அம்பேத்கர் கொல்லப்பட்டாரா?

பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் மேதமையும், சிந்தனைகளும் ஒதுக்கித் தள்ளப்பட்டு, இன்றைய காலங்களில் ஒருபுறம் அவரை சாதித் தலைவராகவும், மறுபுறம் இந்துத்துவ அம்பேத்கராகவும் உருவகப்படுத்தப் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். மற்றொரு புறமோ தொடர்ச்சியாக அம்பேத்கரின் குறியீடுகள் சிலைகள் உடைப்புக்கும், இழிவுபடுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றன. அந்த மேதையின் மரணம் குறித்து தமிழ் விக்கிபீடியா பக்கம் இப்படிக் கூறுகிறது, \\ 1948ல் இருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும் கண்பார்வை குறைந்ததாலும் 1954 சூன் முதல் … அம்பேத்கர் கொல்லப்பட்டாரா?-ஐ படிப்பதைத் தொடரவும்.