மே நாள் வாழ்த்து கூற அஞ்சுகிறேன்

‘மே தின வாழ்த்துகள் தோழர்’ ஒரு சடங்கைப் போல் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது இந்தச் சொற்றொடர். இது கொண்டாட்ட நாளல்ல. அன்னையர் தினம், ஒன்று விட்ட சித்தப்பா தினம் போல இது ஒரு ‘தினம்’ அல்ல. இனிப்பு, புது சட்டை எடுத்து பரிமாற்றிக் கொள்ளும் முதலாளித்துவ பண்டிகை அல்ல. மாறாக, எட்டு மணி நேர உழைப்பு எனும் மெய்யறிவை நம்மோடு, நாம் வாழும் சூழலோடு, நாம் ஆளப்படும் சூழலோடு பொருத்திப் பார்த்து, நம்மையும், உலகையும் மாற்றியமைக்கும் வழியில் … மே நாள் வாழ்த்து கூற அஞ்சுகிறேன்-ஐ படிப்பதைத் தொடரவும்.

தனியார்மயக் கொள்ளையைத் தடுப்போம் வாருங்கள்.

  அன்பார்ந்த உழைக்கும் மக்களே,   மே தினம் - முதலாளி வர்க்கத்திற்கு எதிராக தொழிலாளி வர்க்கம் தனது உரிமைகளை ரத்தம் சிந்தி போராடி நிலை நாட்டிக் கொண்ட நாள். எட்டு மணிநேர வேலை என்ற உரிமை மட்டுமல்ல, குறைந்தபட்ச ஊதியம், பணி நிரந்தரம், இலவசக் கல்வி, இலவச மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை உலகெங்கும் மக்கள் போராடித்தான் பெற்றிருக்கிறார்கள். அவ்வாறு போராடிப் பெற்ற பல உரிமைகள் இன்று நேரடியாக பறிக்கப்படுவதுடன், பல மறைமுகமான வழிகளிலும் நம் … தனியார்மயக் கொள்ளையைத் தடுப்போம் வாருங்கள்.-ஐ படிப்பதைத் தொடரவும்.