வேள்பாரி - வரலாற்று நெடுங்கதை இளைப்பாற நிழலின்றித் தவிக்கும் வழிப் போக்கனின் கண்ணில் படும் பெரும் ஆலமரம் போல, மூவேந்தர்களும் மன்னர்கள் பலரும் ஆண்ட தமிழகத்தில், தவித்தலைந்த உயிர்களுக்காக தன்னையே தந்தவன் வேள்பாரி. தன்னலமற்ற கொடை உள்ளத்தாலும், அன்புவழிப்பட்ட வாழ்வியல் மரபாலும் பாரியின் புகழ் தமிழ் நிலம் எங்கும் பரவியது. மூவேந்தர்களான சேர, சோழ, பாண்டியர்கள் அவன் புகழ் கண்டு வெதும்பினர். பறம்பு நாட்டின் நிலவளம் அவர்களின் கண்களை உறுத்தியது. பாரிக்கு எதிராகத் தனித் தனியே அவர்கள் … வேள்பாரி-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: இயற்கை வளங்கள்
ஏன் சோசலிசம்? – ஐன்ஸ்டீன்
உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதிய இந்தக் கட்டுரை, அமெரிக்காவின் ‘மன்த்லி ரிவியூ’ என்ற பத்திரிக்கையின் முதல் இதழில் (மே 1949) வெளியிடப்பட்டது. பொருளாதார சமூக பிரச்சனைகளில் நிபுணராக இல்லாத ஒருவர் சோசலிசம் குறித்து தனது கருத்துகளை வெளியிடுவது சரி தானா? பல காரணங்களுக்காக அது சரி தான் என்று நான் கருதுகிறேன். முதலில், அறிவியல் கண்னோட்டத்தில் இந்தக் கேள்வியைப் பரிசீலிக்கலாம். முதல் பார்வையில் வானவியலுக்கும் பொருளாதாரவியலுக்கும் அடிப்படையில் முறையியல் வேறுபாடுகள் இல்லாதது போலத் … ஏன் சோசலிசம்? – ஐன்ஸ்டீன்-ஐ படிப்பதைத் தொடரவும்.
இது வேற தமிழ்நாடுடா!
நெடுவயல் இன்னொரு மெரினாவாக மாறிக் கொண்டிருக்கிறது. கடந்த 14 நாட்களுக்கும் மேலாக மக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறார்கள். காவி பண்டாரங்களைத் தவிர வேறெவரும் அதை ஆதரிக்கவில்லை. அந்த பண்டாரங்கள் கூட நேரடியாக ஆதரிக்க முடியாமல் பசப்பலான சொற்களால் முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களிடம் அறுவறுக்கத்தக்க காவித் திமிர் வெளிப்படவே செய்கிறது. மக்கள் விரும்பாவிட்டால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்கிறார்கள். அப்படியென்றால் நெடுவயலில் குவிந்திருக்கும் மக்களைக் குறித்து இந்த காவிக் … இது வேற தமிழ்நாடுடா!-ஐ படிப்பதைத் தொடரவும்.
அறுகதையற்றதை காட்டும் மழை
பெருமழை! கன மழை! மாதம் மும்மாரி பொழிகிறதா? கேள்வி மாறி விட்டது. ஏசி காரில், கண்ணாடியும் இறக்காமல் மூன்று மாத மழை மூன்று நாளில். கேள்வி மட்டுமா? மழையும் மாறிவிட்டது. அம்மா வந்த சாலையில் தேங்கவே இல்லையே மழை நீர். எல்லாருமே நடிகர்கள் தாம். முட்டிவரை ரப்பர் செருப்பில் ஒரு நடிகர் தொடைவரை மடித்துக் கட்டி ஒரு நடிகர் வாக்காளப் பெருங்குடி மக்களே என்றொரு நடிகர் இந்த துன்பியல் நாடகத்தில் மக்களுக்கு மட்டுமே சோகம். … அறுகதையற்றதை காட்டும் மழை-ஐ படிப்பதைத் தொடரவும்.
தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனை ஏன் இன்னும் கைது செய்ய முடியவில்லை?
அன்பார்ந்த உழைக்கும் மக்களே! துத்துக்குடி மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரையிலான 150 கி.மீ. கிழக்குக் கடற்கரையில் கார்னெட், இல்மனேட் ருடைல், சிலிகான், மோனோசைட் ஆகிய விலைமதிப்பு மிக்க கனிமங்கள் கிடைக்கிறது. இக்கனிமங்கள் கடற்கரை மணலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது வி.வி. மினரல்ஸ் வைகுண்டராஜனால் துத்துக்குடி மாவட்டம் முதல் கன்னியாகுமரி மாவட்ட எல்லை வரையிலான கடற்கரை முழுவதும் கனிமங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கனிமவளம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறை சம்மந்தமான விதிகள் உட்பட எல்லா விதிகளையும் காலில் போட்டு … தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனை ஏன் இன்னும் கைது செய்ய முடியவில்லை?-ஐ படிப்பதைத் தொடரவும்.
ராசா கைது ஊழலுக்கு எதிரான நடவடிக்கையா? ஆதரவான நடவடிக்கையா?
ஒருவழியாக முன்னாள் அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டுவிட்டார். அனைத்து ஊடகங்களும் இந்த கைது நடவடிக்கையைச் சுற்றியே தங்கள் புல்லரிக்கும் புலனாய்வுகளைச் செய்து செய்திகளாக பீய்ச்சியடிக்கின்றன. இந்தவகைச் செய்திகளைப் படித்தே நாட்டு நடப்பை அறிந்துகொள்ளும் மக்களோ. அவை அடுத்த செய்தியை கொடுக்கும் வரை இதையே தங்கள் அரசியலாக, சமூக அக்கரையாக; இவற்றை அலசுவதையே தங்கள் நாட்டுப்பற்றாக, தார்மீக கடமையாக செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த ஆர்ப்பரிப்பின் பின்னே மக்கள் அறியவேண்டியவைகள் மங்கிப் போகின்றன. பண்டைய சுக்ராம் தொடங்கி … ராசா கைது ஊழலுக்கு எதிரான நடவடிக்கையா? ஆதரவான நடவடிக்கையா?-ஐ படிப்பதைத் தொடரவும்.