காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்

  இந்திய அறிவியல் மாநாடு என்ற பெயரில் மூடத்தனத்தை புராண கட்டுக் கதைகளை மக்களிடம் மாணவர்களிடம் பரப்புவதை மோடி பிஜேபி கும்பல் தொடர்ந்து செய்து வருகிறது. அறிவியல் என்ற பெயரில் இந்து(பார்ப்பனிய) மத கருத்துகளை விதைத்து ஒரு சமூகத்தையே பின்னோக்கி இழுப்பதை, அறிவியல் பூர்வமான, பகுத்தறிவுப் பூர்வமான கண்ணோட்டத்தை சிதைக்கும் இந்த செயலை அனைவரும் கண்டிக்க வேண்டும். இந்திய அறிவியல் காங்கிரசின் 100வது மாநாடு ஜனவரி 3ல் தொடங்கி 5 நாட்கள் ஜலந்தரில் நடைபெற்றது. தில் 60 … காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

அறிவியலா? அறிவியலாளர்களா? மதமா?

வணக்கம் தோழர், அறிவியலை நாம் அறிவியலாளர்கள் வாயிலாகவே அறிகிறோம்.அறிவியலாளர்களிலும் கடவுள் நம்பிக்கையாளர்கள் இருக்கிறார்களே. அறிவியலையும், அறிவியலாளர்களையும் எப்படி பிரித்து புரிந்து கொள்வது ?  ராஜ்ரம்யா கேள்விபதில் பகுதியிலிருந்து  தோழரே, அரசியல் இஸ்லாம் மற்றும் ஆன்மீக இஸ்லாம் ஆகியவற்றுக்கான வேறுபாடுகள் குறித்து விரிவாக அறிய விரும்புகிறேன். இதுகுறித்த தங்களின் விளக்கங்களுடன், அதுதொடர்பான ஏதேனும் புத்தகம் இருந்தாலும் அதை ஆன்லைனில் அனுப்பி வைத்து உதவும்படி கேட்டுக் கொள்கிறேன். மற்றபடி, தங்களுடைய துணிச்சலான அறிவுசார் சமூகப்பணி தொடர்வதற்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் … அறிவியலா? அறிவியலாளர்களா? மதமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 18

பாலும் தேனும் அல்லாவின் வேதத்தின் பாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு   தெளிவாக இருக்கும் ஒன்றை எப்படி குழப்பிக் காண்பிப்பது என்பது குறித்து யாரும் அறிய வேண்டுமானால் அவர்கள் தாராளமாக நண்பர் இஹ்சாஸை அணுகலாம். அந்த அளவுக்கு குழப்பியிருக்கிறார், அதாவது பழப்பிக் காட்ட முயற்சித்து முடியாமல் பரிதாப முகம் காட்டி நிற்கிறார். பாலும் தேனும் எப்படி உருவாகிறது என்பதை குறிப்பிட்ட வசனங்கள் சுட்டிக்காட்டுவதாய் மதவாதிகள் கூறுகிறார்கள். ஆனால் மதவாதிகள் கூறுவது போல் அல்லது குரான் … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 18-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 17

கோள்களும் அதன் விசையும் குரானின் தேற்றங்கள்   எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு     கோள்களும் விசைகளும் பற்றிய குரான் வசனங்களில் நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி எனும் சொல்லில் புவி ஈர்ப்பு விசையை ஏற்றி வைத்திருப்பது குறித்து எழுதியிருந்தேன். இதை எந்த விதத்திலாவது மறுத்திருக்கிறாரா? அல்லது அது புவி ஈர்ப்பு விசையைத்தான் குறிக்கிறது என்று எந்த விதத்திலாவது நிருவி இருக்கிறாரா? இரண்டையும் செய்யவில்லை. வெறுமனே உவமைக்கு மட்டும் உதாரணத்தைக் கூறி ‘மான் கராத்தே’ காட்டி … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 17-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம்16

விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள்   எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு   விண்வெளி குறித்த அல்லாவின் பண்வெளிகள் என்ற அந்தப் பதிவில் குரானின் மூன்று வசனங்களை எடுத்துக் கொண்டு அந்த வசனங்களில் அறிவியலும் இல்லை அவியலும் இல்லை என்று காட்டியிருந்தேன். ஆனால் நண்பர் இஹ்சாஸுக்கு அதில் இருப்பது ஏற்பா? மறுப்பா? என்பதே தெரியவில்லையாம். என்ன செய்வது அவர் அணிந்திருக்கும் பச்சைக் கண்ணாடி அவ்வளவு அடர்த்தியாய் இருக்கிறது. எனவே இன்னும் சற்று விரிவாகவே பார்ப்போம்.   … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம்16-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஹிக்ஸ் போஸானுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு?

  படித்தவர், பாமரர் பேதமின்றி; அறிந்தவர், அறியாதவர் வித்தியாசமின்றி; ஆன்மீகவாதி, பகுத்தறிவுவாதி வேறுபாடின்றி அனைவராலும் அண்மையில் உச்சரிக்கப்படும் சொல் என்று ‘ஹிக்ஸ் போஸானை’ கூறினால் அது மிகையல்ல. கடவுள் துகள் என்று வேடிக்கையாக குறிப்பிடப்படும் அந்த துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கடவுள் உண்டு என்பதை அறிவியல் ரீதியாக மெய்ப்பித்து விட்டதாகவும், அறிவியல் யூகம் என்ற நிலையில் இருந்த பெருவெடிப்புக் கொள்கையை அறிவியல் உண்மை என்ற நிலைக்கு உயர்த்தி விட்டதாகவும் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் அறிவியலாளர்களோ ‘ஹிக்ஸ் போஸான்’ துகள் … ஹிக்ஸ் போஸானுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு?-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம்15

குரானின் மலையியல் மயக்கங்கள்   எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு   மலை குறித்து குரானில் கூறப்படுபவைகள் என்ன? பூமி உங்களை அசைத்து விடாதிருப்பதற்காக மலைகள் முளைகளாக அமைக்கபட்டிருக்கின்றன. மலையின் உயரம் அளவுக்கு பூமிக்குள் மனிதனால் செல்ல முடியாது. குரானின் இந்த இரண்டு கூற்றுகள் தான் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. இவைகளை நண்பர் இஹ்சாஸ் எப்படி மறுத்திருக்கிறார்? ஒன்றுமே இல்லை. சொல்லப்போனால் மறுக்கவே இல்லை, கேலி செய்திருக்கிறார் அவ்வளவு தான். முதலில் எழுதப்பட்டிருந்ததை விளங்கிக் கொண்டாரா என்பதே … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம்15-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம்14

  அல்லாவின் ஆற்றலிலுள்ள இடர்பாடுகள் ஏகத்துவத்தின் விதி ஒரு வரையாவிலக்கணம் 3   நண்பர் இஹ்சாஸ் எழுதும் மறுப்புக்கு மறுப்பை எடுத்துக் கொள்வதில்லை எனும் என் முடிவில் மாற்றம் எதுவும் (அவர் களத்துக்கு மீண்டும் வந்து விட்ட போதிலும்) நேரவில்லை. என்றாலும் விதி குறித்த விளக்கங்கள் மீண்டும் மீண்டும் அவசியப்படுகின்றன. அந்த வகையில் நண்பர் இஹ்சாஸ் ஏகத்துவத்தில் (இணையமா? இதழா?) வெளிவந்த கட்டுரையை மூன்று பகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். முதல் பகுதி விதி குறித்து முன்னுக்குப் பின் முரணான … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம்14-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 13

  கடல்கள் பற்றிய அல்லாவின் புனைகதைகள் எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு   இதுவரை நண்பர் இஹ்சாஸின் பதிவுகளுக்கு தொடரின் மீதான விமர்சனம், மறுப்புக்கு மறுப்பு என இரண்டையும் எடுத்துக் கொண்டு வரிசையாக பதிலளித்து வந்தேன். ஆனால் இந்தமுறை அவரின் மறுப்புக்கு மறுப்பை விட்டு விட்டு தொடர் மீதான விமர்சனத்தை மட்டும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். காரணம், இத்தொடரின் கடந்த சில கட்டுரைகளுக்கு நண்பர் இஹ்சாஸ் பதில் எதையும் அளிக்கவில்லை. கைவிட்டுவிடுவதாக அறிவிக்கவும் இல்லை. பதில் கூறுவதிலிருந்து … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 13-ஐ படிப்பதைத் தொடரவும்.

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 12

பூமி உருண்டை என யார் சொன்னது அல்லாவா? மனிதனா? எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு பூமியின் வடிவம் குறித்த அந்த பதிவில், உருண்டை என குரான் கூறுவதாக சொல்லப்படும் வசனங்களில் பெரும்பாலான வசனங்கள் பூமியின் வடிவம் குறித்து எதுவும் கூறாமல் இரவு பகலின் காட்சியை விவரிக்கும் வசனங்களாக இருக்கின்றன என்பதையும்; தஹாஹா, துல்கர்னைன் குறித்த வசனங்கள் பொய்யாகவும், வலிந்து ஏற்றப்பட்டதாகவும் இருக்கின்றன என்பதையும்; இன்னும் ஏராளமான வசனங்கள் பூமியின் வடிவத்தை தட்டை எனும் பொருள்பட குறிப்பிட்டுள்ளன … செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 12-ஐ படிப்பதைத் தொடரவும்.