவை மறுக்க முடியாதவை. இவை ஒருபுறம் இருக்கட்டும். இந்த தேர்தலின் முடிவில் ஆட்சியமைக்கப் போவது யார்? பாஜக சுயேட்சைகளையோ, காங்கிரஸ், மஜத விலிருந்து சில எம்.எல்.ஏக்களையோ விலைக்கு வாங்கி ஆட்சியமைத்து விடுமா? அல்லது அதைத் தடுக்க காங்கிரசும், மஜத வும் சேர்ந்து கூட்டணி அமைக்குமா? என்பவைகளும் … கர்நாடக தேர்தல் முடிவு சொல்வது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.
அறிவியலா? அறிவியலாளர்களா? மதமா?
வணக்கம் தோழர், அறிவியலை நாம் அறிவியலாளர்கள் வாயிலாகவே அறிகிறோம்.அறிவியலாளர்களிலும் கடவுள் நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்களே. அறிவியலையும், அறிவியலாளர்களையும் எப்படி பிரித்து புரிந்து கொள்வது ? ராஜ்ரம்யா கேள்விபதில் பகுதியிலிருந்து தோழரே, அரசியல் இஸ்லாம் மற்றும் ஆன்மீக இஸ்லாம் ஆகியவற்றுக்கான வேறுபாடுகள் குறித்து விரிவாக அறிய விரும்புகிறேன். இதுகுறித்த தங்களின் விளக்கங்களுடன், அதுதொடர்பான ஏதேனும் புத்தகம் இருந்தாலும் அதை ஆன்லைனில் அனுப்பி வைத்து உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். மற்றபடி, தங்களுடைய துணிச்சலான அறிவுசார் சமூகப்பணி தொடர்வதற்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் … அறிவியலா? அறிவியலாளர்களா? மதமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
தேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு
மக்கள் அதிகாரம் பத்திரிக்கை செய்தி அன்பார்ந்த தமிழ் மக்களே, தமிழ்நாட்டு கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்துவதா வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டியவர்கள் தமிழ்நாட்டு மக்கள். அதை முடிவு செய்வதற்கு மோடி அரசு யார்? உச்ச நீதிமன்றம் யார்? அவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? “அவசர சட்டம் இயற்றுங்கள்” என்ற கோரிக்கை மனுவை மோடியிடம் கொடுப்பதற்கு அதிமுக எம்பிக்கள் டில்லிக்கு படையெடுத்திருக்கிறார்கள். அந்த மனுவை வாங்குவதற்குக் கூட மோடி தயாராக இல்லை. ஆட்டு மந்தையைப் போல அமைதியாகத் திரும்பி … தேவை ஜல்லிக்கட்டு அல்ல டில்லிக்கட்டு-ஐ படிப்பதைத் தொடரவும்.
சுவாதியை அறைஞ்சவன் எவண்டா.. .. .. ?
சுவாதி கொலை குறித்து தெரியாதவர்கள் யாரும் தமிழ்நாட்டில் இருக்க முடியாது எனும் அளவுக்கு ஊடகங்கள் மக்களிடம் இந்த படுகொலையை கொண்டு சென்று சேர்த்திருக்கின்றன. பெண்களுக்கு எதிராக எத்தனையோ வன்புணர்வுக் குற்றங்கள், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு படுகொடூரக் கொலைகள் நடந்திருந்த போதிலும் அவைகளெயெல்லாம் மிகச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு கடந்த ஊடகங்களும், அரசும் ஒரு நிர்பயாவுக்காக கொதித்தெழுந்தது. எத்தனையோ ஆவணக் கொலைகள் உட்பட கொடூரங்கள் நடந்திருந்தும் கூட அரசின், காவல்துறையின், ஊடகங்களின் அழுத்தத்தில் சுவாதி தமிழ்நாட்டின் நிர்பயாவாக … சுவாதியை அறைஞ்சவன் எவண்டா.. .. .. ?-ஐ படிப்பதைத் தொடரவும்.
மூடு டாஸ்மாக்கை!
குடி கெடுக்கும் அரசிடம் கெஞ்சியது போதும்! கெடு விதிப்போம் ஆகஸ்டு 31! அருகதை இழந்தது அரசுக் கட்டமைப்பு! இதோ, ஆள வருகுது மக்கள் அதிகாரம்!! அன்புடையீர்! வணக்கம், தமிழகத்தில் பெண்கள் தாலியறுக்க, மாணவர்கள், இளைஞர்கள் வாழ்வை இருட்டாக்க அரசே டாஸ்மாக் சாராயக் கடைகளை நடத்தி வருகிறது. எங்கள் ஊருக்கு சாராயக் கடை வேண்டாம் என மனுக் கொடுத்தோம், மன்றாடினோம், பட்டினி கிடந்தோம், சாராயக் கடைக்கு பூட்டு போட்டோம், கல்லால் அடித்தோம். ஆனால், போலீசு காவலோடு மீண்டும் சாராயக் … மூடு டாஸ்மாக்கை!-ஐ படிப்பதைத் தொடரவும்.
பவரை (அதிகாரத்தை) கையிலெடுப்போம்! பவரை (மின்சாரத்தை) வரவைப்போம்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! பதினாறு மணி நேர மின்வெட்டால் இருண்ட தமிழகத்தில் தினந்தோறும் மக்கள் புழுங்கி சாகிறார்கள். மின்சாரம் இன்றி கண் முன்னே அழியும் பட்டறை, விசைத்தறி, மற்றும் சிறு குறுந்தொழில் நிறுவனங்கள், தண்ணீரின்றி கருகும் பயிர்கள், கண்ணீரிலும் கடனிலும் தத்தளிக்கும் விவசாயங்கள், தூக்கமின்றி தவிக்கும் நோயாளிகள், முதியவர்கள். தூங்காமல் அழும் குழந்தைகள், வேலையிழந்து, இரவில் தூக்கமிழந்து பட்டினிச்சாவை நெருங்கும் லட்சக்கணக்கான கூலி தொழிலாளி வர்க்கம். நாள்தோறும் டெங்குவிற்கு பலியாகும் எண்ணற்ற அப்பாவி உழைக்கும் மக்கள். எப்போது … பவரை (அதிகாரத்தை) கையிலெடுப்போம்! பவரை (மின்சாரத்தை) வரவைப்போம்-ஐ படிப்பதைத் தொடரவும்.