அரபு நாடுகளில் மீண்டும் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்கள் முன்னிலைக்கு வந்திருக்கின்றன. இந்தியப் பொருட்களை புறக்கணியுங்கள் என்கிறார்கள். தூதர்களை அழைத்து கண்டனம் தெரிவிக்கிறார்கள், விளக்கம் கோருகிறார்கள். இந்திய அரசு பொது மன்னிப்பு கோர வேண்டும் என்கிறார்கள். குப்பைத் தொட்டிகளில் செருப்பாலடித்த மோடியின் படத்தை ஒட்டி வைத்திருக்கிறார்கள். தோஹா சென்றிருக்கும் இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவுடன் கத்தர் அரசு நடத்தவிருந்த இரவு விருந்து ரத்து செய்யப்படுகிறது. இவைகளெல்லாம் நுபுல் சர்மா எனும் பாஜக செய்தித் தொடர்பாளர் ஒரு தொலைக்காட்சி … பாஜகவும் அரபுகளும் யோக்கியர்களா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: இந்துத்துவா
ஆர்.எஸ்.எஸ்ஸை எதிர்கொள்வது எப்படி?
ஆர்எஸ்எஸ் என்றால் என்ன?அதன் நோக்கம் என்ன?இந்தியாவில் ஆர்எஸ்எஸ் எப்படி வளர்ந்தது?தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் எப்படி வளர்ந்தது?தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ்ஸை எப்படி எதிர்கொள்வது?இதுபோன்ற பல விஷயங்களை தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொல்கிறார் மருதையன். திமுக ஆட்சியில்தான் ஆர்எஸ்எஸ் வளர்ந்ததா என்பது தலைப்பு.தலைப்பைப் பார்க்கும்போதே, திமுக ஆட்சியில் அல்ல என்று சொல்லத்தான் விழைகிறார்கள் என்பது புரிந்து விடுகிறது. (திமுக ஆட்சியில்தான் ஆர்எஸ்எஸ் வளர்ந்தது என்று சொல்ல முடியாதுதான்.ஆனால் திமுக ஆட்சியிலும் ஆர்எஸ்எஸ் வளர்ந்தது என்பதை மறைக்க முயற்சி செய்கிறது இந்த நேர்காணல்) தமிழ்நாட்டில் … ஆர்.எஸ்.எஸ்ஸை எதிர்கொள்வது எப்படி?-ஐ படிப்பதைத் தொடரவும்.
இந்துதுவ தீவிரவாதம்
Dismantling Global Hindutva இந்துத்துவர்களின் தீவிரவாதம் அதிகரித்துக் கொண்டே போகிறது. குடியுரிமை விதித் திருத்தச் சட்டம் தலைக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஜனநாயக அமைப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக சீரழிக்கப்பட்டு வருகின்றன. விமர்சனக் குரல் கொடுக்கும் பத்திரிகையாளர்கள், செயல்வீரர்கள், மனித உரிமைக் காவலர்கள், சாதிய வெறிக்கு எதிரான போராளிகள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது, சிறையில் அடைக்கப்படுகிறார்கள். ஜனநாயக நடைமுறைகளும் சுதந்திரமும் கேள்விக்குள்ளாகி வருகின்றன. இச்சூழலில், இந்துத்துவமும் இந்துத்துவர்களும் செயல்படும் விதத்தைப் புரிந்து கொள்வது, அவர்களுடைய சித்தாந்தங்களைப் … இந்துதுவ தீவிரவாதம்-ஐ படிப்பதைத் தொடரவும்.
தமிழகத்தில் RSS வளர்ந்தது எப்படி?
சைக்கிள் கேப்பில் லாரி ஓட்டுவது என்று கேலியாக பேசிக் கொள்வார்கள். ஆனால் சங்கிகள் விமானத்தையே ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய மோடி அரசாங்கமும், பார்ப்பன மயமாக்கப்பட்டிருக்கும் இந்திய அரசும், அதன் மூலம் கிடைத்திருக்கும் அதிகாரமும், பொருளாதார பலமும் சங்கிகளை எல்லாவித சோதனை முயற்சிகளையும் செய்து பார்க்கத் தூண்டியிருக்கின்றன. எல்லா இடங்களிலும் செய்து பார்க்கத் தூண்டியிருக்கின்றன. ஒப்பீட்டளவில் வட இந்தியாவை விட தெனிந்தியா குறிப்பாக தமிழ்நாடு பார்ப்பனியத்துக்கு எதிராகவே தன்னுடைய கலை, பண்பாட்டு, சமூக விழுமியங்களின் சிந்தனையை கொண்டிருக்கிறது. ஆனால், … தமிழகத்தில் RSS வளர்ந்தது எப்படி?-ஐ படிப்பதைத் தொடரவும்.
இந்து மனசாட்சியும் பொது அமைதியும் வேறு வேறு அல்ல
தீர்ப்பை வழங்கிய ஐந்து நீதிபதிகள் 70 ஆண்டுகளைக் கடந்து உச்ச நீதிமன்றம் பாபரி பள்ளிவாசல் வழக்கில் தன் இறுதித் தீர்ப்பை வழங்கி விட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த தீர்ப்பை வரவேற்றிருக்கின்றன. மக்கள் இதை வரவேற்று அமைதி காக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கின்றன. சமூக ஆர்வலர்கள் அதாவது நடுநிலைவாதிகளும் அப்படியே கூறியிருக்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகள், 144 தடை உத்தரவு போட்டு பயங்காட்டியிருந்தாலும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நாடு அமைதியாகவே இருக்கிறது. பொது அமைதிக்காக நாட்டு மக்கள் … இந்து மனசாட்சியும் பொது அமைதியும் வேறு வேறு அல்ல-ஐ படிப்பதைத் தொடரவும்.
இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா? பகுதி 2
இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா? கட்டுரையை வெளியிட்டதன் பின் நண்பர் சாதிக் சமத் அவர்களிடமிருந்து முகநூல் தனிச் செய்தியில் வந்த எதிர் வினைகள் கீழே. 1400/வருட செய்தியை எப்படி அண்மை செய்தியோடு ஒப்பிடு செய்கிறீர்கள் இஸ்லாத்தின் கொள்கைகளை, மௌலவிகளை, மீட்டுருவாக்கத்தை அம்பலப்படுத்த வேண்டும். அதேநேரம் அது எளிய முஸ்லீம்களை நம்முடன் ஐக்கியப்படுத்தும் முனைப்பும் அதில் இருக்க வேண்டும். இவ்வாறு இல்லாத எதுவும் நம்முடைய நோக்கத்தை சிதைக்கவே செய்யும். நண்பர் சாதிக் சமத் அவ்வாறு சிதைக்க விரும்ப மாட்டார் என … இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா? பகுதி 2-ஐ படிப்பதைத் தொடரவும்.
இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா?
அண்மையில் நண்பர் சாதிக் சமத் முகநூலில் பதிவொன்றை இட்டிருந்தார். அதன் உள்ளடக்கத்தை அவரின் சொற்களாலேயே குறிப்பிடுவதென்றால், சிந்தாந்த அடிப்படியில் ஹிந்துவமும் இஸ்லாமும் வேறு வேறு அல்ல என்பதை நாம் புரிந்துக்கொள்ளவேண்டும் இந்துதுவ பாஸிசத்திற்கு எதிராக முஸ்லிம் மௌலவிகளுடன் கை கோர்த்து போராடலாம் என்று எண்ணினால் அதைவிட முட்டாள்தனம் எதுவுமே இல்லை இரண்டு இஸங்களும் நம்மை போன்ற சாதி கடவுள் மறுப்பாளர்களுக்கு எதிரானதே என்பதை பலர் புரிந்துக்கொள்ள மறுக்கிறார்கள் அப்படிப்பட்டவர்கள் கோவை குண்டு வெடிப்பு, இலங்கை தேவலாய குண்டு … இஸ்லாமும் பார்ப்பனியமும் ஒன்றா?-ஐ படிப்பதைத் தொடரவும்.
விநாயகர் சதூர்த்தி: நாம் செய்ய வேண்டியது என்ன?
ஹெல்மெட் பிள்ளயாராக அவதாரமெடுக்கும் பிள்ளையார் மக்களைக் கொல்லும் திட்டங்களுக்கு எதிராக ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு பிள்ளையார், எட்டுவழிச் சாலை எதிர்ப்பு பிள்ளையார், கெயில் எதிர்ப்பு பிள்ளையார், ஸ்டெர்லைட் எதிர்ப்பு பிள்ளையார் என்பன போன்று அவதாரமெடுப்பாரா? வினாயகர் சதுர்த்தி என்றாலே கலவரம், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் என்று தான் பொருள். அந்த அளவுக்கு திட்டமிட்டு, வடிவமைக்கப்பட்டு, முனைப்பெடுத்து, தன் மறை நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக நடத்தப்படுபவைகள் தாம் இவ் விழாக்கள். இதற்கு கடந்த காலங்களில் ஏராளமான சான்றுகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனாலும் … விநாயகர் சதூர்த்தி: நாம் செய்ய வேண்டியது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு
கடந்த வாரம் மத்திய உணவு மற்றும் பொது வினியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் முழுவதும் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு எனும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அடுத்து வரும் ஓர் ஆண்டுக்குள் இத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப் படுத்தப்படும் எனவும் அறிவித்திருக்கிறார். பாஜக வுக்கு தற்போது இருக்கும் மிருக பலத்தில் எளிதாக இதை நடைமுறைப் படுத்தி விட முடியும். ஆனால், இதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை அவ்வளவு எளிதில் தீர்த்து விட முடியாது என்பதால் … ஒரே நாடு, ஒரே கா(ர்)டு, ஒற்றே .. .. .. போடு-ஐ படிப்பதைத் தொடரவும்.
கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்
இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என்று விரும்பாதவர்கள் யாரேனும் உண்டா? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்த நாடே மோடியின் ஆட்சி ஒழிய வேண்டுமென்கிறது. கஜா புயலால் வாழ்விழந்த தஞ்சை விவசாயிகள், சாகர் மாலா திட்டத்தால் பாதிக்கப்படும் மீனவர்கள், பண மதிப்பழிப்பாலும், ஜி.எஸ்.டி-யாலும் தொழிலே அழிந்துபோன சிறு உற்பத்தியாளர்கள் – வணிகர்கள், இரண்டு கோடி வேலைவாய்ப்பு என்ற மோடியின் வாக்குறுதியால் ஏமாற்றப்பட்ட இளைஞர்கள், நீட் – தனியார் கல்விக் கொள்ளைக்கு இரையாகும் மாணவர்கள், பசுக்குண்டர்களால் வேட்டையாடப்படும் … கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்-ஐ படிப்பதைத் தொடரவும்.