இதெல்லாம் ஒரு பட்ஜெட்டா?

ஒவ்வொரு ஆண்டும் ‘வரவு செலவுத் திட்டம்’ என்பதை எதிர்பார்த்தாக வேண்டும். அதிலிருந்து தான் அந்த ஆண்டிற்கான நம் போக்கை தீர்மானிக்க வேண்டும் என்பன போன்ற மாயைகள் எதுவும் இங்கு இல்லை. உழைக்கும் மக்கள் யாரும் நாட்டின் வரவு செலவுத் திட்டம் குறித்து அலட்டிக் கொள்வதில்லை. அவர்களைப் பொருத்தவரை பட்ஜெட் மற்றுமொரு அறிவிப்பு அவ்வளவு தான். ஆனால் அது ஏதோ எதிர்பார்த்தே ஆக வேண்டிய ஒன்றாகவும், அதன் திட்டங்கள் கூடுதல்கள் குறைதல்கள் குறித்து விளக்கங்களும், விவாதங்களும் செய்தாக வேண்டும் … இதெல்லாம் ஒரு பட்ஜெட்டா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மதங்கள் எதற்காக உருவாக்கப்பட்டன?

நண்பரே … ! ஓர் அறிவுஜீவி … என்பவர் யார் … ? உங்கள் பார்வையில் .. ! செல்வராஜன் கேள்வி பதில் பகுதியிலிருந்து தோழர் செங்கொடி, தங்களின் பதில்களுக்கு நன்றி. எனது மற்றுமொரு கேள்வியை இங்கே முன்வைக்கிறேன். மதம் என்பது, மக்களின் புரட்சி எண்ணங்களை மங்கச் செய்யவும், அரசு இயந்திரத்திற்கெதிரான அவர்களின் புரட்சியை தடைசெய்யவுமே தோற்றுவிக்கப்படுகிறது என்பது பொதுவான கருத்து. ஆனால், மதத்தை தோற்றுவிக்கும் செயல்பாடு என்பது ஒரு தனிநபரின் பெரும் முயற்சியாக இருக்கிறது. மத ஸ்தாபகரின் முயற்சிகளுக்கு பின்னணியில் இருந்து பல சக்திகள் ஆதரவு அளிக்கலாம்தான். ஆனால், ஒரு மதம் தோன்றும்போது, அது … மதங்கள் எதற்காக உருவாக்கப்பட்டன?-ஐ படிப்பதைத் தொடரவும்.