2018 -2019 ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் ஜெட்லியால் அறிவிக்கப்பட்டது. நாட்டிலுள்ள அரசியல் கட்சியினரும், அறிவுத் துறையினரும் இன்னும் பிறரும் நிதிநிலை அறிக்கை குறித்து அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய பொதுவான கருத்து என்னவாக இருக்கிறது என்றால், குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த இழுபறியான வெற்றியினாலும், சில மாநிலங்களுக்கான தேர்தல் அடுத்தடுத்து வரவிருப்பதாலும் தங்கள் மீது வெறுப்புற்று இருக்கும் விவசாயிகள், நடுத்தர மக்கள் மீது கரிசனம் கொண்டு நிதி நிலை அறிக்கையை … பட்ஜெட்: ஜெட்லி கிண்டிய அல்வா-ஐ படிப்பதைத் தொடரவும்.