மொழிப்போர் ஈகியர் வரலாறு

இந்தியாவில் இந்தி மொழித் திணிப்பு, பல்லிடுக்கில் மாட்டிக் கொண்ட வேண்டாத துணுக்கு போல் உருத்தலாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒன்றிய அரசாங்கத்தின் மொழி குறித்தான ஒவ்வொரு செயலும் உருத்தலை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. குறிப்பாக அமித்ஷா மொழி குறித்து பேசும் ஒவ்வொரு பேச்சும் சிக்கலுக்கு உள்ளாகிக் கொண்டே இருக்கிறது. பொதுவாக, பாஜக வினர் எவருக்கும் அரசியல் சாசனம், அதன் வாக்குறுதிகள், பல்வேறு மாநிலங்களின் உரிமைகள், அதன் வாழ்வியல் மொழியியல் தனித்தன்மைகள் குறித்தெல்லாம் எந்தக் கவலையும் கட்டுப்பாடும் கிடையாது. … மொழிப்போர் ஈகியர் வரலாறு-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்திப் பூக்களில் தேனிருந்தால், தேனீக்கள் தேடிவரும்!

பலநூறு அரசுகளாக சிதறிக்கிடந்த இத்துணைக் கண்டத்தை ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி தலைமையில் பிரிட்டானியர்கள் ’இந்தியா’ என்று, தனது துப்பாக்கி முனையால் ஒருங்கிணைத்தார்கள். அது நாள் வரை இந்துக்கள் என்றழைக்கப்படும் நால்வர்ணத்தாரில் பார்ப்பனர்கள் வட இந்தியப் பகுதிகளில் தனது பார்ப்பனிய சித்தாந்தத்தின் மூலம் ஆதிக்கம் செலுத்தி தலைமை சக்தியாக திகழ்ந்து வந்தனர். தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ் பேசும் மக்களிடம், தமது பார்ப்பனிய சித்தாந்தத்தை ஆட்சியாளர்கள் மூலம் நிலை நாட்டியிருந்தனர். ஆனாலும் சித்தாந்த மற்றும் அரசியல் தலைமை சக்தியாக … இந்திப் பூக்களில் தேனிருந்தால், தேனீக்கள் தேடிவரும்!-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்தியை திணிக்காமல் விடமாட்டோம்

செய்தி: திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர அனுமதி கேட்டு தமிழக அரசின் சார்பில் கோரிக்கை ஏதேனும் அனுப்பப்பட்டுள்ளதா? அவ்வாறு அனுப்பியிருந்தால் அதற்கு மத்திய அரசின் பதில் என்ன என்று மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள கல்வி அமைச்சகம், “தமிழக அரசு எழுதிய கடிதம் எங்களுக்கு கிடைத்தது. 1968ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மும்மொழிக் கொள்கையானது, பின்னா் 1986 மற்றும் 92ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையின் போதும் தொடா்ந்தது. புதிய … இந்தியை திணிக்காமல் விடமாட்டோம்-ஐ படிப்பதைத் தொடரவும்.