நேற்று உள்துறை அமைச்சர் அமித்சா - தான் இந்தியா எனும் பல்தேசிய நாட்டின், பலநூறு மொழி பேசும் மக்களைக் கொண்ட நாட்டின் உள்துறை அமைச்சர் என்பதை மறந்து - “இந்தி பேசாத மாநிலங்கள், தங்களின் இணைப்பு மொழியான ஆங்கிலத்துக்குப் பதிலாக இந்தியை பயன்படுத்த வேண்டும். இந்தியை தேசிய மொழியாக அறிவிக்கும் நேரம் வந்து விட்டது” என்று பேசி இருக்கிறார். அவர் இவ்வாறு பேசக் கூடியவர் தான், ஏற்கனவே பலமுறை இவ்வாறு பேசியிருக்கிறார். அவர் மட்டுமல்லாது, பாஜக அரசங்கத்தின் … மீண்டும் மீண்டும் இந்தி .. .. ஏன்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
Tag: ஆர்.எஸ்.எஸ்.
குண்டர்களுக்காக மாணவர்களுக்குத் தடை ..?
2017 லிருந்து கடந்த நான்கு ஆண்டுகளாக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்தில் முதுகலை ஆங்கில பாடத் திட்டத்தில் இடம்பெற்றிருந்த, அருந்ததி ராய் எழுதிய “Walking with the Comrades” என்ற நூலின் பகுதிகள் தற்போது பாடத் திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணமாய் இருந்தது ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவ குண்டர் படையான ஏபிவிபி எனும் அமைப்பின் மிரட்டல். இதை கண்காணிக்க வேண்டிய, சரி செய்வதற்காக தலையிட வேண்டிய அதிமுக அரசாங்கமோ மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை இந்த பாடம் நீக்கப்பட்டது … குண்டர்களுக்காக மாணவர்களுக்குத் தடை ..?-ஐ படிப்பதைத் தொடரவும்.