நாங்கள் கேட்கும் விடுதலை என்ன?- தந்தை பெரியார் "100க்கு 97 பேராயுள்ள மக்களைக் கீழ் ஜாதி என்று கூறி அடக்கி ஒடுக்கி வைத்திருக்கும் கட்டிலிருந்து விடுதலை பெறவேண்டும் என்பதுதான் நமது சமதர்மக் கொள்கையும் முதல் விடுதலையுமாகும். நம் நாட்டில் தங்கம், செம்பு, பித்தளை, துணி முதலிய வியாபாரங்களிலும் வட்டிக்கடையிலும் வியாபாரத்தின் எல்லாத் துறைகளிலும் மார்வாரி, குஜராத்திகள், பனியாக்கள் இவர்கள் ஆதிக்கம் செலுத்திக் கொள்ளை லாபம் பெற்று நம்நாட்டுப் பணத்தை சுரண்டிக் கொண்டு போகிறார்களா இல்லையா? இதைத்தானே வெள்ளையன் … நாங்கள் கேட்கும் விடுதலை என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: ஆகஸ்ட் 15
போலி சுதந்திரத்திற்கு எதற்கு கொண்டாட்டம்?
நூறு விளக்கங்கள் தரவேண்டிய புரிதலை இந்த ஒற்றைப் படம் தந்து விடுகிறது.
சுதந்திரம் என்றால் என்ன? குச்சி மிட்டாய்
ஆகஸ்ட் 15. இன்று சுதந்திர தினாமாம். அதாவது இந்தியா விடுதலை அடைந்த நாளாம். இன்று கொண்டாட்ட தினம். இன்றைய இந்த கொண்டாட்டத்தை எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை விட்டு விடுவோம். ஏனென்றால் அது நமீதாக்களின் பல்லிடுக்குகளில் சிக்கிக் கொண்ட உச்சரிப்புகளுக்கு சிக்கெடுப்பது போன்றது. எனவே, ஏன் கொண்டாடுகிறார்கள் என்று கேட்போம். 1947ல் நடந்தது விடுதலையல்ல, ஆட்சி மாற்றம் மட்டுமே. இங்கிலாந்து வெள்ளை அரசின் நேரடி காலனி நாடாக வைத்து இந்தியாவை சுரண்டிக் கொண்டிருந்த வெள்ளையர்கள், மக்களின் எழுச்சியும் கிளர்ச்சியும் … சுதந்திரம் என்றால் என்ன? குச்சி மிட்டாய்-ஐ படிப்பதைத் தொடரவும்.
சுதந்திரம் என்றொரு கற்பிதம்
இன்று 64 ஆம் சுதந்திர தினமாம். உள்ளீடற்று சடங்காய் பின்பற்றப்படும் பண்டிகை போல் ஆண்டுதோறும் ஆகஸ்டு 15 வந்துவிட்டால் சுதந்திரமும் நினைவுக்கு வந்துவிடுகிறது. சில நாட்களுக்கு முன்பிருந்தே ஊடகங்கள் கொண்டாட்டங்கள் பற்றியும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் நீட்டி முழக்கி வருகின்றன. சென்னையை மட்டும் 5000 காவலர்கள் பாதுகாக்கப் போகிறார்களாம். கண்காணிப்பு கேமராக்கள் ஆயுதப் படை உள்ளிட்ட கெடுபிடிகளுக்கு மத்தியில் கொண்டாடப்படப்போகும் விழாவின் பெயர் சுதந்திர தின விழா. முரண்தொடைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இது. சுதந்திரம் என்றால் என்ன? … சுதந்திரம் என்றொரு கற்பிதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.