சுடாத நெருப்பு இருக்க முடியுமா?

வணக்ககம் தோழர் முதலாளித்துவத்தை தான் எதிர்க்கிறோம் முதலாளிகளை அல்ல அதுபோல ஆளும் வர்க்கத்தை தான் எதிர்க்கிறோம் ஜெயலலிதாவையோ கலைஞரையோ அல்ல என்று நண்பர் ஒருவர் மார்க்சிய பாடம் எடுத்தார்.இந்த உதாரணம் என்னுடைய கேள்வியை சரியாக விளக்கத்தான். உண்மையில் முதலாளி வேறு ? முதலாளித்துவம் வேறுதானா ?  ராஜ்ரம்யா கேள்வி பதில் பகுதியிலிருந்து.   வணக்கம் ராஜ்ரம்யா,   முதலாளியும் முதலாளித்துவமும் வேறு வேறா? அப்படி இருக்க முடியாது. முதலாளித்துவம் என்பது, முதலாளித்துவ உற்பத்தி முறை என்பது முதலாளியின் … சுடாத நெருப்பு இருக்க முடியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மக்களின் சமாதியே நீதிமன்றங்கள்

மண்சோறு, தீமிதி, அலகு குத்தல் காட்சிகள் எவ்வளவு ஆபாசமாக இருந்ததோ, அதைவிட பலமடங்கு ஆபாசமாக இருக்கிறது இன்றைய ஜெயா விடுதலைக்கு பின்னான நீதி வென்றது என்பன போன்ற அலட்டல்கள். இது போன்றே முடிச்சுகள் அவிழ்ந்து விட்டனவா? வாங்கப்பட்ட தீர்ப்பு, கருப்பு நாள் போன்றவையும் ஆபாசமாகவே தெரிகின்றன. இன்று மகிழ்ச்சியில் கூத்தாடும், அல்லது கூத்தாடுவது போல் நடித்துக் கொண்டிருக்கும் அனைவருக்குமே தெரியும் ஜெயா ஊழல் குற்றவாளிதான் என்பது. ஜெயா கும்பலும் இதை ஒப்புக் கொண்டிருக்கிறது. பதினெட்டு ஆண்டுகளாக வழக்கை … மக்களின் சமாதியே நீதிமன்றங்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஓட்டுப்போடப்போகும் சனங்களே! உங்களிடம் சில கேள்விகள்….

பதினைந்தாவது மக்களவைத்தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.  உலக நாடுகள் வியந்து பாராட்டுகின்றன இந்திய தேர்தல் முறையை. நூறு கோடிக்கும் மேல் மக்கட்தொகை கொண்ட மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் அதிகம் வன்முறையின்றி அமைதியாக குறித்த காலத்தில் நடத்திமுடிக்க முடிவதே இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரும் வெற்றிச்சான்றிதழ். என்றெல்லாம் ஏற்றிப்போற்றப்படும் தேர்தல் இப்போது நடந்துகொண்டிருக்கிறது.  விரலில் அது ஏற்படுத்தும் அழியாத கரையைப்போலவே மக்கள் வாழ்விலும் அழியாத கரையை ஏற்படுத்திக்கொண்டிருப்பது இன்னும் அதிகம் அறியப்படாமலேயே இருக்கிறது. யாரை தேர்ந்தெடுப்பது எனும் உரிமையை நீங்கள் பெருமிதமாய் கொள்ளலாம், … ஓட்டுப்போடப்போகும் சனங்களே! உங்களிடம் சில கேள்விகள்….-ஐ படிப்பதைத் தொடரவும்.