17 பேர் கொலை : ஏவல் துறையின் அடாவடி

17 பேர் கொலை : செய்ய வேண்டியது என்ன? பகுதி 2 மேட்டுப் பாளையத்தில் நடந்த 17 பேர் கொலையை ஒரு பேச்சுக்காக அதை விபத்து என்றே கொள்வோம். 17 பேர் மரணமடைந்துள்ள ஒரு விபத்தில் அதனைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளில் காவல் துறை நடந்து கொண்ட விதம் எப்படி இருந்தது? நடந்தது வெறும் விபத்தில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நின்று சிலர் போராட்டம் நடத்துகிறார்கள். இதில் காவல் துறை நடந்து கொண்ட விதம் சரியா? இப்படி … 17 பேர் கொலை : ஏவல் துறையின் அடாவடி-ஐ படிப்பதைத் தொடரவும்.

17 பேர் கொலை : செய்ய வேண்டியது என்ன?

கடந்த இரண்டாம் தேதி (02.12.2019) அதிகாலையில் கோவை மேட்டுப்பாளையம் அருகிலுள்ள நடூர் எனும் பகுதியில்  கட்டப்பட்டிருந்த நீண்ட சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியாகினர். எந்த ஈர்ப்பும் இல்லாமல், பத்தோடு பதினொன்றாய் கடந்த போகவிருந்த இச்செய்தி, நாகை திருவள்ளுவன் அவர்களின் போராட்டம், திரைப்பட இயக்குனர் இரஞ்சித், திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோரின் அறிக்கைகள் ஆகியவற்றால் உயிர் பெற்று தமிழ்நாட்டின் விவாதப் பொருளாய் ஆகியது. துல்லியமாய் பார்த்தால் 17 பேரின் உயிரிழப்பு எந்த விவாதத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, … 17 பேர் கொலை : செய்ய வேண்டியது என்ன?-ஐ படிப்பதைத் தொடரவும்.

ஆட்டிய புயல், ஆடாத அரசு

  கடந்த டிசம்பர் 30 ம் தேதி காலை புதுச்சேரி கடலூரைத் தாக்கிய தானே புயல் ஏறத்தாழ நாற்பது உயிர்களையும் பல்லாயிரம் கோடி மதிப்பிலான பொருட்சேதங்களையும் ஏற்படுத்திவிட்டு வலுவிழந்திருக்கிறது. 90 முதல் 135 கிமி வேகத்தில் புயல் வீசியதாக அறிவித்திருக்கிறார்கள். எத்தனை ஆயிரம் ஹெக்டேரில் பயிர்கள் அழிந்தன? யாயெல்லாம் எப்படியெல்லாம் பதிக்கப்பட்டார்கள்? என்னென சேதங்கள் எங்கெங்கு நிகழ்ந்திருக்கின்றன? யார் யாரெல்லாம் பதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்கள்? என்னென்ன பணிகள் நடந்திருக்கின்றன? போன்ற இன்னபிற விபரங்களை கடந்த ஒரு வாரமாக … ஆட்டிய புயல், ஆடாத அரசு-ஐ படிப்பதைத் தொடரவும்.

அணுவிபத்து இழப்பீடு மன்னிக்கவும் தப்பவைக்கும் மசோதா நிறைவேறியது

கடந்த சில நாட்களாக அனைத்து ஊடகங்களாலும் பரபரப்பாக பேசப்பட்ட அணுவிபத்து இழப்பீடு மசோதா நாடாளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியுள்ள‌து. இதை நிறைவேற்றுவதற்கு முன் நாடாளுமன்றத்தில் விவாதம்(!)  நடைபெற்றது. இந்த மசோதாவின் உயிரோட்டம் குறித்து விவாதம் செய்வதை இடதுசாரிகள் என தம்மை அழைத்துக்கொள்வோர் உட்பட எல்லா ஓட்டுக்கட்சிகளும் மிகக்கவனமாக தவிர்த்துக்கொண்டன. மாறாக அவர்கள் விவாதித்ததெல்லாம் தொகையை அதிகரிக்கவேண்டும் என்பன போன்ற சில்லரை விசயங்களைத்தான். இழப்பீடு மசோதவில் மத்திய அரசு கொண்டு வரும் புதிய திருத்தம் தேசிய நலனுக்கு … அணுவிபத்து இழப்பீடு மன்னிக்கவும் தப்பவைக்கும் மசோதா நிறைவேறியது-ஐ படிப்பதைத் தொடரவும்.

தீர்ப்பும் கருப்பு, சட்டமும் கருப்பு: வெளுக்கப்போவது யார்?

இறந்துவிட்ட ஒருவரைத்தவிர மீதி எழுவருக்கும் இரண்டாண்டு சிறைத்தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் என்பது ஒரு தீர்ப்பின் மூலம் தரப்பட்ட தண்டனை. தீர்ப்பின் பிறகு சிறையில் அடைக்கப்பட்டார்களா? பணத்தைக் கட்டி பிணை வாங்கிக்கொண்டு வீடு திரும்பி விட்டார்கள். சரி, இவர்கள் செய்த குற்றம் என்ன? உடனடியாக 3000 பேர் தொடந்து கொஞ்சம் கொஞ்சமாக ஏறத்தாழ 25000 பேரின் மரணத்திற்கும்; உடனடியாக 1.5 லட்சம் பேர் தொடர்ந்து இன்றுவரை ஏராளமானோர் பாதிப்படைந்தும் வருவதற்கு காரணமான, உலகின் மிக மோசமான விசவாயு … தீர்ப்பும் கருப்பு, சட்டமும் கருப்பு: வெளுக்கப்போவது யார்?-ஐ படிப்பதைத் தொடரவும்.