இஸ்லாம் : கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே.. .. ..

அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே, இஸ்லாம் கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே எனும் கட்டுரைத் தொடரை 2008ல் தொடங்கினேன். மிகுந்த வரவேற்பையும், பெரும் விவாதங்களையும் கிளப்பிய தொடர் அது. பின்னர் அத்தொடர் சூழல் கருதி முடிக்கப்படாமல் இடையில் நிறுத்தப்பட்டது. அதை முழுமைப்படுத்தி நூலாக கொண்டுவர வேண்டும் எனும் ஆவல் தொடர்ந்து கொண்டே இருந்தாலும், இரண்டு காரணங்கள் அதை தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தன. இஸ்லாம் எனும் மதத்தை விமர்சித்து எழுதப்பட்ட இதை பிற மதவாதிகள் தங்களுடைய வெறுப்பு அரசியலுக்கு … இஸ்லாம் : கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே.. .. ..-ஐ படிப்பதைத் தொடரவும்.

முகம்மதுநபி பாலியல் வேட்கை கொண்டவர் என்று சொன்னால் டி.என்.டி.ஜே வின் பதில் என்ன?

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 12 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் பன்னிரண்டாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.  12.1, 12.2, 12.3 இந்த தலைப்பை பார்த்து முகம்மதியர்களுக்கு கடும் கோபம் வரக்கூடும். அந்த கோபத்தின் நேர்மையை நான் அளிக்கும் விளக்கத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று அவ்வாறு கோபப்படுபவர்களைக் கோருகிறேன். முகம்மது முதலாளித்துவ கைக்கூலியா? எனும் கடந்த தொடரில் இப்படி விளக்கமளிக்கப்பட்டிருந்தது. \\\ஏன் இப்படிச் சொன்னால் என்ன தவறு? மார்க்ஸ் வட்டி … முகம்மதுநபி பாலியல் வேட்கை கொண்டவர் என்று சொன்னால் டி.என்.டி.ஜே வின் பதில் என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

மத்ஹபுகள் ஏன் தொடங்கப்பட்டன? பதில் சொல்லுமா டி.என்.டி.ஜே

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 9 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் ஒன்பதாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.  9.1, 9.2 ‘உணர்வு’ கும்பல் தங்களின் கற்பனை உரையாடலில் ஒன்பதாம் பகுதிக்கு கொடுத்திருக்கும் தலைப்பு “யூதர்களின் கைக்கூலியா மார்க்ஸ்?” கம்யூனிசத்தின் மீதும் மார்க்ஸ் மீதும் மிகப் பெரிய தாக்குதலை தொடுத்திருப்பதாக கருதிக் கொண்டு இப்படி ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறது ‘உணர்வு’ கும்பல். ஆனால், இதை விட மிகக் கடுமையான, கொடுமையான அவதூறுகளெல்லாம் மார்க்ஸ் … மத்ஹபுகள் ஏன் தொடங்கப்பட்டன? பதில் சொல்லுமா டி.என்.டி.ஜே-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘உணர்வு’ கும்பலிடம் வரலாற்றறிவை எதிர்பார்க்க முடியுமா?

விரைந்து வாருங்கள் முஸ்லீம்களே! கம்யூனிசம் நோக்கி .. பகுதி 8 உணர்வின் கற்பனை உரையாடல் தொடர் எட்டாம் பகுதியைப் படிக்க இங்கே சொடுக்குங்கள்.  8.1, 8.2 இத் தொடரின் கடந்த பகுதியில் இரண்டு அம்சங்களை பின்னர் பார்க்கலாம் என்று கூறி முடித்திருந்தேன். எனவே, ஒன்பதாவது பகுதியை பார்க்கும் முன் அவைகளை விளக்கி விடலாம். இஸ்லாம் பின்பற்ற எளிதானது மார்க்சியம் கடினமானது. இதை ‘உணர்வு’ கும்பல் எந்த அடிப்படையிலிருந்து கூறியிருக்கிறதோ அந்த அடிப்படையிலிருந்து இதை மறுக்க வேண்டும். இஸ்லாமும் … ‘உணர்வு’ கும்பலிடம் வரலாற்றறிவை எதிர்பார்க்க முடியுமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

முகம்மதின் அல்லா யார்?

 இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே  .. பகுதி 58 அல்லா எனும் அரபுச் சொல்லின் பொருள் என்ன? முகம்மது தன் கொள்கையை பரப்புரை செய்வதற்கு முன் அந்தப் பகுதி மக்களின் கருத்தியலில் அல்லா இருந்ததா? முகம்மதுவுக்கு முன் இருந்த அல்லாவுக்கும், தற்போது வழங்கப்படும் அல்லாவுக்கும் இடையில் வித்தியாசம் உண்டா? இந்தக் கேள்விகளுக்கான பதிலை முழுமையாக புரிந்து கொண்டால் தான் இஸ்லாமியர்கள் கூறும் அல்லாவை புரிந்து கொள்ள முடியும். குரானில் பிரபலமான ஒரு முத்திரை வாக்கியம் உண்டு, … முகம்மதின் அல்லா யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.

தன்னுடன் தானே முரண்பட்ட முகம்மது

இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே  .. பகுதி 52 தனக்குத் தானே முரண்படுதல் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு அளவுகளில் ஏற்படுவது தான். கி.பி ஆறாம் நூற்றாண்டில் ஆண்டான் அடிமை காலத்தில் வாழ்ந்த ஒரு முகம்மது இதற்கு விதிவிலக்காகிவிட முடியாது. ஆனால் இன்னும் எத்தனை கோடி ஆண்டுகளுக்கு மனித இனம் நீடித்தாலும் அத்தனை கோடி ஆண்டுகளுக்கும் சேர்த்து மனிதனுக்கு இருக்கும் ஒரே முன்மாதிரி என்று கருதப்படும் குறிப்பிட்ட அந்த “முகம்மது” முரண்படலாமா? அதுவும் தான் மிகுந்த … தன்னுடன் தானே முரண்பட்ட முகம்மது-ஐ படிப்பதைத் தொடரவும்.

முகம்மது நல்லவரா? கெட்டவரா?

இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 51 அல்லாவின் தூதர்களில் இறுதியானவர் என்று கூறப்படும் முகம்மது எனும் தனி மனிதரின் குணநலன்கள் அவர் கூறிய கொள்கை குறித்தான சீர்தூக்கலில் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது? ஒருவர் கொண்டிருக்கும் கொள்கை நிலைப்பாடு என்பது அவர் சார்ந்திருக்கும் சமூகத்தைப் பொருத்தது. அதேநேரம் அதுகாறும் இல்லாத புதிய கொள்கை வடிவமைப்பை ஒருவர் செய்யும் போது அவரின் தனி மனித ஆளுமையும் அதில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகிறது. இஸ்லாம் எனும் மதத்தை … முகம்மது நல்லவரா? கெட்டவரா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

குரானின் நட்சத்திரங்களும், இஹ்சாஸின் சமாளிப்புகளும்

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 25 குரான் குறிப்பிடும் நட்சத்திரங்கள் மனிதப் பார்வையா? இறைப் பார்வையா? எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு: நட்சத்திரங்களும் நகைப்புக்குறிய வாதங்களும்   நட்சத்திரங்கள் குறித்து குரான் கூறியிருக்கும் சில வசனங்கள் நகைப்புக்கிடமானவைகளாக இருக்கின்றன, அறிவியல் பார்வையாக இல்லை என்பது எடுத்துக் காட்டப்பட்டிருந்தது. குறிப்பாக அந்தப் பதிவில் மூன்று கருத்துகள் எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. இந்த மூன்று கருத்துக்களையும் நண்பர் இஹ்சாஸ் எவ்வாறு எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது முதன்மையான விசயமாக இருக்கிறது.   முதலாவதாக, … குரானின் நட்சத்திரங்களும், இஹ்சாஸின் சமாளிப்புகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

மக்காவின் பாதுகாப்பு: அபயமா? அலம்பலா?

செங்கொடியல்ல இஸ்லாமே கற்பனைகளின் களம் 24 மக்காவின் பாதுகாப்பு: குரானின் அறிவிப்புகள் உண்மையா? எடுத்துக் கொள்ளப்பட்ட நண்பர் இஹ்சாஸின் பதிவு: அபயமளிக்கும் நகரமும் ஆய்வின் சிகரமும் அம்பலம்.   முதலில் இரண்டு அம்சங்களை விளக்கி விடலாம் என எண்ணுகிறேன். 1) ஒரு கருத்தை எழுதுவதற்கு ஒரே நேரத்தில் எல்லா தரவுகளையும் பயன்படுத்த வேண்டியதில்லை. எல்லா தரவுகளையும் கவனத்தில் கொண்டு ஒருசிலவற்றை ஆதாரங்களாக தந்து எழுதுவது இயல்பானது. அதுபோல அதற்கு மறுப்பு எழுதும் போது எடுத்துக்காட்டப்பட்ட ஆதாரத்தை மட்டுமல்லாது கட்டுரையின் … மக்காவின் பாதுகாப்பு: அபயமா? அலம்பலா?-ஐ படிப்பதைத் தொடரவும்.

முகம்மது நடத்திய போர்கள்: அரசியலா? ஆன்மீகமா?

முகம்மது மதீனாவின் மன்னராக தம்மை முடிசூட்டிக் கொண்ட பிறகிலிருந்து மரணிக்கும் வரையிலான பத்து ஆண்டுகளில் தோராயமாக பத்தொன்பது போர்களை நடத்தியிருக்கிறார். முகம்மதின் சமகாலத்தில் உலகின் பிற பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட போர்களோடு ஒப்பிட்டால் முகம்மது நடத்தியது போர்களல்ல, குழுச் சண்டைகள். ஆனாலும் ஒரு நிலப்பகுதியின் மன்னர் எனும் ஹோதாவில் நடத்தப்பட்டதால் அவைகள் போர்களாகவே குறிப்பிடப்படுகின்றன. போர்களோ, குழுச் சண்டைகளோ அவைகளின் நோக்கம் என்னவாக இருந்தது? அவை அரசியலை முன்னெடுத்து நடத்தப்பட்டவைகளா? அல்லது ஆன்மீகத்தை முன்வைத்து நடத்தப்பட்டவைகளா? என்பதே இன்றியமையாத … முகம்மது நடத்திய போர்கள்: அரசியலா? ஆன்மீகமா?-ஐ படிப்பதைத் தொடரவும்.