சதி, பொய், பித்தலாட்டம், கம்யூனிச அவதூறு

முன்னுரை பழைய பொய்களை மீண்டும் மீண்டும் உலவ விட்டால் நடப்பு உண்மைகளை மறைத்துக் கொள்ளலாம். இப்படி ஒரு புதுமொழிக்கு உள்ளகம் வேண்டுமென்றால் அரவிந்தன் நீலகண்டன் எழுதிய “பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிசம்” எனும் நூலை எடுப்பாய் காட்டலாம். தலைப்பே கதை சொல்கிறது. ஹிட்லர் தொடங்கி அரவிந்தன் நீலகண்டன் வரையிலும், இன்னும் எத்தனை பேர் வர இருக்கிறார்களோ அவர்கள் வரையிலும் கம்யூனிசத்தை அவதூறு செய்ய வேண்டுமென்றால் அவர்களுக்கு பஞ்சம் படுகொலை போன்ற சொற்களைத் தவிர வேறொன்றும் கிடைப்பதில்லை. அவ்வளவு … சதி, பொய், பித்தலாட்டம், கம்யூனிச அவதூறு-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொய்மை நின்றிட வேண்டும் – தமிழ் இந்துவின் முழக்கம்

உக்ரைன் - உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் - 5  தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க  தொடரின் கடந்த பகுதியில் உக்ரைன் பிரச்சனையின் மையம் என்ன என்பதைப் பார்த்தோம். இன்னும் சற்று நுணுக்கமாக அதைப் பார்க்கலாம்.   2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற ரஷ்யா ஆதரவு அதிபர் யனுகோவிச், மேற்கத்திய நாடுகளின் ‘திட்டமிட்ட’ கலவரங்கள் மூலம் தூக்கி வீசப்பட்டு அமெரிக்க, ஐரோப்பிய ஆதரவாளரான யுஷென்கோ பதவியில் அமரவைக்கப்பட்டார். ஆனால் மீண்டும் … பொய்மை நின்றிட வேண்டும் – தமிழ் இந்துவின் முழக்கம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘தமிழ் இந்து’வின் விசமத்தனம்

உக்ரைன் - உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் - 4 தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க   உக்ரைன் தொடர் நான்காம் பகுதியில் உக்ரைன் பிரச்சனையின் மையத்தை, வழக்கம் போல உண்மைக்கு எதிரான தன்மையிலிருந்து அலசியிருக்கிறது ‘தமிழ் இந்து’ உக்ரைன் பிரச்சனையில் அமெரிக்கா ஏன் தலையிட வேண்டும் என்பதற்கு ரஷ்யாவின் அதிகாரம் அதிகமாவதை அதனால் சகித்துக் கொள்ள முடியாது என்று பதிலளித்திருந்தது ‘தமிழ் இந்து’ இந்த அறுவறுப்பான பொய்யை புரிந்து கொள்ள உக்ரைன் பிரச்சனையை பல … ‘தமிழ் இந்து’வின் விசமத்தனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

‘தமிழ் இந்து’வின் அமெரிக்க ஆவர்த்தனம்

உக்ரைன் - உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் - 3 தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க   தமிழ் இந்து வின் உக்ரைன் தொடர் மூன்றாம் பகுதியில் சோவியத் யூனியன் சிதறுண்டதை விவரித்திருக்கிறது, தன்னுடைய வழக்கமான வேலையுடன். முன்னதாக இரண்டாம் பகுதியின் கடைசியில், \\\சோவியத் யூனியன் என்பது பல குடியரசுகளைக் கொண்டது. அவை ஒவ்வொன்றும் ஒரு காலத்தில் தனித்தனி நாடுகளாக இருந்தன. தன் அதீத வலிமையால் அவை ஒவ்வொன்றையும் தன் பிடிக்குள் கொண்டு வந்திருந்தது ரஷ்யா … ‘தமிழ் இந்து’வின் அமெரிக்க ஆவர்த்தனம்-ஐ படிப்பதைத் தொடரவும்.

முகம்மதும் ஆய்ஷாவும்

இஸ்லாம்: கற்பனைக் கோட்டையின் விரிசல்கள் வழியே  .. பகுதி 55 முகம்மது புரிந்த மூன்றாவது திருமணம் விவகாரமானதும், இதை சரி காண முஸ்லீம்கள் திணறிக் கொண்டிருக்கும் திருமணமாகவும் அமைந்து விட்டது. அது தான் ஆய்ஷாவுடனான திருமணம். இந்த திருமணம் நடக்கும் போது முகம்மதின் வயது ஐம்பதுக்கும் அதிகம். ஆனால், ஆய்ஷாவின் வயதோ வெறும் ஆறு தான். இந்தத் திருமணம் தான் இஸ்லாத்தை விமர்சிக்க அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மட்டுமல்லாது முகம்மதின் வாழ்க்கை முஸ்லீம்களுக்கு ஒரு முன்மாதிரி என்பதாலும் குழந்தத் … முகம்மதும் ஆய்ஷாவும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொய் சொல்லக் கூட தெரியாத ‘தமிழ் இந்து’ நாளிதழ்

உக்ரைன் - உண்மைகளை மறைக்கும் ‘தமிழ் இந்து’ தொடர் - 2 தமிழ் இந்துவின் உக்ரைன் தொடரைப் படிக்க  இத் தொடரின் முதல் பகுதியில் சோவியத் புரட்சியை, இந்தியாவில் சர்தார் வல்லபபாய் படேல் பல குறுநில மன்னர்களை இராணுவ பலத்தின் மூலம் மாநிலங்களாக இந்தியாவுடன் இணைத்ததைப் போன்ற தோற்றம் கொண்டு வருவதற்கு ‘பகீரதப் பிரயத்தனம்’ செய்திருந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டியிருந்தோம். இதற்கு மேலும் வலு கூட்டுவதற்காக அத் தொடரின் இரண்டாவது பகுதியில் இப்படி எழுதியிருக்கிறார்கள், \\\ரஷ்யப் புரட்சியின்போது … பொய் சொல்லக் கூட தெரியாத ‘தமிழ் இந்து’ நாளிதழ்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சோவியத் யூனியனின் அற்புதங்கள்!

தொன்னூற்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தோழர் லெனின் தலைமையில் உழைக்கும் மக்களுக்கான ஒரு பொன்னுலகு இந்த பூமியில் கட்டியமைக்கப்பட்டது. அந்த சோசலிச சமூகத்தில் விவசாயிகளும், தொழிலாளர்களும் சுரண்டலற்ற புதியதொரு தலைமுறையையே உருவாக்கினார்கள். சுரண்டல் என்றால் என்ன என்றே அறியாத, முதலாளிகளை நேரிலேயே பார்த்தறியாத சமூகமாக கம்யூனிசத்தின் புதிய தலைமுறை உருவாக்கப்பட்டது. இன்று சோசலிசம் பின்னடைவுக்குள்ளாகியிருப்பதால் கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றோ, முதலாளித்துவம் வென்று விட்டது என்றோ அர்த்தம் அல்ல. முதலாளித்துவம் வெல்லவில்லை அது மக்களை கொல்லும் என்பதற்கு தமிழகத்தில் … சோவியத் யூனியனின் அற்புதங்கள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

தலாய் லாமாவின் முகமூடியும், ஒரு பதிவரின் அவதூறும்

அண்மையில் நண்பர் ஹைதர் அலி “மாவோ:சொந்த தேசத்து மக்களை அகதிகளாக்கிய கம்யூனிசம்” என்றொரு கட்டுரையை எழுதியிருந்தார். அதன் சாரம் மாவோவின் செஞ்சீனம் திபெத்தை அக்கிரமித்து கொடூரங்கள் செய்தது என்பது. அவரின் நோக்கமோ, இஸ்லாத்தின் மீது எழுதப்படும் விமர்சனங்களுக்கு எதிர்வினையாக கம்யூனிசத்தை களங்கப்படுத்துவது. இவர் தன்னுடைய கட்டுரையின் தொடக்கத்தில் இப்படி குறிப்பிட்டிருக்கிறார், “ஆனால் அவர்கள் பின்பற்றும் வழிமுறை? நேர்மையற்றது,மிகத்தவறானது” எங்கள் கொள்கைகளை வெளிப்படுத்தும் விதம் அவருக்கு ஏற்புடையதாக இல்லாதிருந்தால் அதை விமர்சனம் செய்யலாம். மாறாக, இஸ்லாத்தை விமர்சிப்பதனாலேயே அது … தலாய் லாமாவின் முகமூடியும், ஒரு பதிவரின் அவதூறும்-ஐ படிப்பதைத் தொடரவும்.

சோவியத் யூனியனின் அற்புதங்கள்!

தொன்னூற்று மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தோழர் லெனின் தலைமையில் உழைக்கும் மக்களுக்கான ஒரு பொன்னுலகு இந்த பூமியில் கட்டியமைக்கப்பட்டது. அந்த சோசலிச சமூகத்தில் விவசாயிகளும், தொழிலாளர்களும் சுரண்டலற்ற புதியதொரு தலைமுறையையே உருவாக்கினார்கள். சுரண்டல் என்றால் என்ன என்றே அறியாத, முதலாளிகளை நேரிலேயே பார்த்தறியாத சமூகமாக கம்யூனிசத்தின் புதிய தலைமுறை உருவாக்கப்பட்டது. இன்று சோசலிசம் பின்னடைவுக்குள்ளாகியிருப்பதால் கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றோ, முதலாளித்துவம் வென்று விட்டது என்றோ அர்த்தம் அல்ல. முதலாளித்துவம் வெல்லவில்லை அது மக்களை கொல்லும் என்பதற்கு தமிழகத்தில் … சோவியத் யூனியனின் அற்புதங்கள்!-ஐ படிப்பதைத் தொடரவும்.