செய்தி: சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி, சண்முகா நகர் பேரூந்து நிறுத்தத்தில் இருந்த இறைச்சி கடை, இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவிக்கிறது என்பதாலும் கோவிலுக்கு அருகில் இருக்கிறது என்பதாலும் அனுமதி மறுக்கப்படுகிறது. முகநூல் செய்தி செய்தியின் பின்னே: இது ஏதோ ஒரு சிறு பகுதியில் நடந்த சிறு நிகழ்வாக படலாம். ஆனால், இந்த நிகழ்வு அல்ல, அந்த நிகழ்வின் பின்னுள்ள அரசியலே இங்கு முதன்மையானது. கோவில் உள்ளிட்ட வணக்கத் தலங்கள், பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் … மத அமைதியை சீர்குலைகும் அதிகாரிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: அதிகாரிகள்
17 பேர் கொலை : ஏவல் துறையின் அடாவடி
17 பேர் கொலை : செய்ய வேண்டியது என்ன? பகுதி 2 மேட்டுப் பாளையத்தில் நடந்த 17 பேர் கொலையை ஒரு பேச்சுக்காக அதை விபத்து என்றே கொள்வோம். 17 பேர் மரணமடைந்துள்ள ஒரு விபத்தில் அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளில் காவல் துறை நடந்து கொண்ட விதம் எப்படி இருந்தது? நடந்தது வெறும் விபத்தில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று சிலர் போராட்டம் நடத்துகிறார்கள். இதில் காவல் துறை நடந்து கொண்ட விதம் சரியா? இப்படி … 17 பேர் கொலை : ஏவல் துறையின் அடாவடி-ஐ படிப்பதைத் தொடரவும்.
கிராம அளவில் நடக்கும் ஊழல்
அண்மையில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஒரு லிட்டர் பாலை எண்பத்தோறு குழந்தைகளுக்கு கொடுத்ததாக ஒரு காணொளியை சமூக ஊடகங்களில் கண்டோம். தோராயமாக ஒரு குழந்தைக்கு 200 மில்லி கொடுப்பதாக இருந்தால், ஒரு லிட்டர் பாலோடு 15 லிட்டர் தண்னீரை கலந்திருக்கிறார்கள். இவ்வளவு தண்ணீரை கலந்தால் அது பாலாக இருக்குமா? என்பது ஒரு பக்கம். அந்த 15 லிட்டர் பாலின் விலை யாரோ சிலரின் பைகளுக்குள் சென்று சேர்ந்திருக்கிறது என்பது தான் உண்மை. ஒரு நாளில், ஒரு வேளையில் … கிராம அளவில் நடக்கும் ஊழல்-ஐ படிப்பதைத் தொடரவும்.
என்ன செய்வது?
பெயரில்லாத ஒரு சிறுவன் அல்லது சிறுமி தூர்ந்து போன ஆழ்துளைக் கிணற்றில் .. .. .. தூர்ந்து போனது கிணறு மட்டும் தானா? பொக்லைன்கள் வருகின்றன, ரிக் எந்திரங்கள் வருகின்றன, அரசின் அக்கரை மட்டும் இன்னும் வரவில்லை. ஆம். அதிகாரிகள் இரவு பகலாய் விழித்திருக்கிறார்கள் அமைச்சர்கள் அழுக்கு வேட்டியுடன் அமர்ந்திருக்கிறார்கள் ஊடகத் துறையினர் தத்தமது கருவிகளுடன் எம்பிக்கள் சமூக ஆர்வலர்கள் 2 வயது சிறுவனுக்கான பதில் மட்டும் யாரிடமும் இல்லை. முயற்சிக்கிறார்கள் இல்லையெனக் கூற முடியாது கொண்டுவந்துவிட … என்ன செய்வது?-ஐ படிப்பதைத் தொடரவும்.
அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே!
அன்பார்ந்த பெரியோர்களே ! தாய்மார்களே ! இளைஞர்களே ! வணக்கம். ஒட்டுப்போடும் முன் சற்றுச் சிந்தியுங்கள். ஒட்டுப்போடுவதன் மூலம் அரசாங்கத்தை ஆளும் கட்சியை மாற்றலாம். ஆட்சியாளர்களை மாற்றலாம். வேற என்ன மாற்றங்களைச் செய்து விட முடியும்? தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக நடந்த சில அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை, பேரழிவுகளை திரும்பிப் பாருங்கள். காஞ்சி சங்கரராமன் பட்டப்பகலில் கோவில் வாசலிலேயே கொடுரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். குற்றவாளிகள் விடுதலை ஆனார்கள். உரிய நீதி ஏன் கிடைக்கவில்லை? சாதி மாறி காதலித்ததால் … அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே!-ஐ படிப்பதைத் தொடரவும்.
வாச்சாத்தியைக் குதறிய வெறிநாய்களை 19 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டிப்போட உத்தரவு
மறந்து போய்விட்ட வாச்சாத்தி வழக்கு கடந்த சில நாட்களாக மீண்டும் வலம் வரத் தொடங்கியிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே வழங்கப்பட்டிருக்க வேண்டிய தீர்ப்பு குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலர் வரவில்லை என்பதால் மேலும் இரண்டு நாட்கள் தள்ளிவைக்கப்பட்டது. தீர்ப்பை கேட்கத் திரண்டிருந்த வாச்சாத்தி மக்களில் ஒருவர் கூறினார், “இருபது ஆண்டுகள் காத்திருந்து விட்டோம் இரண்டு நாட்கள் காத்திருப்பதில் ஒன்றும் பிரச்சனையில்லை” இத்தனை ஆண்டுகள் கடந்து வந்தாலும் அனைவரையும் குற்றவாளிகள் என அறிவித்திருப்பதில் பலர் அமைதி கொள்ளலாம். ஆனால் இந்த … வாச்சாத்தியைக் குதறிய வெறிநாய்களை 19 ஆண்டுகளுக்குப் பிறகு கட்டிப்போட உத்தரவு-ஐ படிப்பதைத் தொடரவும்.