புதிய தாராளவாத நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டங்களாயினும் சரி, இந்துத்துவ எதிர்ப்புப் போராட்டங்களாயினும் சரி, இவற்றில் தமிழகம் கடந்த பல ஆண்டுகளாகவே முன்னிலையில் இருந்து வருகிறது. ஜல்லிக்கட்டு எழுச்சியில் தொடங்கி, சென்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் படுதோல்வி வரை இந்தப் போராட்டங்களின் தாக்கத்தை நாம் கண்டோம். இந்தப் போராட்டங்கள் எல்லாம் தேர்தல் அரசியலுக்கு வெளியில் இருக்கின்ற அமைப்புகளால்தான் தூண்டப்படுகின்றன என்றும் மோடியைப் பற்றிய ஒரு எதிர்மறையான பிம்பத்தைத் தமிழக மக்கள் மத்தியில் உருவாக்கியவர்கள் இத்தகைய அமைப்புகள்தான் … போலீசு ராச்சியத்தின் கீழ் தமிழகம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: அதிகார வர்க்கம்
திமுக வை ஆதரிக்கிறதா பு.ஜ?
தி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் சமப்படுத்துபவர்களின் நோக்கமென்ன? என்றொரு கட்டுரை புதிய ஜனநாயகம் ஏப்ரல் 2016 இதழில் வெளிவந்திருக்கிறது. பாராளுமன்ற தேர்தல் முறையை புறக்கணிக்கிறோம் என்பதால் அதில் இருக்கும் ஓட்டுக் கட்சிகளை ஒரே தட்டில் வைத்து சமமாகப் பார்க்க வேண்டும் என்று அவசியமில்லை என விளக்கப்பட்டிருக்கிறது. உடனே, தேர்தல் நேரத்தில் இப்படி ஒரு கட்டுரை தேவையா எனத் தொடங்கி இது திமுக வுக்கு ஆதரவான கட்டுரை என்பதினூடாக இதற்கு ஐ சப்போர்ட் திமுக என்று எழுதியிருக்கலாமே என்பது வரை பல்வேறான … திமுக வை ஆதரிக்கிறதா பு.ஜ?-ஐ படிப்பதைத் தொடரவும்.
கொள்ளயடிக்கணும் கொஞ்சம் செத்துப் போறீங்களா?
தமிழ்நாடு மின்சார வாரியம் நட்டமடைந்த வரலாற்றை பேசும் ஆவணப் படம் இது. இது ஏற்கனவே பலராலும், குறிப்பாக மின்சாரத்துறையில் இருக்கும் திரு. காந்தி போன்றவர்களால் கட்டுரைகளாக எழுதப்பட்டு, பரவலாக கவனத்துக்கு உள்ளான விசயம் தான் என்றாலும் தற்போது ஆவணப்படமாக வெளிவந்திருப்பது வெகு மக்கள் கவனத்தை பெறும், பெற வேண்டும். மின்சாரம் என்பது மக்களுக்கு இன்றியமையாத ஒரு உற்பத்திப் பொருள் என்பதிலிருந்து மாறி அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும் கொள்ளையடிப்பதற்கான கருவி என எப்படி மாறிப்போனது என்பதை ‘ஊழல் மின்சாரம்’ … கொள்ளயடிக்கணும் கொஞ்சம் செத்துப் போறீங்களா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
கோடிக்கணக்கான மக்களின் வாழ்வோடு விளையாடிய அரசு
தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் சொல்வது சரியா? அவருடைய அறிக்கையில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியதாக ஏதாவது இருக்கிறதா? ‘‘செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீரை ஒரே சமயத்தில் பெருமளவில் திறந்துவிட உத்தரவிட்டது யார் என்கிற விவகாரத்தில் பொதுப்பணித் துறை இன்ஜினீயர்கள், தலைமைச் செயலக அதிகாரிகள்... என இரு தரப்பினரும் மோதிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் வெளியிட்ட அறிக்கையைப் பார்த்தால், பொதுப்பணித் துறையினர்தான் பொறுப்பு என்கிற தொனியில் வார்த்தைகள் இருப்பதைப் பார்த்து சம்பந்தப்பட்ட இன்ஜினீயர்கள் டென்ஷன் ஆகியிருக்கிறார்கள்’’ ‘‘பொதுப்பணித் துறை தலைமைப் … கோடிக்கணக்கான மக்களின் வாழ்வோடு விளையாடிய அரசு-ஐ படிப்பதைத் தொடரவும்.
அன்னா ஹசாரே: இன்னொரு காந்தி உருவாக்கப்படுகிறார்
அண்மையில் இந்திய ஊடகங்கள் ஊழலுக்கு எதிராக வெகுண்டெழுந்தன. இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இடையே கிரிக்கெட் போட்டி என்றன, அதாவது இந்தியாவுக்கும் ஊழலுக்கும் இடையே நடக்கும் போர் என்றன. போராட்டம் என்றாலே முகஞ்சுழிக்கும்; வாழ்வின் அனைத்து சொகுசுகளையும் அனுபவிக்கும் கணவான்களெல்லாம் மெழுகுதிரி ஏந்தி ஊழலுக்கு எதிரான தங்கள் பங்களிப்பை செய்தார்கள். இத்தனைக்கும் தொடக்கம் கதர் குல்லா அணிந்து காட்சியளிக்கும் அன்னா ஹசாரே. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சட்ட வரைவு நாடாளுமன்ற பரணில் முடங்கிக் கிடக்கிறது. உயர் பதவியில் … அன்னா ஹசாரே: இன்னொரு காந்தி உருவாக்கப்படுகிறார்-ஐ படிப்பதைத் தொடரவும்.
கிரிக்கெட் தேசபக்தர்களே! இந்தியா அமெரிக்காவின் அடிமையான கதை தெரியுமா?
தமிழகத்தில் இது தேர்தல் காலம். யாருக்கு ஓட்டுப் போடுவது; யாரை வீட்டுக்கு அனுப்பித் ‘தண்டிப்பது’ குறித்தெல்லாம் இப்போது ஒரு முடிவுக்கு வந்திருப்பீர்கள். மாறி மாறி வரும் ஆட்சியாளர்களிடையே அவர்கள் கட்சிக் கொடியில் காணப்படும் வண்ணங்களைத் தாண்டி வேறெந்த வித்தியாசத்தையும் நீங்கள் உணர்ந்திருக்க மாட்டீர்கள் – அவ்வாறு வித்தியாசப்படுத்திக் காட்டுமாறு உங்களிடம் கேட்டால் உங்களால் மௌனத்தைத் தவிற வேறு பதில் எதையும் சொல்லிவிடவும் முடியாது தானே. ஆனாலும் நீங்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுக்கும் கட்சி இனி ஐந்தாண்டுகளுக்கு நாட்டை … கிரிக்கெட் தேசபக்தர்களே! இந்தியா அமெரிக்காவின் அடிமையான கதை தெரியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
உமாசங்கருக்கு ஆதரவாக… அரசுக்கு எதிராக…..
தருமி ஐயா தொடங்கி வால் பையன் ஊடாக இந்திய ஆட்சிப்பணி அதிகாரி உமா சங்கருக்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து எழுதப்படும் கண்டன இடுகைகள் அதிகரித்து வருகின்றன. ஒரே நாளின் ஒரே பதிவில் எதிர்ப்பைத் தெரிவிப்பது எனும் யோசனை நன்றாக தெரிந்ததனால் செவ்வாய் இரவுவரை காத்திருந்தேன், தருமி ஐயாவோ, வால்பையனோ எந்த பதிவையும் பரிந்துரைத்ததாக தெரியவில்லை. இன்று காலை தருமி ஐயா இட்ட நான்கு வரி பதிவு தேவையான சீற்றத்துடன் இல்லாமல் மென்மையாக இருப்பதாக படுகிறது. … உமாசங்கருக்கு ஆதரவாக… அரசுக்கு எதிராக…..-ஐ படிப்பதைத் தொடரவும்.