எம்.ஜி.ஆர் - எதிர்க் கட்சிகளும் விமர்சிக்கத் தயங்கும் ஒரு பெயர். சிறந்த முதல்வர் என்பதால் அல்ல, அடித்தட்டு மக்களிடம் இவர் மீதான மயக்கம் இன்னமும் முடிந்து போய்விடவில்லை என்பதால். சாராய வியாபாரிகளும், ரவுடிகளும் உருமாறி அதிகாரம் மிக்கவர்களாக உலவரத் தொடங்கியது இவரிடமிருந்து தான். வெளிப்படையாக காவல்துறையின் அத்துமீறல்களை ஆதரித்ததற்கும் இவரே தொடக்கப்புள்ளி. ஆனாலும் மரணிக்கும் வரை அசைக்க முடியாத தலைவராய் வலம் வந்தார். அது எப்படி? என்று ஆராய்கிறது இந்த நூல். இந்நூலில் ஓரிடத்தில் குறிப்பிடப்பட்டிருப்பது போல், … பிம்பச் சிறை-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: அரசியல்வாதிகள்
கிராம அளவில் நடக்கும் ஊழல்
அண்மையில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஒரு லிட்டர் பாலை எண்பத்தோறு குழந்தைகளுக்கு கொடுத்ததாக ஒரு காணொளியை சமூக ஊடகங்களில் கண்டோம். தோராயமாக ஒரு குழந்தைக்கு 200 மில்லி கொடுப்பதாக இருந்தால், ஒரு லிட்டர் பாலோடு 15 லிட்டர் தண்னீரை கலந்திருக்கிறார்கள். இவ்வளவு தண்ணீரை கலந்தால் அது பாலாக இருக்குமா? என்பது ஒரு பக்கம். அந்த 15 லிட்டர் பாலின் விலை யாரோ சிலரின் பைகளுக்குள் சென்று சேர்ந்திருக்கிறது என்பது தான் உண்மை. ஒரு நாளில், ஒரு வேளையில் … கிராம அளவில் நடக்கும் ஊழல்-ஐ படிப்பதைத் தொடரவும்.
என்ன செய்வது?
பெயரில்லாத ஒரு சிறுவன் அல்லது சிறுமி தூர்ந்து போன ஆழ்துளைக் கிணற்றில் .. .. .. தூர்ந்து போனது கிணறு மட்டும் தானா? பொக்லைன்கள் வருகின்றன, ரிக் எந்திரங்கள் வருகின்றன, அரசின் அக்கரை மட்டும் இன்னும் வரவில்லை. ஆம். அதிகாரிகள் இரவு பகலாய் விழித்திருக்கிறார்கள் அமைச்சர்கள் அழுக்கு வேட்டியுடன் அமர்ந்திருக்கிறார்கள் ஊடகத் துறையினர் தத்தமது கருவிகளுடன் எம்பிக்கள் சமூக ஆர்வலர்கள் 2 வயது சிறுவனுக்கான பதில் மட்டும் யாரிடமும் இல்லை. முயற்சிக்கிறார்கள் இல்லையெனக் கூற முடியாது கொண்டுவந்துவிட … என்ன செய்வது?-ஐ படிப்பதைத் தொடரவும்.
தில்லி தேர்தல் – அடுத்த மோடி தயாராகிறார்
தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கேஜ்ரிவால் பெருவெற்றி அடைந்திருப்பது ஓட்டுக்கட்ட்சி அரசியல்வாதிகளிடையே சலசலப்பையும், மக்களிடையே ஒரு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருப்பதாக கருதப்படுகிறது. இத்தேர்தலுக்கு முன்பாகவே முடிவு தெரிந்ததைப் போல் சுரத்தின்றியே காங்கிரஸ் செயல்பட்டது. இதனால் ஆம் ஆத்மிக்கும் பா.ஜ.க வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை கொட்டிக் கொண்டிருந்தன. அதிலும் மோடியை ஜாக்கி வைத்து தூக்குவதற்கு ‘செயற்கரிய’ அனைத்தையும் செய்தன. ஆம் ஆத்மியின் வெற்றியை தடுக்க முடியாது என்று தெரிந்த பின்பும் … தில்லி தேர்தல் – அடுத்த மோடி தயாராகிறார்-ஐ படிப்பதைத் தொடரவும்.