இஸ்ரேல் எனும் உலக ஆர்.எஸ்.எஸ்

உலகின் அனைத்து நாடுகளும் கொரோனாவைத் துரத்திக் கொண்டிருக்கும் இந்த பதட்டமான கொடுந்தொற்றுக் காலகட்டத்தில், இஸ்ரேல் தன் கொடூரமான பயங்கரவாத முகத்தை மீண்டும் காட்டிக் கொண்டிருக்கிறது. பாலஸ்தீனம் இடிபாடுகளின் மத்தியில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. உலகமோ இரக்கமே இல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டு இதை காண மறுக்கிறது. இஸ்ரேலும் பாலஸ்தீனமும் தங்கள் தாக்குதல்களை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று ஐநா தன் கவலையை(!) வெளியிட்டிருக்கிறது. அதாவது இஸ்ரேலும் பாலஸ்தீனமும் சம பலமுள்ள நாடுகள், நடக்கும் இந்த தாக்குதல்களுக்கு யார் … இஸ்ரேல் எனும் உலக ஆர்.எஸ்.எஸ்-ஐ படிப்பதைத் தொடரவும்.

CAA: முள்வேலி தடுப்பு கொட்டடிகள்

சட்டவிரோத குடியேறியவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக பெங்களூருக்கு வெளியே 40 கி.மீ தூரத்தில் கட்டப்பட்ட கர்நாடக அரசாங்கத்தின் தடுப்பு முகாம் இப்போது திறக்கப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில் விசா காலாவதியான ஒரு சூடான் நாட்டவர் இங்கு தடுத்து வைக்கப்பட்ட முதல் நபராகிவிட்டார். பெங்களூரு கிராமப்புற மாவட்டத்தில் நெலமங்கலாவுக்கு அருகிலுள்ள சோண்டேகோப்பா கிராமத்தில் அமைந்துள்ளது இந்த தடுப்பு முகாம். இது இந்த மாநிலத்தில் திறக்கப்பட்ட முதல் தடுப்பு முகாமாகும். இதன் கட்டுமானம் முடிவடைந்து ஒரு வருடம் கழித்து, இந்த அக்டோபர் … CAA: முள்வேலி தடுப்பு கொட்டடிகள்-ஐ படிப்பதைத் தொடரவும்.

என்ன செய்கிறீர்கள் இடதுசாரிகளே?

நேற்று (14 பிப்ரவரி 2020) இரவு சென்னை வண்ணார்பேட்டையில் நடந்து கொண்டிருந்த தொடர் போராட்டத்தில் காவல் துறையினர் உட்புகுந்து கண்மூடித்தனமாக தாக்கி இருக்கிறார்கள். பலர் படுகாயம் அடைந்திருக்கும் நிலையில் 70 வயதுடைய முதியவர் ஒருவர் மரணமடைந்திருக்கிறார். நாடெங்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் கொல்லப்பட்டிருந்தாலும், தமிழ் நாட்டில் இது முதல் கொலை. அனுமதி இல்லாமல் நடத்தப்பட்ட போராட்டம் என்கிறார்கள். போராட்டம் நடத்துவதற்கு மக்கள் யாரிடம் அனுமதி வாங்க வேண்டும்? அப்படி ஏதாவது ஒரு … என்ன செய்கிறீர்கள் இடதுசாரிகளே?-ஐ படிப்பதைத் தொடரவும்.

இந்து மனசாட்சியும் பொது அமைதியும் வேறு வேறு அல்ல

தீர்ப்பை வழங்கிய ஐந்து நீதிபதிகள் 70 ஆண்டுகளைக் கடந்து உச்ச நீதிமன்றம் பாபரி பள்ளிவாசல் வழக்கில் தன் இறுதித் தீர்ப்பை வழங்கி விட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த தீர்ப்பை வரவேற்றிருக்கின்றன. மக்கள் இதை வரவேற்று அமைதி காக்க வேண்டும் என அறிவுறுத்தி இருக்கின்றன. சமூக ஆர்வலர்கள் அதாவது நடுநிலைவாதிகளும் அப்படியே கூறியிருக்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகள், 144 தடை உத்தரவு போட்டு பயங்காட்டியிருந்தாலும் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் நாடு அமைதியாகவே இருக்கிறது. பொது அமைதிக்காக நாட்டு மக்கள் … இந்து மனசாட்சியும் பொது அமைதியும் வேறு வேறு அல்ல-ஐ படிப்பதைத் தொடரவும்.

பொது சிவில் சட்டம் முத்தலாக்குடன் முடிந்து விடுவதில்லை

பொது சிவில் சட்டம் முத்தலாக்குடன் மட்டும் தொடர்பு கொண்டதோ என சிந்திக்கும் அளவுக்கு பலரும் முத்தலாக் பற்றி மட்டுமே கருத்து கூறிக் கொண்டிருக்கிறார்கள். பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது மட்டும் தானா எனும் எண்ணமும் வருகிறது. ஏனென்றால் அவர்கள் மட்டும் தான் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அண்மையில், பொது சிவில் சட்டம் பரவலாய் பேசப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னால், நெல்லை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் சில ஊர்களில் பொது சிவில் சட்டம் குறித்த … பொது சிவில் சட்டம் முத்தலாக்குடன் முடிந்து விடுவதில்லை-ஐ படிப்பதைத் தொடரவும்.