ஆர்எஸ்எஸ் என்றால் என்ன?அதன் நோக்கம் என்ன?இந்தியாவில் ஆர்எஸ்எஸ் எப்படி வளர்ந்தது?தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் எப்படி வளர்ந்தது?தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ்ஸை எப்படி எதிர்கொள்வது?இதுபோன்ற பல விஷயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்கிறார் மருதையன். திமுக ஆட்சியில்தான் ஆர்எஸ்எஸ் வளர்ந்ததா என்பது தலைப்பு.தலைப்பைப் பார்க்கும்போதே, திமுக ஆட்சியில் அல்ல என்று சொல்லத்தான் விழைகிறார்கள் என்பது புரிந்து விடுகிறது. (திமுக ஆட்சியில்தான் ஆர்எஸ்எஸ் வளர்ந்தது என்று சொல்ல முடியாதுதான்.ஆனால் திமுக ஆட்சியிலும் ஆர்எஸ்எஸ் வளர்ந்தது என்பதை மறைக்க முயற்சி செய்கிறது இந்த நேர்காணல்) தமிழ்நாட்டில் … ஆர்.எஸ்.எஸ்ஸை எதிர்கொள்வது எப்படி?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: அரண்செய்
தேச துரோக வழக்கு போடவா?
செய்தி: கடந்த திங்கள் அன்று தி மீடியா ஃபவுண்டேசன், பிஜி வர்கீஸ் நினைவு கருத்தரங்கு 2020 என்ற காணொலி நிகழ்வினை ஒருங்கிணைத்திருந்தது. உச்சநீதி மன்றத்தின் முன்னள் தலைமை நீதிபதி மதன் பி.லோக்கர் கருத்தரங்கில் கலந்துகொண்டு, ’பேச்சு மற்றும் கருத்து உரிமை, எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை உள்ளிட்ட நமது அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது’ என்ற தலைப்பில் உரையாற்றியுள்ளார். ”சட்டத்தை முழுவதுவாக துஷ்பிரயோகம் செய்யாவிட்டலும் கூட, சட்டத்தை திரித்துக் கையாள்வதால் நம்முடைய பேச்சு உரிமை படிப்படியாக அழிக்கப்பட்டு வருகிறது. வேறு … தேச துரோக வழக்கு போடவா?-ஐ படிப்பதைத் தொடரவும்.