காலக் கணக்கை கொரோனாவுக்கு முன் கொரோவுக்கு பின் என பிரிக்க வேண்டும் போலிருக்கிறது. ஒரு தொற்று நோயாக தொடங்கிய கொரோனா, நாட்டின் நிதி நெருக்கடி தொடங்கி எளிய மக்களின் அன்றாட வாழ்வில் தலையிட்டு மாற்றியமைத்தது வரை வாழ்வின் அனைத்து பகுதிகளிலும் தன்னுடைய பாதிப்பை நிகழ்த்தி இருக்கிறது. ஆனால் உலகையே மாற்றியமைத்த இந்த அனைத்து சுமைகளையும் கொரோனா கிருமியின் தலையில் ஏற்றி வைத்தால் அது குருவி தலையில் இமயமலையை ஏற்றி வைத்தது போலாகும். கொரோனாவின் பெயரால் இவை அனைத்தையும் … மீண்டும் மீண்டும் ஆபத்து-ஐ படிப்பதைத் தொடரவும்.
குறிச்சொல்: உயிர்க்கொல்லி நோய்கள்
உயிர்க் கொல்லி நோய்கள்
மருத்துவ அறிவியல் உண்மையிலேயே வளர்ந்து வருகிறதா? அல்லது நாம் மருத்துவ அறிவியலைத் தவற விட்டு விட்டு கருவிகளின் பின்னால் சென்று கொண்டிருக்கிறோமா? இன்றைய விஞ்ஞானத்தைத் தீர்மானிக்கும் ஒற்றைச்சக்தியாக நாம் ஆங்கில மருத்துவத்தை மட்டுமே நம்பியிருக்கிறோம். ஆங்கில மருத்துவத்திற்கு எதிராகப்பேசும் எந்த ஒரு முறையையும் ‘அறிவியல் பூர்வமானது இல்லை’ என்ற நம் பொதுப்புத்தியில் ஏற்றி வைக்கப்பட்ட கருத்தால் புறந்தள்ளுகிறோம். அறிவியல் என்பது கருவிகளைக் கடந்தும் இருக்கலாம் என்பதை ஏற்றுகொள்கிற பக்குவம் நமக்கு வரவேண்டும். இப்படியான சிந்தனைதான் அறிவியலை அதன் … உயிர்க் கொல்லி நோய்கள்-ஐ படிப்பதைத் தொடரவும்.