இப்பல்லாம் யாருங்க சாதி பார்க்குறா? எனும் அசட்டுத்தனமான கேள்விக்கு இணையாக பயன்படுத்தப்படும் இன்னொரு கேள்விதான் பாப்பானாங்க சாதி பார்த்து இழிவுபடுத்துறது? எனும் கேள்வி. அதாவது சாதியக் கொடுங்கோண்மையில் பார்ப்பானை விலக்கி வைத்து விட்டு தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் எதிரெதிராக நிறுத்தும் நரித்தனம் அது. தாழ்த்தப்பட்டவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் மட்டும் இட ஒதுக்கீடு கொடுத்து கைதூக்கி விட்டு, எங்களை ஒதுக்கி விட்டார்கள் என்று பிற்படுத்தப்பட்டவர்கள் கொதிக்கிறார்கள். இது சரியா? தோழர் வாஞ்சிநாதன் கொடுக்கும் இந்த சிறிய காணொளியில் கொடுக்கப்படும் புள்ளி விவரங்கள் … எதிரி யார்? நண்பன் யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: இடஒதுக்கீடு
இந்து என்பது யார்?
கந்த சஷ்டி கவசம் பிரச்சனைக்கு ஸ்டாலின் ஏன் பதிலளிக்கவில்லை? இந்துக் கடவுளா? தமிழ் கடவுளா? அது அவதூறா? இல்லையா? இடஒதுக்கீடு பிரச்சனை? மருத்துவ கல்லூரி இடங்களில் என்ன பிர்ச்சனை? புதிய கல்விக் கொள்கை? என நாலாபுறங்களிலும் சிக்சர்கள் பறக்கின்றன. எந்தப் பந்தை எப்படிப் போட்டாலும் அடிப்பது சிக்சர் என்பது ஒருபக்கம் இருந்தாலும் அடிக்கப்படும் ஒவ்வொரு பந்தும் பார்வையாளனுக்கும் விளையாட்டுக்கும் இடையிலிருக்கும் ‘யார் இந்து?’ எனும் மாயக் கண்ணாடியை சுக்கல் சுக்கலாக உடைத்துப் போடுகிறது என்பது தான் சிறப்பு. … இந்து என்பது யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஊடகங்களிலும் உரிமைப் போர்
தமிழ்நாட்டு வரலாற்றில் பல நூற்றாண்டு கால இடைவெளிக்குப் பிறகு பார்ப்பன ஆதிக்கத்தோடு மிகக் கடுமையான போராட்டத்தைத் தொடங்கியவர் தோழர் பெரியார். சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர் கழகம் என பல இயக்கங்களின் தலைவராக இயங்கினாலும், அவரது பார்ப்பன ஆதிக்க அழிப்புப் போரின் தொடக்கம் “குடிஅரசு” எனும் ஊடகம் தான். வடநாடுகளில் பார்ப்பன ஆதிக்க அழிப்புப் போரைத் தொடங்கிய தோழர் அம்பேத்கரின் தொடக்கமும் “மூக்நாயக்” எனும் ஊடகம் ஏடுதான். பார்ப்பனப் பத்திரிகைகளின் நிலை பற்றிய தோழர் அம்பேத்கரின் வரிகள்.... … ஊடகங்களிலும் உரிமைப் போர்-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஒரு நாடு, ஒரு கட்சி, ஓர் ஆட்சி
கடந்த மாத தொடக்கத்தில் காஷ்மீருக்கான சிறப்பு உரிமையான 370, 35 A ஆகிய பிரிவுகள் அடாவடியாக நீக்கப்பட்டன. காஷ்மீருக்கு மட்டும் என்ன கொம்பா முளைத்திருக்கிறது? என்று வேறெங்கோ கொம்பு முளைத்ததைப் போல சங்கிகள் ஒரே குரலில் ஓலமிட்டார்கள். வேறு மாநிலங்களுக்கும் சிறப்பு உரிமைகள் இருக்கின்றன என்று அமைதியாக பதிலளிக்கப்பட்டாலும், அதில் போதிய அழுத்தம் இருந்திருக்கவில்லை. ஆனால் அதைவிட எல்லா மாநிலங்களுக்கும் சிறப்பு உரிமைகள் வழங்கு எனும் கோரிக்கை முழங்கப் பட்டிருக்க வேண்டும். அதை உரத்து முழங்க வேண்டிய … ஒரு நாடு, ஒரு கட்சி, ஓர் ஆட்சி-ஐ படிப்பதைத் தொடரவும்.
தீவுத்திடல் மாநாடு: தவறான திசை நோக்கி
உணர்ச்சிகளைத் தூண்டும் வாசகங்களுடன், ஒரு மிகப்பிரமாண்டமான ஒரு மாநாட்டை (15 லட்சம் பேர் (...?...) கலந்துகொள்ளவிருக்கிறார்களாம்) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் எனும் அமைப்பு சென்னை தீவுத்திடலில் ஜூலை நாலாம் தேதி நடத்தவிருப்பதாகவும் அதில் கலந்துகொள்ளுமாறும் உரிமையுடன்(!) அழைக்கும் குழும மின்னஞ்சல்கள் வந்துகொண்டிருக்கின்றன. முஸ்லீம்களுக்கு பத்து விழுக்காடு இடஒதுக்கீடு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் வழங்கக் கோரி நடப்படவிருக்கும் மாநாடு என்பதாக அனுப்பப்பட்ட விளம்பரங்கள் கூறுகின்றன. வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று ராமதாஸ் மீண்டும் குரலெழுப்பி வருவதன் நோக்கம் என்ன என்பது … தீவுத்திடல் மாநாடு: தவறான திசை நோக்கி-ஐ படிப்பதைத் தொடரவும்.